Categories
உலக செய்திகள்

பெண் மாடியில் இருந்து விழுந்து பலி

பெண் மாடியில் இருந்து கீழே விழுந்து பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இலங்கையில் இருக்கும் கொழும்பு வெள்ளவத்தையில் 41  வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஒரு கட்டிடத்தின் 19வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று கீழே விழுந்த பெண்ணின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த பெண் யார் எனவும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என வெவ்வேறு கோணத்தில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |