மதுரை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாவட்டத்தை 2ஆக பிரிப்பது தொடர்பான மக்களின் விருப்பம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று மதுரை மக்களின் விருப்பம் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Categories
மதுரை இரண்டாக பிரிக்கப்படுமா? ஆர்.பி உதயகுமார் பதில்.!
