டெல்லி சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் ‘திரிணாமுல் காங்கிரஸ்’ கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிக்கு ஆதரவளிப்பதாக டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து பிப்ரவரி 11 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மும்முரமாக களப்பணியாற்றி வரும் அதேவேளையில், எப்படியாவது இந்தமுறை ஆட்சியைப்பிடித்து விடவேண்டும் பா.ஜ.க தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
Vote for @AamAadmiParty
Vote for the candidate from Rajendra Nagar constituency @raghav_chadha
Vote for @ArvindKejriwal and all AAP candidates in Delhi
WATCH pic.twitter.com/KcgHbPpkB7
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) January 30, 2020