Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குழாயில் இது இல்லை…. வீணாக செல்லும் தண்ணீர்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

குழாயில் டேப் இல்லாததால் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள வீரப்பன்சத்திரம் சத்தி ரோட்டில் சுப்பிரமணிய கவுண்டன் வலசு இருக்கிறது. இங்கு இருக்கக்கூடிய மாரியம்மன் கோவில் 2-வது வீதியில் உள்ள குழாயில் டேப்  இல்லாததால் குழாயில் டேப் இல்லாததால் தண்ணீர் வீணாக சொல்கிறது. ஆகவே அதிகாரிகள் இதனை உடனே சரி செய்து நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |