Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. NO அபராதம்…. மாநில அரசு அசத்தல அறிவிப்பு….!!!

வாகன ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை மீறூருக்கு கடுமையான அவதாரத்தை விதிக்கப்பட்டு வருகிறது. அதாவது ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுபவருக்கு, அனுமதிக்கப்பட்ட வேகத்தை மீறி வாகனத்தை இயக்குவதற்கு, தலை கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு என அனைத்து குற்றங்களுக்கும் அபதாரம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குஜராத் உள்துறை மந்திரி ஹர்ஷ் சங்கிலி கூறியது, தீபாவளி பண்டிகை முன்னிட்டு 21ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை வாகன ஓட்டிகளிடம் இருந்து குஜராத் போக்குவரத்து துறை காவல் துறை எந்த அபராதமும் வசூலிக்காது. இதனால் போக்குவரத்து விதிகளை பின்பற்றக் கூடாது என்று அர்த்தமில்லை. தவறு செய்தல் அபராதம் கட்ட தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் குஜராத்தில் சில நாட்களாக அபராதம் தாழ்த்தப்பட்ட நிலையில் தமிழக அரசு போக்குவரத்து விதி மீறலுக்கான ஸ்பாட் அபராத்தை உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |