ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் இன்றைய விலை நிலவரம் :
மல்லிகை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 350 முதல் அதிகபட்சம் ரூ 600 வரை விற்பனையாகிறது.
முல்லை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 170 முதல் அதிகபட்சம் ரூ 190 வரை விற்பனை செய்யப்படுகின்றது.
காக்கடா கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 120 முதல் அதிகபட்சம் ரூ 125 ரூபாய்வரை விற்பனையாகிறது.
பட்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 27 முதல் அதிகபட்சம் ரூ 98 வரை விற்கப்படுகின்றது.
செண்டுமல்லி கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 10 முதல் அதிகபட்சம் ரூ 28 வரை விற்பனை ஆகிறது.
ஜாதிமல்லி கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 300 முதல் அதிகபட்சம் ரூ 350 வரை விலை போகின்றது.
கனகாம்பரம் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 250 முதல் அதிகபட்சம் ரூ 300 விலை விற்கப்படுகின்றது.
சம்பங்கி கிலோ ஓன்று ரூபாய் 70 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.