Categories
திருப்பத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த திருப்பத்தூரை சேர்ந்தவருக்கு கொரோனா..!!

பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த திருப்பத்தூர் சேர்ந்தவருக்கு கொரோனா உறுதி என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இருந்து நேற்று திருப்பத்தூர் வந்தவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது. பாதிக்கப்பட்ட நபர் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |