அந்த வகையில் இன்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி திருவடியில் அரசுப் பொறியாளர் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த மீன் , பால் சாப்பிட்டு விட்டு சென்றனர். மீன் குழம்பு பாத்திரத்தை வெளியே தூக்கி சென்று சாப்பிட்டுவிட்டு இரண்டு திருடர்களும் சென்றனர். அரசுப் பொறியாளர் செந்தில்குமார் வீட்டுக்குள் புகுந்த அவர்கள் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பணத்தை திருடி உள்ளனர்.திருடர்கள் செய்த சேட்டைகளில் இந்த சம்பவமும் சேர்ந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Categories
வீடு புகுந்து மீனை ருசித்து சாப்பிட்ட திருடர்கள் ….!!
