பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ , ஜனநாயகமா பாசிசமா இந்த கேள்வி தான் இந்த தேர்தலில் எழுந்திருக்கிறது . கஜா புயலில் உயிரிழந்தவர்களின் அனுதாபம் தெரிவிப்பதற்கு கூட நேரமில்லாத பிரதமர் . இந்தி , சமஸ்கிருத மொழிகளை திணிக்கும் நரேந்திர மோடி அரசு அகற்றப்படவேண்டும் . கனிமொழி அவர்கள் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டி போட்டு ஒரு இலட்சத்திற்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயமாக வெற்றி பெறுவார். நாடாளுமன்றத்தில் கனிமொழி தமிழகத்தின் குரலாய் தமிழகத்தின் திராவிட இயக்கத்தின் குரலாய் ஒலிப்பார் என்று வைகோ கூறினார்.
Categories
திராவிட இயக்கத்தின் குரலாய் கனிமொழி …… வைகோ புகழாரம்….!!
