Categories
பல்சுவை

இது நிஜமாவே நடந்ததா….? THE JUNGLE BOOK கதையின் முழு விவரம் உள்ளே….!!

தி ஜங்கிள் புக் திரைப்படமானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. ஓநாய் கூட்டத்தில் மனித குழந்தை வளர்வதை மையமாக கொண்டு இந்த படத்தை எடுத்து இருப்பார்கள். இது படமாக இருந்தாலும் நிஜக் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதாகும். அதாவது 1969 ஆம் ஆண்டு இந்தியாவில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள காட்டில் நான்கு வேட்டைக்காரர்கள் வேட்டையாடுவதற்காக சென்றுள்ளனர்.

அந்த இடத்தில் 7 வயது சிறுவன் நரிகள் கூட்டத்தோடு விளையாடிக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்துள்ளான். இதனை கண்ட அந்த வேட்டைகாரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போதுதான் அவர்களுக்கு ஒரு விஷயம் புரிந்தது. அதாவது அந்த காட்டிற்கு ஆறு வருடத்திற்கு முன்பு வந்த ஒரு தம்பதியினர் தனது குழந்தையை அங்கேயே தொலைத்துவிட்டு சென்றுள்ளனர். அந்த குழந்தையை அங்கிருக்கும் நரிக்கூட்டம் எடுத்து வளர்க்க ஆரம்பித்துள்ளது. மேலும் ஏழு வயது வரைக்கும் அந்த சிறுவன் நரி கூட்டத்தோடு தான் வளர்ந்திருக்கிறான்.

அதன்பின் அந்த வேட்டைக்காரர்கள் அனைவரும் நரி கூட்டத்தை கொன்றுவிட்டு சிறுவனை அழைத்துச் சென்று சாதாரணமான வாழ்க்கையை வாழ வைக்க வேண்டும் என நினைக்கின்றனர். அதே போல் அவர்கள் செய்தனர். ஆனால் அந்த சிறுவனால் தன் கண் முன்னே இறந்து போன நரிகளை கண்டு நிதானத்தை இழந்து மனதளவில் மிகுந்த பாதிப்பு அடைகிறான். அதன்பின் வேட்டைக்காரர்கள் அந்த சிறுவனை ஒரு காப்பகத்தில் சென்று சேர்கின்றனர். ஆனால் அங்கு அவனால் நிதானமாக வாழ முடியவில்லை.

மேலும் சாதாரண குழந்தைகளைப் போல் அவனால் இரண்டு கால்களால் நடக்கவோ பேசவோ முடியவில்லை. மேலும் நரிகளோடு சேர்ந்து வாழ்ந்ததால் தானும் ஒரு நரிதான் என அந்த சிறுவன் நினைத்துக் கொண்டே வாழ்ந்திருக்கிறான். இதனையடுத்து தன்னுடைய 28வது வயதில் அந்த சிறுவன் இறந்து போகிறான். இந்த கதையை கேட்ட Rudyard kiplling என்ற இயக்குனர் ஒரு படத்தை இயக்குகிறார். அந்தப் படத்தில் மோக்லி என்ற கேரக்டரை உருவாக்குகிறார். அந்த கேரக்டருக்கு ஒரு புத்தகத்தையும் உருவாக்குகிறார். அந்த புத்தகம்தான் தான் தி ஜங்கிள் புக். இதுவே தற்போது திரைப்படமாக எடுக்கப்பட்டது.

Categories

Tech |