இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அம்மாகண்ணு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வாய்மேடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Categories
கடும் வயிற்று வலி… மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை!
