இந்நிலையில் இலங்கை முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதலின் சோகத்தில் இருந்து இலங்கை மெல்ல மீண்டு வரும் நிலையில், நேற்று முன்தினம் இலங்கையின் மேற்கு பகுதியில் உள்ள கடலோர நகரமான சிலாபமில் கலவரம் வெடித்துள்ளது. சமூக வலைத்தளத்தில் வெளியான தவறான பதிவால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் இன்று காலை 6 மணி வரை அங்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
Categories
இருதரப்பினர் இடையே மோதல்….. இலங்கையில் சமூக வலைதளம் முடக்கம்…..!!
