Categories
மாநில செய்திகள்

பார்வையாளர்களைக் கவர வண்டலூர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்

காணும் பொங்கல் நாளில் பார்வையாளர்களைக் கவர பலவிதமான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியில் பூங்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சிறந்தவொரு வனஉயிரன இனப்பெருக்க மையமாகத் திகழ்கிறது. பூங்கா நிர்வாகம் நல்ல வழிமுறைகள் மற்றும் சத்தான உணவுகள் அளிப்பதனால் பூங்காவில் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பூங்காவில் இந்திய காட்டுமாடு ராகுல் – ரீமா என்ற இணை சமீபத்தில் ஒரு பெண் […]

Categories
மாநில செய்திகள்

“கடும் குளிர்” ஒவ்வொரு கூண்டிற்கும் ஹீட்டர்….. உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட சிங்கம்.. புலி.. சிறுத்தை…!!

குஜராத் உயிரியல் பூங்காவில் குளிரிலிருந்து விலங்குகளை  பாதுகாக்க புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலத்தின்  தலைநகரான அகமதாபாத்தில் விலங்கியல் பூங்கா அமைந்துள்ளது. இதில் சிங்கம், புலி,சிறுத்தை, உள்ளிட்ட பல்வேறு  வகையான வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தற்போது அந்தப் பகுதியில் கடும் குளிர் நிலவி வருவதால் விலங்குகளை  பாதுக்காக்க பல்வேறு நடவடிக்கைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில் குளிரிலிருந்து விலங்குகளை காப்பாற்றும் பொருட்டு ஒவ்வொரு கூண்டிற்குள்ளும் ஹீட்டர்கள் மற்றும் வைக்கோல் வைக்கப்பட்டுள்ளன. கடும் குளிரால் குறைவாக உணவு எடுத்துக் கொண்ட […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

கூண்டை சுத்தம் செய்ய வந்தவரின் கையை கடித்து குதறிய சிங்கம் …!!

பாகிஸ்தானில் விலங்கியல் பூங்காவில் சிங்கம் ஒன்று தனது கூண்டை சுத்தம் செய்ய வந்தவரை கடித்து குதறியவீடியோ வெளியாகி உள்ளது .   கராச்சி விலங்கியல் பூங்காவில் கன்னுதிரட்டா என்பவர் சிங்கங்களுக்கு உணவளிக்கும் பணியை மேற்கொண்டு இருந்தார் .இந்நிலையில் சிங்கத்தின் கூன்டிற்கருகில் சுத்தம் செய்து கொண்டிருந்தார் .அப்போது கூண்டில் அடைக்கப்பட்டிருந்த வெள்ளைச் சிங்கம் ஒன்று திரட்டாவின்இடது கையை கடித்து குதறியது .இதில் வலிதாங்கமுடியாமல் அவர் சுதாரித்துக்கொண்டு சிங்கத்தின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு கீழே விழுந்தார் .சிங்கம் […]

Categories

Tech |