465 வருடங்களுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நாஸ்ட்ரடாமஸ் என்பவர் வாழ்ந்துள்ளார் இவர் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்பே கணித்து இருந்தார். அவர் கருத்துப்படி சில சம்பவங்கள் நடந்து வரலாறு படைத்தது. 3797 வருடம் வரை என்ன நடக்கும் என்பதை இவர் கணித்துள்ளார். நாம் இப்போது 2021 ஆம் வருடம் என்ன நடக்கும் என அவர் கணித்து இருப்பது குறித்து பார்க்கலாம். சோம்பிகள் பாதி உயிருடனும் பாதி இறந்த நிலையிலும் சுற்றும் மனிதர்களை உண்டாக்கும் நோய் […]
