தென் ஆப்பிரிக்காவில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட சிறுவனை துணிச்சலுடன் தன் உயிரை பணயம் வைத்து இளைஞர் ஒருவர் மீட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் என்ற நகரில் ஓடும் ஜூக்ஸெகி என்ற நதி உள்ளது. இந்த நதியில் திடீரென வெள்ளம் ஏற்பட்டு பெருக்கெடுத்து ஓடியது. அப்போது அந்த வெள்ளப் பெருக்கின் நடுவே ஒரு இரும்புக் குழாயின் நடுவே 6 வயது சிறுவன் ஒருவன் சிக்கிக் கொண்டு பயத்துடன் அழுதபடி இருந்தான். இதனை பலரும் வேடிக்கை பார்த்த நிலையில் இதனைக் கண்ட யூசுப் அம்பர்ஜி என்ற ஒரு இளைஞர் […]
