Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வாலிபர்களை கத்தியால் குத்திய பழவியாபாரி

வாய் தகராறு காரணமாக பழ  வியாபாரி வாலிபர்கள் இருவரை கத்தியால் குத்தியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே பூச்சநாயகம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி மற்றும் கணேசன் கூலித் தொழிலாளர்களான இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். கோவில் திருவிழா நடந்து வரும் நிலையில்  நேற்றிரவு கணேசன் மற்றும் கார்த்தி இருவரும் கோயில் திருவிழாவிற்கு சென்றுள்ளனர். கோபியை  சேர்ந்த பாபு என்கிற மேகநாதன் என்பவர் தள்ளுவண்டியில் அண்ணாச்சி பழம் வைத்து வியாபாரம் செய்து வருபவர். கார்த்தியும் கணேசனும் அவ்வழியாக சென்ற போது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு ஓடிய பெண்.. மீட்க 5 லட்சம்… வாழிபர்கள் கைது

வீட்டைவிட்டு சென்ற மகளை மீது தருவதாக கூறி 5  லட்சம் மோசடி மயிலாடுதுறை இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் ஷீலா. இவரது மகள் சுவாதி கடந்த 5 ஆம் தேதி மோகன் பாண்டியன் என்ற இளைஞனுடன் வீட்டை விட்டு ஓடி சென்றுவிட்டார். இந்நிலையில் அவரை மீட்டுத் தருவதாக கூறி மகிழ்மாறன் மற்றும் சுமேஸ்வரன் 5 லட்சம் கேட்டுள்ளனர். மகளை மீட்டுத் தருவதாக கூறியதால் 5 லட்சம் கொடுத்துள்ளார் ஷீலா. ஆனால் அவர்கள் இதுவரை மகளை மீட்டு கொடுக்கவில்லை […]

Categories

Tech |