குளிர்பானத்திற்கு காசு கேட்டதால் மதுபோதையில் வாலிபர்கள் பேக்கரி கடை ஊழியர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பீளமேடு பகுதியில் பேக்கரி மற்றும் டாஸ்மாக் கடை அருகருகே அமைந்துள்ளது. இந்நிலையில் 5 வாலிபர்கள் டாஸ்மாக் கடையில் மது குடித்த பிறகு அருகில் இருக்கும் பேக்கரிக்கு சென்றுள்ளனர். அதன் பிறகு 5 வாலிபர்களும் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர். இந்நிலையில் பேக்கரியில் காசாளராக வேலை பார்க்கும் செல்வின் துரை என்பவர் வாலிபர்களிடம் குளிர்பானம் குடித்ததற்கு பணம் கேட்டுள்ளார். அப்போது […]
