பேருந்தை வழிமறித்து ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுக்கடை பகுதியில் தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. அப்போது வாலிபர் ஒருவர் திடீரென தனியார் பேருந்தை கட்டையை காண்பித்து வழிமறித்துள்ளார். இந்நிலையில் அந்த வாலிபர் ஓட்டுனரிடம் ஏன் பேருந்தை வேகமாக ஓட்டுகிறீர்கள் எனக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த […]
