திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் செல்வம் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 23-ஆம் தேதி தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தனுசியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தனுசியா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து தனுசுயாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவருக்கு […]
