கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் பால சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளங்குமார்(33) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இளங்குமாருக்கு ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவி இல்லாததால் நெய்வேலியில் நடைபெற்ற தங்கை மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு செல்ல முடியாமல் இளங்குமார் மன உளைச்சலில் […]
