சகோதரர்கள் இணைந்து வாலிபரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவான்மியூர் பகுதியில் விக்கி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் திருவான்மியூர் சிக்னல் அருகே இருக்கும் எல்.பி சாலையில் விக்கி நடந்து சென்ற போது 2 மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைத்தனர். அதன் பிறகு மர்ம நபர்கள் விக்கியை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் படுகாயமடைந்த விக்கி […]
