வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரியாம்பகோடு பகுதியில் ஸ்டாலின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு வாலிபருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இதனை ஸ்டாலினின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் ஸ்டாலின் தனது தங்கையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு “இனி யாரும் என்னை தேட வேண்டாம்” என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தங்கை மீண்டும் ஸ்டாலினை […]
