சரக்கு ஆட்டோவில் வாலிபரின் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வி.கைகாட்டி மண்ணுழி சாலையில் நீண்ட நேரமாக சரக்கு ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆட்டோவில் வாலிபர் ஒருவரின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]
