மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாலிபர் ரகளை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சித்தாலப்பாக்கத்தில் ஆனஸ்ட்ராஜ்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் நேற்று காலை ஆனஸ்ட்ராஜ் அவரது மனைவி விஜயா உடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று தான் மறைத்து வைத்திருந்த பிளேடு மற்றும் பேனா கத்தியால் உடம்பு முழுவதும் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் பெண் […]
