Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓடும் ரயிலில் ஆபாசமாக நடந்து கொண்ட வாலிபர்…. வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ…. இளம்பெண்ணின் பரபரப்பு புகார்…!!

இளம்பெண்களிடம் ஆபாசமாக நடந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள நுங்கம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் கடந்த 9-ஆம் தேதி முடிச்சூரை சேர்ந்த 27 வயது இளம்பெண் உள்பட 3 பெண்கள் மட்டும் பயணம் செய்துள்ளனர். இந்த ரயில் மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்ற போது பெண்கள் பெட்டியில் வாலிபர் ஒருவர் ஏறியுள்ளார். இந்நிலையில் ரயில் புறப்பட்டதும் வாலிபர் அங்கிருந்த பெண்கள் முன்பு ஆபாசமாக நடந்து கொண்டார். இதனை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பேருந்தை வழி மறித்த நபர்…. ஓட்டுனருக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை…!!

பேருந்து ஓட்டுனருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்திலிருந்து அணைக்கரையை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்த பேருந்தை தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த சிவகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பேருந்தை வழிமறித்து நிறுத்தியுள்ளார். அப்போது வாகனத்தை ஓரமாக நிறுத்தும்படி சிவகுமார் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த நபர் சிவகுமாரை  தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். […]

Categories

Tech |