மின்னல் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வெள்ளகுப்பம் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஸ்வேதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை ஓட்டி வருவதற்காக சென்றுள்ளார். அப்போது இடியுடன் பலத்த கனமழை பெய்ததில் ஸ்வேதா அருகில் இருந்த புளிய மரத்தின் அடியில் ஒதுங்கி நின்றுள்ளார். அதன்பின் அவர் மீது மின்னல் தாக்கி உள்ளது. இதில் […]
