கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற வேண்டும் என்று கூறி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் மற்றும் சிறுமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி என்பவர் தற்போது மலேசியாவில் பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ரேவதி அடிக்கடி 17 வயது சிறுமியுடன் இணைந்து சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கு தயாராக இருக்கும் ஆட்டோவில் பயணம் செய்வது வழக்கம். இதனையடுத்து தன்னை ஒரு பணக்கார பெண் […]
