மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை முத்தானூர் பகுதியில் விஷ்வா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விஷ்வா தனது வீட்டின் தண்ணீர்த் தொட்டியில் நீரேற்றி உள்ளார். அதன்பின் தொட்டி நிறைந்ததும் மின் மோட்டாரின் சுவிட்சை ஆப் செய்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]
