Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சுவிட்சை ஆப் செய்த மாணவர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை முத்தானூர் பகுதியில் விஷ்வா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விஷ்வா தனது வீட்டின் தண்ணீர்த் தொட்டியில் நீரேற்றி உள்ளார். அதன்பின் தொட்டி நிறைந்ததும் மின் மோட்டாரின் சுவிட்சை ஆப் செய்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“என்ன அது கடிச்சுட்டு” மாணவனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷ வண்டு கடித்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேடநத்தம் ரோடு பகுதியில் மகாவிஷ்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மகாவிஷ்ணு வீட்டின் அருகாமையில் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது விஷ வண்டு கடித்ததாக அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதன்பின் மகாவிஷ்ணுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அவரின் பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் […]

Categories

Tech |