தாய் கோபித்துக் கொண்டு சென்றதால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்டார்மடம் நயினார்புரம் பகுதியில் சுயம்புலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்மணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சிவ பாலகிருஷ்ணன் என்ற 17 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வாங்கிய டிவிக்கு தவணை கட்டுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பொன்மணி செட்டிவிளை பகுதியில் […]
