16 நிமிடம் தலைகீழாக தொங்கியபடி யோகா செய்து கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர். உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நேரு யுவகேந்திரா சார்பில் கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட […]
