திண்டுக்கல்லில் நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் மூலம் காச நோயாளிகளை கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் அரசு தலைமை மருத்துவமனையில் காச நோய்க்கான சிகிச்சை பிரிவு மையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கே எக்ஸ்ரே மற்றும் சளி பரிசோதனை மூலம் காச நோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு முறையான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பு இந்தியா முழுவதும் கோர தாண்டவமாடி வருவதால், அனைத்து மருத்துவ மனைகளும், கொரோனாவை கையாளுவதில் பிசியாக உள்ளன. அந்த […]
