பல்வேறு பரிகாரங்களை செய்வதன் மூலம் தோஷங்களில் இருந்து விடுபட்டு சனீஸ்வர பகவானின் அருளை பெறலாம். சனிக்கிழமை நாளன்று சனீஸ்வர பகவானை வழிபடுவதன் மூலம் தோஷங்கள் நீங்கி வாழ்வில் முன்னேறலாம். ஜோதிடத்தில் சனீஸ்வர பகவான் நியாயவதி என்றும் நீதிமான் என்றும் அழைக்கப்படுகிறார். அதனாலேயே சனீஸ்வர பகவான் தராசு சின்னம் உடைய துலாம் ராசியில் உச்சமாக இருக்கிறார். மேலும் சனீஸ்வர பகவானின் சன்னதியில் நின்று வழிபடும் போது நேரில் நின்று வழிபடாமல், ஒரு பக்க ஓரத்தில் நின்று வழிபாடு செய்ய […]
