காதல் கதைகள் பல நம் இந்தியாவில் தோன்றியிருக்கிறது பல காதல் கதை இருந்தாலும் தாஜ்மஹால் என்ற அழகிய சின்னத்தை கொடுத்த ஷாஜகான் மும்தாஜ் காதல் கதையை யாராலும் மறக்க முடியாது. முகலாயர் ஆட்சியில் அரண்மனையில் வருடத்துக்கு ஒருமுறை சந்தை வளாகத்தை ஏற்படுத்தி அங்கு பல பொருட்களை விற்பனை செய்வார்கள் அங்குதான் ஷாஜகான் மும்தாஜ் காதல் தொடங்கியது சந்தையை பார்க்க வந்த சாஜகான் அங்கு இருந்த அழகான பெண் ஒருவரை பார்த்தார் பார்த்த உடனே அவளுடைய அழகில் மயங்கி […]
