தொழிற்சாலை மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் காற்று மாசடைவதனால் சுற்றுச்சூழலும் பெருமளவில் பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக பல நாடுகள் காற்று மாசை கட்டுப்படுத்துவதிலும், பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்குவதிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். இதன்படி முதற்கட்டமாக பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் வாகனங்களுக்கு பதிலாக, மின்சாரத்தில் ஓடும் வாகனங்களை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் இது சாத்தியமாகி பலரும் இந்த மின்சார வாகனங்களை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வரிசையில், […]
