கொரோனா தடுப்பூசி குறித்த அறிவிப்பை பிரபல ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. இதற்கான முயற்சியில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். உணவுக்கு முன்பாக போலியோ உள்ளிட்ட மிகப்பெரிய நோய்களையும், நம் மக்கள் பார்த்திருக்கிறார்கள். […]
