ஊழலும் லஞ்சமும் தலைவிரித்தாடும் கொடுமையிலும் நமது நாடும் நாட்டு மக்களும் கொஞ்சம் நிம்மதியாய் இருக்கின்றனர் என்றால் அதற்கு காரணம் எல்லையில் தங்களது பந்தம் பாசம் குடும்பங்கள் எல்லாம் மறந்து நாட்டுக்காக மட்டும் போராடும் லட்சக்கணக்கான நமது இராணுவ வீரர்கள்தான். தாயுள்ளம் கூட தனது பிள்ளைகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கும். ஆனால் நமது வலிமை வாய்ந்த இந்திய ராணுவ வீரர்கள், நம் தேசம் மட்டுமின்றி பிற நாடுகளில் ஏதேனும் இயற்கை சீற்றங்கள் உண்டாகி இருந்தால் கூட அங்கும் சென்று […]
