Categories
உலக செய்திகள்

நாட்டின் மிகப் பெரிய நெருப்புக் குழி……முதன் முறையாக ஆளில்லா விமானம் மூலம் படம் பிடிப்பு…!!

துர்க்மெனிஸ்தான் நாட்டில் உள்ள மிகப் பெரிய வட்ட வடிவ  நெருப்புக் குழி முதன் முதலாக ஆளில்லா விமானம் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. துர்க்மெனிஸ்தான் நாட்டில் உள்ள காரகும் என்ற பாலைவனத்தில் (Karakum Desert) மிகப்பெரிய வட்ட வடிவில் நெருப்புக்குழி ஓன்று உள்ளது. இந்த மிகப்பெரிய நெருப்புக்குழி இயற்கையாகயில்  உருவான ஒன்றாகும். இது சுமார் 70 மீட்டர் சுற்றளவும், 30 மீட்டர் ஆழமும் கொண்டதாகும்.  இந்த நெருப்புக் குழியின் வெப்பநிலை சுமார் 1,000 டிகிரி செல்சியஸ் என்று கூறப்படுகிறது. சுற்றளவு, ஆழம், […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மார்ச் 19….!!

இன்றைய தினம் : 2019 மார்ச் 19 கிரிகோரியன் ஆண்டு : 78ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு  : 287 நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள்: 1279 – யாமென் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் மங்கோலியரின் வெற்றியுடன் சீனாவில் சொங் அரசு முடிவுக்கு வந்தது. 1649 – இங்கிலாந்தில் பிரபுக்கள் அவையை மக்களுக்கு பயனற்றதும், ஆபத்தானதும் எனத் தெரிவித்து அதனை ஒழிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. 1853 – தைப்பிங் மறுமலர்ச்சி இயக்கம் சீனாவைக் கைப்பற்றி நாஞ்சிங்கை அதன் தலைநகராக 1864 வரை வைத்திருந்தது. 1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கக் கூட்டமைப்பின் மிகவும் ஆற்றல் மிக்கதாகக் கருதப்பட்ட ஜார்ஜியானா என்ற போர்க் கப்பல் தனது […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மார்ச் 18….!!

இன்றைய தினம் : 2019 மார்ச் 18 கிரிகோரியன் ஆண்டு : 77ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு  : 288 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 633 – காலிபா அபூபக்கரின் தலைமையில் அராபியத் தீபகற்பம் ஒன்றுபட்டது. 1068 – லெவண்ட்ம் அராபியத் தீபகற்பம் ஆகியவற்றில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 20,000 பேர் வரை இறந்தனர். 1229 – புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக் தன்னை எருசலேமின் மன்னராக அறிவித்தார். 1241 – போலந்தின் கிராக்கோவ் நகரம் மங்கோலியர்களினால் சேதமாக்கப்பட்டது. 1766 – அமெரிக்கப் புரட்சி: ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் முத்திரை வரியை நீக்கியது. 1834 – இங்கிலாந்தின் டோர்செட் நகரில் ஆறு பண்ணைத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆத்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். 1850 – அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

மசூதி துப்பாக்கி சூடு : கொடூரன் அனுப்பிய அறிக்கையை படித்து பதறிய பிரதமர்..!!

நியூசிலாந்தில் மசூதியில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் சம்பவம் நடைபெறுவதற்கு 09 நிமிடங்களுக்கு முன்பு நியூசிலாந்து பிரமருக்கு மின்னஞ்சல் மூலம் ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார்.  நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் நகரில்  துப்பாக்கிச்சூடு நடத்தி கொன்று குவித்த  ஆஸ்திரேலிய  கொடூரனிடமிருந்து, சம்பவம் நடைபெறுவதற்கு, 09 நிமிடங்களுக்கு முன்னதாக ஒரு அறிக்கை கிடைத்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று காலை, செய்தியாளர்களிடம் பேசிய  நியுசிலாந்து  பிரதமர் ஜெசிந்தா , துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர், தமக்கு மட்டும் அறிக்கையை அனுப்பியது மட்டுமல்லாமல், தன்னைப்போல 30 […]

Categories
உலக செய்திகள்

எத்தியோப்பிய விமான விபத்து : உயிரிழந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த 6 மாதமாகும் – விமான நிர்வாகம்…!!

எத்தியோப்பிய விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த சுமார் 6 மாத காலம் ஆகலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எத்தியோப்பியாவில் சமீபத்தில் போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் எந்த வித காரணமுமின்றி  விபத்துக்குள்ளானது . இந்த விமான விபத்தில் விமானத்தில் பயணித்த 157 பேரும் பலியாகியதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியா உட்பட பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் இந்த விபத்துக்கு காரணமான விமானத்தை தடை விதிப்பதாக அறிவித்தது.  இந்நிலையில் இறந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் பணி துரிதமாக நடந்துவருகிறது. இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள போயிங் 737 மேக்ஸ் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் குழிக்குள் மாட்டிக்கொண்ட நாயும், ஆமையும் பத்திரமாக மீட்பு…..!!

அமெரிக்காவில் ஒரு சிறிய குழிக்குள் மாட்டிக்கொண்ட  நாய் மற்றும்  ஆமை இரண்டும்  பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.    அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில்  விளையாட்டு பூங்கா ஓன்று உள்ளது. இந்த விளையாட்டுப் பூங்காவில் ஒரு பெரிய  ஆமை ஒன்று சுவரோரம் இருந்த குழியின் அருகே நடந்து சென்றது. அப்போது அங்கு வந்த நாய் ஒண்டு அந்த ஆமையை கண்டது. இதனையடுத்து நாய் விளையாடும் நோக்கத்துடன் சுவரோரம் இருந்த ஆமையின் பக்கத்தில் சென்று அதன் அருகே இருந்த   சிறிய குழிக்குள் சென்று மாட்டிக்  கொண்டது. இதனால் இரண்டுமே […]

Categories
உலக செய்திகள்

மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரம் : அதிக நிதி கேட்ட டிரம்ப்….. கொடுக்க மறுத்த ஜனநாயகக் கட்சி…!!

மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரம் தொடர்பாக  அமெரிக்க அதிபர் டிரம்ப் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தலாமா வேண்டாமா என்பதற்கான  வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் சமூக விரோதிகள், அகதிகள் நுழைவதை தடுப்பதற்கு   சுவர் எழுப்புவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபகாலமாக ஜனநாயக  கட்சியினரிடம் வற்புறுத்தி வருகிறார். மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கு அதிக செலவு ஏற்படும் என்பதால், இத்திட்டத்திற்காக அதிபர் டிரம்ப் கேட்ட நிதியை தங்களால் ஒதுக்க முடியாது என ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்தனர். இந்த அறிவிப்பையடுத்து  நாட்டின் தெற்குப் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மார்ச் 17….!!

  இன்றைய தினம் : 2019 மார்ச் 17 கிரிகோரியன் ஆண்டு : 76ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு  : 289 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 455 – பெத்ரோனியசு மாக்சிமசு மேற்கு உரோமைப் பேரரசராக முடி சூடினார். 1776 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகள் மசாசுசெட்சின் பொஸ்டன் நகரை விட்டு அகன்றனர். 1805 – நெப்போலியன் தலைவனாக இருந்த இத்தாலியக் குடியரசு, இத்தாலியப் பேரரசு ஆனது. நெப்போலியன் அதன் பேரரசன் ஆனான். 1824 – இலண்டனில் இடம்பெற்ற ஆங்கிலோ-இடச்சு உடன்பாட்டை அடுத்து மலாய் தீவுக் கூட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மலாய் தீபகற்பம் பிரித்தானியரின் கீழும், சுமாத்திரா, சாவகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் இடச்சின் கீழும் வநதன. 1845 – […]

Categories
உலக செய்திகள்

சுற்றுலாப் பயணிகளை விளையாட அழைத்த குட்டி யானை….!!

தென் ஆப்பிரிக்காவில் யானைக்குட்டி ஒன்று சுற்றுலாப் பயணிகளுடன் விளையாட அடம்பிடித்த காட்சிகள் வெளியாகியுள்ளன. தென் ஆப்பிரிக்காவில் உள்ள சபி ஸெண்ட் விலங்கியல் பூங்காவில் சுற்றிப் பார்க்கச் சென்றவர்கள் ஒட்டி வந்த  ஜீப்பை யானை குட்டி ஓன்று வழி மரித்தது. அந்த யானை குட்டி ஜீப்பின் அருகே சென்று அவர்களை எங்கும் நகர விடாமல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட யானை ஆய்வாளர் ஒருவர் வழக்கமாக மனிதனை யானை தாக்குவதற்கு தான் இதுபோன்று  ஓடி வரும் என்று தெரிவித்தார். ஆனால் வழக்கத்திற்கு மாறாக தாங்கள் பார்த்த […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மார்ச் 16….!!

  இன்றைய தினம் : 2019 மார்ச் 16 கிரிகோரியன் ஆண்டு : 75ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு  : 290 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 597 – பபிலோனியா எருசலேமைக் கைப்பற்றியது. 455 – பேரரசர் மூன்றாம் வலந்தீனியன் உரோமில் விற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார். 1190 – சிலுவைப் படையினர் யார்க் நகரின் யூதர்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர். பல யூதர்கள் தற்கொலை செய்து கொண்டனர். 1521 – பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சை அடைந்தான். 1792 – சுவீடன் மன்னன் மூன்றாம் குஸ்தாவ் சுடப்பட்டார். இவர் மார்ச் 29 இல் இறந்தார். 1815 – இளவரசர் வில்லியம் நெதர்லாந்து இராச்சியத்தின் மன்னனாக தன்னை அறிவித்தான். 1898 – மெல்பேர்ண் நகரில் […]

Categories
உலக செய்திகள்

நியூசிலாந்து மசூதியில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு….. பலர் பலியாகியதாக தகவல்….!!

நியூசிலாந்தில் உள்ள மசூதியில்  மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நியூசிலாந்தில் உள்ள  கிறிஸ்ட்சர்ச் நகரில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியில் இன்று ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் துப்பாக்கியுடன்  மசூதியில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடி தனமாக சுட்டடான். துப்பாக்கி சத்தத்தை கேட்டு அங்கிருந்த அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது சிலர் கீழே விழுந்தனர்.சிலர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்தக்காயத்துடன் வெளியே […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மார்ச் 15….!!

  இன்றைய தினம் : 2019 மார்ச் 15 கிரிகோரியன் ஆண்டு : 74ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு  : 291 நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 44 – உரோமின் சர்வாதிகாரி யூலியசு சீசர் மார்க்கசு புரூட்டசு மற்றும் உரோமை செனட்டர்களால் நட்ட நடு மார்ச்சு நாளில் குத்திப் படுகொலை செய்யப்பட்டார். 933 – பத்தாண்டுகள் அமைதிக்குப் பின்னர் செருமனிய மன்னன் முதலாம் என்றி அங்கேரிய இராணுவத்தை ரியாட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தான். 1493 – கொலம்பஸ் அமெரிக்காக்களுக்கான தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு எசுப்பானியாதிரும்பினார். 1564 – முகலாயப் பேரசர் அக்பர் “ஜிஸ்யா” எனப்படும் தலைவரியை நீக்கினார். 1776 – தெற்கு […]

Categories
உலக செய்திகள்

பாலியல் குற்றமும் , உலக நாடுகளின் தண்டனையும்….!!

 பாலியல் சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு பல்வேறு நாட்டில் பல்வேறு தண்டனைகள் வழங்கப்படுகின்றது குறித்த செய்தி தொகுப்பை காணலாம் . பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய கொடூரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் , கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது . இந்த கொடூரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று தமிழகம் முழுவதும் மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் . இந்த வழக்கு C.B.I விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது . இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு பிற நாடுகளில் […]

Categories
உலக செய்திகள்

பூமியை காப்பாற்ற போராட்டம் நடத்திய 16 வயது சிறுமி…. நோபல் பரிசு வழங்க கோரிக்கை..!!

ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டாவுக்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  இவ்வுலகில் ஒரு சிலர் மட்டுமே நாட்டின் மீதும்,  சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டு போராட்டங்களை நடத்துவர். அப்படி இருக்கும் சூழலில் ஸ்வீடனைச் சேர்ந்த கிரேட்டா தன்பர்க் (Greta Thunberg) என்ற 16 வயது சிறுமி தனது பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு, பூமி வெப்பமடைதல் மற்றும் சுற்றுச் சூழல் மாசடைவது குறித்து ஏராளமான போராட்டங்களை முன்னெடுத்து […]

Categories
உலக செய்திகள்

“போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் பறக்கத் தடை” – அமெரிக்க அதிபர் அதிரடி அறிவிப்பு…!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்படும் என  அறிவித்துள்ளார். எத்தியோப்பியாவின்  போயிங் 737 மேக்ஸ் விமானங்கள்  எந்த வித காரணமுமின்றி விபத்துக்குள்ளானதில் 155 பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து அந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து  கேள்வி எழுந்தது.   இந்த விபத்தையடுத்து இந்திய நாடுகள்  உள்பட பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் போயிங் 737 மேக்ஸ் விமானங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ள நிலையில் போயிங் அமெரிக்க நிறுவனம் விமானத்தில் எந்த விதமான […]

Categories
உலக செய்திகள்

வெள்ளத்தில் சிக்கிய சிறுவனை உயிரை பணயம் வைத்து மீட்ட இளைஞர்…..!!

தென் ஆப்பிரிக்காவில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட சிறுவனை துணிச்சலுடன் தன் உயிரை பணயம் வைத்து இளைஞர் ஒருவர் மீட்டுள்ளார்.  தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் என்ற நகரில் ஓடும் ஜூக்ஸெகி என்ற நதி உள்ளது. இந்த நதியில் திடீரென  வெள்ளம் ஏற்பட்டு பெருக்கெடுத்து ஓடியது. அப்போது அந்த வெள்ளப்  பெருக்கின் நடுவே ஒரு இரும்புக் குழாயின்  நடுவே 6 வயது சிறுவன் ஒருவன் சிக்கிக் கொண்டு பயத்துடன் அழுதபடி இருந்தான். இதனை பலரும் வேடிக்கை பார்த்த நிலையில்  இதனைக் கண்ட யூசுப் அம்பர்ஜி என்ற ஒரு இளைஞர் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மார்ச் 14….!!

இன்றைய தினம் : 2019 மார்ச் 14 கிரிகோரியன் ஆண்டு : 73ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு  : 292 நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள்: 1489 – சைப்பிரஸ் மகாராணி கத்தரீன் கோர்னாரோ தனது இராச்சியத்தை வெனிஸ் நகருக்குக் விற்றார். 1647 – முப்பதாண்டுப் போர்: பவேரியா, கோல்ன், பிரான்சு, சுவீடன் ஆகிய நாடுகள் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திட்டன. 1794 – அமெரிக்கர் எலி விட்னி பஞ்சைத் தூய்மைப்படுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கும் பருத்தி அரவை ஆலைக்கான காப்புரிமம் பெற்றார். 1898 – மருத்துவர் வில்லியம் கேப்ரியல் ரொக்வூட் இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார். 1926 – கோஸ்ட்டா ரிக்காவில் தொடருந்து ஒன்று பாலம் ஒன்றில் இருந்து வீழ்ந்ததில் 248 […]

Categories
உலக செய்திகள்

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப 1.5 லட்சம் கோடி தேவை – நாசா விண்வெளி ஆய்வு மையம்!!!

நிலவிற்கும், செவ்வாய் கிரகத்திற்கும்  மனிதர்களை அனுப்பும் திட்டங்களுக்கு, 1.5 லட்சம் கோடி ரூபாய் நிதியை, அமெரிக்க அரசிடம், நாசா விண்வெளி ஆய்வு மையம் கேட்டுள்ளது. நாசா விண்வெளி ஆய்வு மையம், அடுத்த 10 ஆண்டுகளில் நிலவுக்குச் சென்று திரும்பும் வகையிலும், செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் வகையிலும் விண்கலம், ராக்கெட்டுகளை தயாரிக்கும் முதற்கட்டப் பணியில்  இறங்கியுள்ளது. இதற்க்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் நிலவில் தங்கியிருந்து அங்குள்ள  மேலும் பல இடங்களில் ஆய்வு மேற்கொள்ள நாசா விண்வெளி ஆய்வு மையம் முனைப்பு […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மார்ச் 13….!!

  இன்றைய தினம் : 2019 மார்ச் 13 கிரிகோரியன் ஆண்டு : 72ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு  : 293 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 624 – பதுருப் போர்: முகம்மது நபியின் இராணுவத்தினருக்கும், மக்காவின் குராயிசிகளுக்கும் இடையில் போர் மூண்டது. முசுலிம்கள் இப்போரில் வெற்றி பெற்றமை இசுலாமுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 1639 – ஆர்வர்டு பல்கலைக்கழகத்திற்கு சமயவாதி ஜோன் ஹார்வார்டு என்பவரின் பெயர் இடப்பட்டது. 1781 – வில்லியம் எர்செல் யுரேனசு கோளைக் கண்டுபிடித்தார். 1809 – சுவீடன் மன்னர் ஆன்காம் குசுத்தாவ் அடொல்ஃப் இராணுவப் புரட்சியில் பதவி ழந்தார். 1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு ஆப்பிரிக்க அமெரிக்கப்படையினரைப் பயன்படுத்த இணங்கியது. 1881 – உருசியாவின் […]

Categories
உலக செய்திகள்

பிறக்கும் போதே கையில் குறைபாடுடன் பிறந்த சிறுவன்……புதிய கை பொருத்தியவுடன் மகிழ்ச்சி..!!

இத்தாலியில் கை இழந்த சிறுவன் ஒருவனுக்கு  புதிய கை பொருத்தியவுடன் அவன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.  இத்தாலியில்உள்ள  பொமேஸியா (Pomezia) என்ற இடத்தைச் சேர்ந்த ஸ்பாஸியானி (Spaziani) என்ற 3 வயது சிறுவன் வசித்து வருகிறான். அச்சிறுவன் பிறக்கும் போதே வலது கையில் குறைபாட்டுடன் பிறந்தான். அதனால் அச்சிறுவன் மிகுந்த சோகத்துடன் காணாப்பட்டான். இந்நிலையில் அச்சிறுவனின்  பெற்றோர்கள்  அவனுக்கு  உணர்வுகள் மூலம் இயங்க்கக்கூடிய “பயோனிக்” வகை செயற்கைக் கையைப் பொருத்துவதற்கு முடிவு செய்தனர். இதையடுத்து அந்தச் சிறுவனுக்கு “பயோனிக்” கை பொருத்தப்பட்டது. அதனை […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மார்ச் 12….!!

    இன்றைய தினம் : 2019 மார்ச் 12 கிரிகோரியன் ஆண்டு : 71ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு  : 294 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 1622 – இயேசு சபை நிறுவனர்கள் லொயோலா இஞ்ஞாசி, பிரான்சிஸ் சவேரியார் ஆகியோருக்கு கத்தோலிக்க திருச்சபை புனிதர்களாக அறிவித்தது. 1879 – நூற்றுக்கும் அதிகமான ஆங்கிலப் படைகள் சூலுக்களினால் சுற்றிவளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 1894 – முதற் தடவையாக கொக்கா-கோலா மென்பானம் கண்ணாடிப் புட்டியில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. 1913 – ஆத்திரேலியாவின் வருங்கால தலைநகர் அதிகாரபூர்வமாக கான்பரா எனப் பெயரிடப்பட்டது. கான்பரா அமைக்கப்படும் வரையில் 1927 வரையில் மெல்பேர்ண் தற்காலிகத் தலைநகராக இருந்தது. 1918 – 215 ஆண்டுகளாக உருசியாவின் தலைநகராக இருந்த சென் பீட்டர்ஸ்பேர்க் தலைநகர் அந்தஸ்து மாற்றப்பட்டு மாஸ்கோ தலைநகராக்கப்பட்டது. 1922 – ஆர்மீனியா, சியார்சியா, அசர்பைஜான் ஆகிய நாடுகள் திரான்சுகாக்கேசிய […]

Categories
உலக செய்திகள்

பாலகோட் தாக்குதல் : பயங்கரவாதிகள் சடலங்கள் எரிக்கப்பட்டதாகவும், ஆற்றில் வீசப்பட்டதாகவும் தகவல்…!!

பாலகோட் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் சடலங்கள் எரிக்கப்பட்டு ஆற்றில் வீசப்பட்டுள்ளதாகவும் நேரில் பார்த்ததாக  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.     ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சென்ற பிப்ரவரி 14 ஆம் தேதி தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலாக பிப்ரவரி 26ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான  காஷ்மீரில் உள்ள பாலகோட்டில் ஜெய்ஷ்- இ -முகமது தீவிரவாத அமைப்பினர்  முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் நடந்து முடிந்த பின்னர், தாக்குதல் நடந்த அந்த […]

Categories
உலக செய்திகள்

கூடைப்பந்து விளையாட்டில் 4 அடி உயரம் கொண்டவர் அசத்தி வருகிறார்!!!

அமெரிக்காவை சேர்ந்த உயரம் குறைந்த  மனிதர் ஒருவர் கூடைப்பந்து விளையாட்டில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்துள்ளார்.    உலகில் குள்ளமாக இருக்கும் பலரும்  தங்களால் எதுவும் முடியாது என்ற மன நிலைக்கு தள்ள ப்படுகின்றனர். அப்படி இருக்கும் சூழலில்  கூடைப்பந்து போட்டியில் உடல் வளர்ச்சி குறைந்த ஒருவர் பங்கேற்று அசத்தி வருவது அனைவருக்கும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் உள்ள  டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரீஸ் டர்னர் (Reese Turner). இவர் குள்ளமாக இருந்தாலும் கூடைப்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். இவரின் உயரம் […]

Categories
உலக செய்திகள்

“வடகொரிய அதிபரை மீண்டும் சந்திக்க தயார்” அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபரான  கிம் ஜோங் உன்னை மீண்டும் சந்திக்க தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அணு ஆயுதங்களை முற்றிலுமாக  வடகொரியாவை அழிக்கச் செய்வது தொடர்பாக அந்நாட்டு தலைவர் கிம் ஜோங் உன்னிடம் வியட்னாமின் தலைநகரான ஹனோயிலில்  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பேச்சு வார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. அப்போது டொனால்ட் டிரம்ப் பாதியிலேயே எழுந்து சென்று விட்டார். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் (John […]

Categories
உலக செய்திகள்

பெயரை தவறாக உச்சரித்த ட்ரம்ப் …… பெயரையே மாற்றிய ஆப்பிள் நிறுவன CEO ….!!

பெயரை மாற்றிக் கூறிய டொனால்ட் ட்ரம்ப்_பை கிண்டல் செய்யும் விதமாக தன்னுடைய பெயரை மாற்றியுள்ளார் ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கலந்து கொண்ட நிகழ்ச்சியில்ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக்_கும் பாங்கேற்றார். இதில் டொனால்டு ட்ரம்ப் பேசியபோது டிம் குக் என்ற பெயரை குக் ஆப்பிள் என்று மாற்றிக்கூறினர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது . நெட்டிசன்கள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்_பை கிண்டல் செய்யும் விதமாக மீம்ஸ் செய்து வந்தனர். இதையடுத்து ஆப்பிள் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மார்ச் 11….!!

இன்றைய தினம் : 2019 மார்ச் 11 கிரிகோரியன் ஆண்டு : 70ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு  : 295நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 222 – உரோமைப் பேரரசர் எலகபாலுசு கிளர்ச்சி ஒன்றின் போது அவரது தாயாருடன் சேர்த்து பிரடோரியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவர்களது உடல்கள் உரோமை நகர வீதிகளால் கொண்டு செல்லப்பட்டு டைபர் ஆற்றில் வீசப்பட்டன. 1702 – முதல் ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட் லண்டனில் வெளியிடப்பட்டது. 1784 – மங்களூர் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு வந்தது. 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. 1864 – இங்கிலாந்து செபீல்டு நகரில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கினால் […]

Categories
உலக செய்திகள்

விமான விபத்தில் 14 பேர் பலி …. கீழே விழுந்து நொறுங்கியது….!!

கொலம்பியாவில் நடந்த விமான விபத்தில் 14 பேர் பலி பரிதாபமாக உயிரிழந்தனர். கொலம்பியா நாட்டில் உள்ள அமேசான் பகுதியில் இருக்கும்  சான் ஜோஸ் டெல் குவாவிரே நகரில் இருந்து வில்லாவிசென்சியோ நகருக்கு TC-3’ ரக பயணிகள் விமானம் கிளம்பியது . இந்த விமானத்தில் 9 பயணிகள் , 2 விமானிகள் மற்றும்  விமான ஊழியர் 3 என பயணம் செய்தனர். TC-3’ ரக பயணிகள் விமானம் மேடா மாகாணத்தில் இருக்கும் லா பெண்டிரிசோன் என்ற நகரின் அருகே நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, தீடிரென்று விமானியின் கட்டுப்பாட்டை […]

Categories

Tech |