கொரோனா நோயிலிருந்து மீண்ட உலகிலேயே இரண்டாவது வயதான பெண்மணி தற்போது நலமாக உள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஆண்ட்ரே என்ற பெண்மணி உலகில் இரண்டாவது வயதான நபராக ஜெரண்டாலஜி ஆராய்ச்சிக் குழு அறிவித்திருந்தது. இவருக்கு 116 வயது ஆகின்றது. இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று இருப்பதாக உறுதியானதையடுத்து அவர் சிகிச்சைக்குப் பின் தற்போது மீண்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக பிரான்ஸ் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. இவர் கண்பார்வையற்று இருந்த போதிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்து […]
