Categories
உலக செய்திகள்

அமெரிக்காவிலும் டிக் டாக் தடை? 46 மில்லியன் பயனர்கள் காலி…?

அமெரிக்காவில் டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 15ஆம் தேதி இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக் பகுதியில் அமைந்திருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலினால் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையில் சீன ராணுவத்தில் 35 பேருக்கு மேல் மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியா-சீனா இடையே பதற்றமான சூழல் உருவாகி […]

Categories
உலக செய்திகள்

ஓரமாக நின்ற பெண்…. வழிப்போக்கன் செய்த கொடூர செயல்… வீடியோவில் பதிவான காட்சி….!!

அமெரிக்காவில் பெண்ணின் கழுத்தை நெரித்து சாதுர்யமாக கைப்பையை திருடி சென்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள மான்ஹாட்டனில் அமைந்திருக்கும் ஒரு முதியவர் இல்லத்தின் முன்பு 64 வயது நிரம்பிய ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் திடீரென அப்பெண்ணின் கழுத்தை நெரித்து கீழே தள்ளியுள்ளார். செய்வதறியாது திகைத்து நின்ற நேரத்தில் அப்பெண்ணின் கைப்பையை எடுத்துக்கொண்டு அந்த நபர் ஒன்றும் தெரியாதது போல் நடந்து சென்றார். இக்காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. முழங்கைகளிலும், முழங்கால்களிலும் காயம் ஏற்பட்ட […]

Categories
உலக செய்திகள்

அப்பாவை விடுங்க ….. ”நான் இருக்கேன் உங்களுக்கு”மகள் முடிவால் ஷாக் ஆன ட்ரம்ப் …!!

கறுப்பினத்தவர் மரணத்துக்கு நீதி கேட்டு நடைபெறும் போராட்டத்திற்கு அதிபர் மகள் இலவங்கா ஆதரவு தெரிவித்து இருப்பது ட்ரம்ப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த மாதம் 25ஆம் தேதி கருப்பு இனத்தை சார்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. வல்லரசு நாடான அமெரிக்காவில் இதுபோன்ற நிற வேற்றுமையால் ஏற்படும் பிரச்சனையால் பிற நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் அதிபர் டிரம்ப் போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்குங்கள், நேரத்தை வீணாக்காதீர்கள் என்றும், போராட்டக்காரர்களை […]

Categories
உலக செய்திகள்

சீனா மூடி மறைத்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை….. வெளியான தகவலால் உலகநாடுகள் அதிர்ச்சி….!!

சீனாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை வெளியாகியுள்ளது.  கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் இருக்கும் வூகான் நகரில்தான் கொரோனா தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்டது. வூகான் நகரில் தொற்று வேகமாக பரவியதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களின் வாழ்க்கை முடக்கப்பட்டது. கொரோனா தொற்றினால் ஏராளமானோர் அந்நகரில் பலியானார்கள். எனினும் சீனா அரசு எடுத்த நடவடிக்கைகளால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும் சீனாவில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் 84,029 என்றும் பலியானவர்களின் எண்ணிக்கை 4673 என்றும் அதிகாரப்பூர்வ […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு அழிவு….. காப்புரிமைக்காக WAITING…. உலக மக்கள் மகிழ்ச்சி….!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்க்கான தடுப்பு மருந்தை இஸ்ரேல் அரசு கண்டுபிடித்துள்ளது. உலக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளில் கோரதாண்டவம் ஆடி வருகிறது.  இன்று வரை அமெரிக்காவில் இறப்பு விகிதம் 72 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில், இந்தியாவில் அதனுடைய மொத்த பாதிப்பு பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கும் உள்ளது. 33, 538 […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா”1 மீட்டர் இடைவெளி இல்லைனா….. 6 மாதம் சிறை….. $10,000 அபராதம்….!!

சிங்கப்பூரில் ஒரு மீட்டர் இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் 6 மாதம் சிறை பத்தாயிரம் டாலர் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸானது உலக அளவில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பொதுவாக கையில் எடுத்துள்ள ஒரு ஆயுதம் என்றால் அதுதான் லாக் டவுன். இதன்படி, 20 நாட்களுக்கு மேல் பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கி இருக்கவேண்டும். வீட்டைவிட்டு தேவையில்லாமல் எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது. என்பதே. சிங்கப்பூரில் பொதுமக்கள் ஒரு மீட்டர் […]

Categories
உலக செய்திகள்

சூரியன் அழிவு…. 8.3 நிமிடத்தில் தெரியும்….. ஆய்வில் தகவல்….!!

சூரியன் அழிந்தால் 8.3 நிமிடத்திற்கு பிறகே நமக்கு தெரியும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் கடந்த கால சூரியனை தான் கண்ணால் காண்கின்றோம் என்ற தகவல் ஒன்று ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. அதில் மனிதர்கள் எதை காண வேண்டும் என்றாலும் ஒளியின் வேகத்தில் காண்கின்றனர். சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தொலைவு சுமார் 14,96,00,000 ஆகும். இந்த தொலைவில் சூரியனின் ஒளி பூமியின் மீது வந்தடைய சுமார் 8.3 நிமிடங்கள் நேரம் எடுத்துக் கொள்கிறது. ஆகவே […]

Categories
உலக செய்திகள்

கொரானா பீதி: அடித்து நொறுக்கபட்ட பேருந்து … அதிர்ச்சி சம்பவம்..!

கொரானா  வைரஸ் பாதிப்பால்  சீனாவிலிருந்து உக்ரேன் சென்ற பேருந்து தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உருவான  கொரானா  தற்போது உலகையே மிரள வைத்துள்ளது. இதுவரை சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்களின்  உயிரை பறித்த கொடிய கொரானா  வைரஸ்சால்  25000-க்கும் மேற்பட்டோர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட சீன மக்களை இந்த வைரஸ் தனிமைப்படுத்தும்  நிலைக்கு தள்ளியுள்ளது. இந்நிலையில் சீனாவின் வுஹனிலிருந்து அழைத்து வரப்பட்ட சிலருக்கு கொரானா தொற்று இருப்பதாக வந்த போலி […]

Categories
உலக செய்திகள்

சடலத்துடன் பயணித்த பயணிகள்….. நரகத்தை அனுபவித்த சூழல்….. நடுவானில் நடந்த சம்பவம்..

விமானத்தில் உயிரிழந்த மூதாட்டி உடன் பயணம் செய்த பயணிகள் நரகத்தை அனுபவித்ததாக அச்சத்துடன் கூறியுள்ளனர் நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்றில் 83 வயது கொண்ட வயதான பெண் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விமானத்தில் பயணித்த செவிலியர் ஒருவர் மருத்துவ குழுவினரின் உதவியுடன் மூதாட்டிக்கு சிகிச்சை அளித்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் மூதாட்டி.  அவர் உயிரிழந்ததை தொடர்ந்து விமானத்தை தரையிறக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சடலத்தை எடுத்து தனியாக வைக்கும்படியும் […]

Categories
உலக செய்திகள்

பெண் மாடியில் இருந்து விழுந்து பலி

பெண் மாடியில் இருந்து கீழே விழுந்து பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இலங்கையில் இருக்கும் கொழும்பு வெள்ளவத்தையில் 41  வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஒரு கட்டிடத்தின் 19வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று கீழே விழுந்த பெண்ணின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த பெண் யார் எனவும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா […]

Categories
Uncategorized உலக செய்திகள்

மக்களே உஷார் – இலங்கை அரசு எச்சரிக்கை

கோடைக்காலம் ஆரம்பித்துள்ளது தொடர்ந்து ஆயுர்வேத சுகாதார மருத்துவ அதிகாரியிடம் இருந்து இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது இலங்கையில் இப்போதுள்ள காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மட்டுமின்றி பணிக்குச் செல்லும் பணியாளர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதார மருத்துவ அதிகாரி சஞ்சீவினி சில்வா அறிவுறுத்தியுள்ளார். கடும் வெயில் ஆனது காலை 11 மணி முதல் 3 மணி வரை வெப்பத்தை கொட்டித் தீர்க்கிறது. எனவே உடலை பாதுகாத்துக் கொள்ள அதிகமாக […]

Categories
தேசிய செய்திகள்

கொரானாவை கட்டுப்படுத்தாவிட்டால் 45 மில்லியன் மக்கள் பலியாக நேரிடும்… எச்சரிக்கும் மருத்துவர் ..!

கொரானா வைரஸை கட்டுப்படுத்த முடியாவிட்டால் உலக மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் பாதிப்படைவார்கள் என ஹாங்காங்கின் உயர் மருத்துவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கொரானா வைரஸ் தொற்று நோயால் உலகம் முழுவதும் 43000-திற்கு  அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்  ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் இந்த வைரஸ் நோயை கட்டுப் படுத்துவதற்கான முயற்சியில் பல ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சீனா நகரம் முழுவதும் போக்குவரத்து சேவைகள் தடைசெய்யப்பட்டுள்ளது சீனா மற்றும் அதன் பகுதியில் இருந்து திரும்பிய கப்பல் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கொரோனா பரப்பும் எறும்புதின்னி? ஆய்வில் அதிர்ச்சி ..!

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாங்கோலின் (ஆசிய- ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் ஒருவகை எறும்புதின்னி) என்ற விலங்கிடமிருந்து பரவ வாய்ப்பிருப்பதாக சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். உலகிலேயே அதிகம் கடத்தப்பட்ட பாலூட்டிகளில் ஒன்றாக பாங்கோலின்கள் (ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் ஒருவகை எறும்புதின்னி) கருதப்படுகிறது. இந்த விலங்குகள் சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் மருத்துவ குணத்துக்காகவும், உணவு உற்பத்திக்காகவும் அதிகளவில் வேட்டையாடப்படுகின்றன. தென் சீன வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தலைமையிலான ஒரு ஆய்வின்படி, பாங்கோலின்களிலிருந்து பிரிக்கப்பட்ட திரிபு மரபணு வரிசையானது […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பீதியில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம்: கவனிக்க ஆளின்றி பரிதாபமாக உயிரிழந்த மாற்றுத்திறனாளி சிறுவன்

சீனாவில் பரவிவரும் கொரோனா பீதியால் குடும்பம் ஒன்று தனிமைப்படுத்தப்பட்டதால், கவனிக்க ஆளின்றி மாற்றுத்திறனாளி சிறுவன் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை நொறுக்குவதாக இருந்தது. சீனாவில் கொரோனா வைரஸ் நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 492 ஐ எட்டியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்அதிகரித்து வரும் நிலையில். இந்த உயிர்க்கொல்லி நோயால் சீனாவில் மேலும் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொரோனா வைரஸ் நோய் பரவலின் மையமாக உள்ள ஹூபெய் மாகாணத்தில் இருக்கும் ஹூவாஜியாஹே நகரை சேர்ந்த யாங் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவோடு…. ”மிரட்டிய நிலநடுக்கம்”… பதறும் சீனா …!!

சீனாவின் ஹுகயான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது . இன்று ஹுகயான் மாகாணத்தில் உள்ள குயிங்பாஜியாங் பகுதியில் தீடிரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1ஆக பதிவாகியுள்ளது. சுமார் 10 வினாடிகளுக்கு அதிகமாக நில அதிர்வுகளை மக்கள் உணர்ந்ததாக சொல்லப்படுகின்றது.நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த நொடியே மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வீதியில் தஞ்சம் புகுந்தனர். அந்த பகுதியில் பயணம்   செய்தவர்கள் உடனடியாக தங்களின் வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கினார்கள். இந்த […]

Categories
உலக செய்திகள்

கொடிய கொரோனாக்கு மருந்து ரெடி …! மாஸ் காட்டும் தாய்லாந்து

கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. டாக்டர் கிரிங்கஸ்க் தலைமையிலான டாக்டர்கள் குழு இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது. கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சீனாவுக்கு அடுத்தப் படியாக தாய்லாந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் அந்த நாட்டில் 19 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு , தொடர் சிகிச்சை பெற்று கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரஸ் தொற்றுக்கு உலக சுகாதார நிறுவனம் உட்பட பல்வேறு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்க […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : சீனாவில் தமிழர்கள் – அரசு பதிலளிக்க உத்தரவு …!!

கொரனோ வைரஸ் தீவிரமாக பரவி இருக்கும் நிலையில் தமிழர்களை மீட்க கூறிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் சிங்கப்பூர் , சீனா , மலேசியா உள்ளிட்ட நாடுகளில் ஓட்டுனர் உட்பட பல்வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் ஜனவரி 7ஆம் தேதி சீனாவில் கொரனோ என்ற புதிய வகை […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

JUST NOW : கிருஷ்ணகிரியில் கொரோனா அச்சம் – கண்காணிப்பில் 9 பேர் …!!

சீனாவிலிருந்து கிருஷ்ணகிரிக்கு திரும்பிய 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சீனா , ரஷ்யா , பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மருத்துவம் படித்து வருகின்றனர். தற்போது உலக நாடுகளில் பலவும் கொரோனா வைரஸ் தாக்குதலின் காரணமாக சீனாவில் இருக்கக்கூடிய அனைவரையும் தங்கள் நாட்டுக்கு திருப்ப அளிக்கின்றனர். அந்தவகையில் தமிழகம் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இன்று தாயகம் திரும்பினர். சீனாவில் தங்கி மருத்துவம் படித்த மாணவர்களாகவும் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள் மருத்துவம் மாநில செய்திகள்

கொடூர ”கொரோன வைரஸ்” தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன ?

உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள கொரோன வைரஸ் தடுக்கும் வழிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.   சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் உணவு பாதுகாப்பு மற்றும் சுத்தம் சுகாதாரம் தொடர்பாக பொதுவான அறிவுரைகளை பொதுமக்களுக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ளது. இருமல் மற்றும் சளியை சிந்திய பிறகு சோப் அல்லது திரவ கிருமிநாசினி கொண்டு குழாய் நீரில் கைகளை கழுவ வேண்டும். சளியுடன் கூடிய இருமல் ஏற்பட்டால் துணியால் வாய் […]

Categories
உலக செய்திகள் செய்திகள்

பதற வைக்கும் கொரோன வைரஸ்… தப்பிப்பது எப்படி?

சீனா மட்டுமின்றி உலக நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸின் அறிகுறிகள் மற்றும் அதில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம்.. இந்தக் கொரோன  வைரஸ் பாம்பு மற்றும் வெளவால் மூலம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கொரோன வைரசால் இது வரை 132 பேர் இறந்துள்ளனர். சுமார் 5974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டே நாட்களில் 65% பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனர் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மக்களை மேலும் அச்சம் […]

Categories
உலக செய்திகள்

கரீபியன் கடலில் ரிக்டர் 7.7 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கரீபியன் கடலில்  ரிக்டர் அளவில் 7.7 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக கியூபா உள்ளிட்ட தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கரீபியன் கடலில் நேற்று நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கரீபியன் கடலின் ஜமைக்கா மற்றும் கிழக்கு கியூபாவிற்கு இடைப்பட்ட பகுதியில்  இந்த நீலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியுள்ளது. கரீபியின் தீவுகள் உள்பட மெக்சிகோவில் இருந்து ஃப்ளோரிடா வரையிலான அனைத்து பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் பொது […]

Categories
உலக செய்திகள் செய்திகள் வைரல்

கோரோன வைரஷில் பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு!!

இந்துயாவில் இது வரை  ஒருவருக்கு கூட கோரோன  வைரஸ் தொற்று இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து 137 விமானங்கள் மூலம் அந்த 30,000 பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .நேற்று ஒரே நாளில் இந்தியா வந்த 4359 பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோன வைரஸ் பாதிப்பு இல்லை. என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். வுயுகான் நகரில் இந்தியர்கள் யாருகும் வைரஸ் பரவில்லை என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

துருக்கி பூகம்பத்தில் இறப்பு எண்ணிக்கை 36 ஆக உயர்வு  1,607 பேர் மருத்துவமனையில் அனுமதி

கிழக்கு துருக்கியில் வெள்ளிக்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 36 பேர் இறந்தனர் மற்றும் 1,607 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் கிழக்கு எலாசிக் மாகாணத்தில் உள்ள சிவ்ரிஸ் நகருக்கு அருகே 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் குறைந்தது 10 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன என்று உள்துறை அமைச்சர் சுலிமான் சோய்லு தெரிவித்தார். சுமார் 1,607 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை நிர்வாகத் தலைவர் (AFAD) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இடிந்து […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு; பலி எண்ணிக்கை 54 ஆக உயர்வு

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகநாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றது. வெளவ்வால் மூலம் இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரசுக்கும் வெளவாலுக்கும் நேரடியாக எந்த தொடர்ப்பு இல்லை. ஆனால் வெளவாலை உணவாக சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக இந்த கொடிய வைரஸ் பரவியுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டு உயிரிழப்பை உண்டாக்கும். இந்த வைரசால்  சீனாவில் உள்ள ஹுபேய் மாகாணம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் நோய்: உலகம் முழுவதும் 1354 பேர் பாதிப்பு

கொரோனா வைரஸ் நோயினால் உலகம் முழுவதும்  1354 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகநாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றது. வெளவ்வால் மூலம் இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரசுக்கும் வெளவாலுக்கும் நேரடியாக எந்த தொடர்ப்பு இல்லை. ஆனால் வெளவாலை உணவாக சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக இந்த கொடிய வைரஸ் பரவியுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டு உயிரிழப்பை உண்டாக்கும். இந்த வைரசால்  சீனாவில் உள்ள ஹுபேய் மாகாணம் […]

Categories
அரசியல்

இணையத்தில் வைரலாகும் பிளக்ஸ் சவால்..!

ஐஸ் பக்கெட் சவால், பாட்டில் மூடி சவால் வரிசையில் நியூ பிளக்ஸ் என்ற புதிய சவால் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுளுக்கு முன்னர் ஐஸ் பக்கெட் சவால் வைரலானது. இதில் பக்கெட் முழுவதும் உள்ள குளிர்ந்த நீரை  எடுத்து அப்படியே தன் மீது ஊற்றிக்கொள்ள வேண்டும். அதை தொடர்ந்து பிரபலமான மற்றொன்று தான் ,காரை  மெதுவாக  நகர விட்டு  அந்த காரில் இருந்து இறங்கி டான்ஸ் ஆட வேண்டும். இதையடுத்து பிட்னஸ் சவால் வைரல் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

கண் பார்வையை திரும்பப் பெற முடியுமாம்…!!அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல்…!!

செயற்கை விழித்திரை மூலம் கண் பார்வை பெற முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்…!! கண்களின் விழித்திரையில் ஒளி அடுக்குகள் பாதிக்கப்பட்டு பாதி நிலையில்தான்   கண் இழப்புகள் ஏற்படுகின்றன. இது ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்களை பாதிக்கின்றது.மேலும் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இதை சரி செய்யும் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். தற்போது அவர்கள் செயற்கை விழித்திரையை உருவாக்கி அதன் மூலம் இழந்த கண்பார்வையை பெற முடியும் என கண்டுபிடித்துள்ளனர். செயற்கை விழித்திரையில் […]

Categories
உலக செய்திகள்

10 ஆண்டுகள்…. கணவன் உடலை பிரீசரில் வைத்த மனைவி… போட்டு தள்ளினாரா?

அமெரிக்காவில் கணவனின் உடலை 10 வருடமாக பிரீசரில் வைத்திருந்தது அங்கு அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் உடா மாநிலத்தின் டூயெலி நகரைச் சேர்ந்தவர் ஜீன் சவுரோன்-மாதர்ஸ் இவரது  வயது (75).கணவர் பால் எட்வர்ட்ஸ்  ஓய்வு பெற்ற படைவீரர் ஆவார்.சென்ற மாதம் ஜீன் 22ம் தேதி  சவுரோன்-மாதர்ஸ் வீட்டிற்கு வந்த முன்னாள் ராணுவ அதிகாரிகள், வழக்கமான பொதுநல சோதனையை செய்த போது ஜீன் மாதர்ஸ் அங்கே இறந்து கிடந்தார். அவரது மரணம் இயற்கையானது என போலீசார் தெரிவித்தனர். வீட்டை மேலும் […]

Categories
உலக செய்திகள்

பிறந்தநாளை கொண்டாடி இறந்துபோன இளம் பெண்….!!இப்படியும் கூட நடக்குமா…!!

பிறந்தநாளை கொண்டாட சென்ற மருத்துவ மாணவி, இறந்துபோன பரிதாபம்…!! ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம் பெண் கிரிஸ்டல்  தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக  ஒயிட் தீவுக்கு  சென்றபோது எரிமலை வெடித்து சிக்கி அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. நியூசிலாந்தின் ஒயிட் தீவு புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தலமாக  உள்ளது இந்த நிலையில் எரிமலையில் கடந்த திங்கட்கிழமை வெடிப்பு ஏற்பட்டது. இதில்அமெரிக்கா, ஆஸ்திரேலியா நியூசிலாந்து, இங்கிலாந்து, ஜெர்மனி, சீனா, மற்றும் மலேசியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 47 பேர் சிக்கிக்கொண்டனர். உடனடியாக மீட்பு […]

Categories
உலக செய்திகள்

என்னடா இது ஒரே நேரத்தில் மூன்று சூரியனா…!!ஆச்சர்யத்தில் வாயைப்பிளந்த சீன மக்கள்…!!

சீனாவின் கோர்காஸ் நகரில் 3 சூரியன்கள்களை ஒரே நேரத்தில் பார்த்து ஆச்சர்யத்துடன் கூடிய சீன மக்கள். சீனாவின் மேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கில் உள்ள கோர்காஸ் நகரில் ஒரே நேரத்தில் 3 சூரியன்களை பார்த்தனர் . முதலில் இரண்டு சூரியன்கள் இருப்பதைக் கண்டு மக்கள் ஆச்சரியப்பட்டனர். அடுத்த சில மணி நேரத்தில் 3-வது சூரியன் தெரிந்ததால் ஆச்சரியத்தில் உறைந்தனர். சூரிய ஒளி ஈரப்பகுதியை ஊடுருவிச் செல்லும்போது வானில் இருக்கும் பனித்துகள்களின் மீது பட்டு பிரதிபலிப்பதால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும் […]

Categories
உலக செய்திகள்

தீடிரென்று காணாமல்போன சிலி நாட்டின் ராணுவ விமானம்…!!

சிலி நாட்டின் தெற்கு பகுதியில் இருந்த  அண்டார்டிகா விமானப்படை தளத்துக்கு 38 பேருடன் சென்ற ராணுவ விமானம் மாயமானது.   தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான  சிலி நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகா விமானப்படை தளத்துக்கு 38 பேருடன் சென்ற ஒரு ராணுவ விமானம் ஓன்று மாயமானது.  நேற்று மாலை  சிலி நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகாவில் உள்ள விமானப்படை தளத்தில் ராணுவ விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் (38)  பேர் பயணம் […]

Categories
உலக செய்திகள்

கைக்கடிகாரத்திற்கு பதிலாக ஆணுறை…. அமேசான் மீது புகார்…!!

அமேசானில் வாடிக்கையாளர் ஒருவர்  ஆடர் செய்த கைக்கடிகாரத்திற்கு பதிலாக ஆணுறையும் டூத்பிரஷ்ஸும் மாற்றிக்கொடுத்த அமேசான் மீது புகார் அளித்துள்ளார் . அமேசான் போன்ற முன்னணி ஆன்லைன் வணிக நிறுவனத்திடம்   செல்போன் முதல்  வீட்டு உபயோக சாதனங்கள்வரை வாங்கிக்கொள்ளமுடியும் .எனெனில் இதில் வாங்கக்கூடிய பொருட்கள் பாதுகாப்பாகவும் மற்றும் வீட்டிற்கே வருகின்றன.சில  சமயங்களில் நாம் விரும்பி ஆடர் கொடுத்த பொருள் ஒன்றாகவும், வினியோகம் செய்கிற பொருள் வேறு ஒன்றாகவும் இருக்கிறது. இதே போல்தான் சமீபத்தில் அமேசான் நிறுவனத்தின்  ‘பிளாக் பிரைடே’ அதிரடி […]

Categories
உலக செய்திகள்

“இன்ப அதிர்ச்சியால் விபரீதம்” மகளை துப்பாக்கியால் சுட்ட தாய்… அமெரிக்காவில் பரபரப்பு..!!

அமெரிக்காவில் சொல்லாமல் வீட்டுக்கு வந்து இன்ப அதிர்ச்சி தர முயன்ற இளம்பெண் தாயாலே துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மகள் தாய்க்கு  இன்ப அதிர்ச்சி கொடுக்க மெதுவாக வீட்டுக்குள் சென்றுள்ளார். இந்நிலையில் திருடன் ஒருவன் வீட்டிற்குள் வருவதாக கருதிய பெண் துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு தனது படுக்கை அறையின் கதவை திறந்து வைத்து காத்திருந்தார். அப்பொழுது உள்ளே ஒருவர் நுழைந்ததும் தாய் ஸ்பெஷல் ரிவால்வர் துப்பாக்கியால் சுட்டார். பின் சுடப்பட்டது தான் பெற்ற […]

Categories
உலக செய்திகள்

தாய்லாந்து நாட்டின் புதிய மன்னராக மஹா வஜ்ரலங்கோன் முடி சூட்டப்பட்டார்!! 

தாய்லாந்து நாட்டின் , புதிய மன்னராக மஹா வஜ்ரலங்கோன் முடி சூட்டப்பட்டார் . பொதுவாக மூன்று நாட்கள் நடைபெறும்  முடிசூட்டு விழாவில்,  முதலில்  தலைமை புத்த துறவி,வெள்ளை உடையணித்திருந்த  மன்னரை  , நாட்டின் பல்வேறு  புன்னிய தீர்த்தங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரைக் கொண்டு,  நன்னீராட செய்தார். அதன்பின்  பௌத்த மற்றும் பிராமண முறைப்படி சடங்குகள் நடந்தன . பின்னர்,  இந்தியாவிலிருந்து வரவழைக்க வைக்கப்பட்ட  வைரத்தால் ஆன   7.3  கிலோ தங்கத்தினால் ஆன மணிமுடி அரியணையில் அமரவைக்கப்பட்ட மன்னருக்கு சூட்டப்பட்டது.

Categories
உலக செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்…. எவ்வித சேதமும் ஏற்படவில்லை…!!!

இமாச்சல பிரதேசம் மண்டியில் இன்று நிலநடுக்கம் அதிர்ஷ்ட வசமாக எவ்வித சேதமும் ஏற்பட வில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இமாச்சலபிரதேச மாநிலத்திலுள்ள மண்டியில் இன்று காலை 4.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு சுமார் 4.2 ஆக பதிவாகியுள்ளது. உயிர்சேதத்தையும், பொருள் சேதத்தையும் ஏற்படுத்ததாக இந்நிலநடுக்கம்  மண்டியில் வடகிழக்கு பகுதியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  நிலநடுக்கம் ஏற்பட்டது.

Categories
உலக செய்திகள்

ஒரே மாதத்தில் 1859 பேர் பலி…. பரிதாபத்தில் சீனா….!!!

தொற்று நோயின் தாக்கத்தினால் ஒரே மாதத்தில் 1859 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் தொகையில் முதலிடத்தை பெற்றுள்ள சீனாவில் தற்போது தொற்று நோயால் பலர் பலியாகி வருகின்றனர். தொற்று நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு சிறந்த முறையில் சிச்சை அளித்து வரும் நிலையில், மிக முக்கிய ஓயாக கருதப்படும் வாந்திபேதி, எலிக் காய்ச்சல் போன்றவற்றிற்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் ஹெபடைட்டிஸ் வைரஸ் தாக்கத்தினால் உருவாகும் காய்ச்சல், காசநோய், சிபிலிஸ், கொகோர்ரியா, எய்ட்ஸ், கால் மற்றும் வாய்ப்புண் போன்றவற்றுக்கு மட்டும் மார்ச் […]

Categories

Tech |