அமெரிக்காவில் டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 15ஆம் தேதி இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக் பகுதியில் அமைந்திருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலினால் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையில் சீன ராணுவத்தில் 35 பேருக்கு மேல் மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியா-சீனா இடையே பதற்றமான சூழல் உருவாகி […]
