Categories
உலக செய்திகள்

பால்கனியில் நின்று அழுத குழந்தை…. பிணமாக மீட்டெடுக்கப்பட்ட பெற்றோர்…. அதிரடி விசாரணையில் போலீசார்….!!

இந்தியாவைச் சேர்ந்த தம்பதியினர் அமெரிக்காவில் தான் வசிக்கும் குடியிருப்பில் இருந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலாஜி ருத்ரவார். இவர் தற்சமயம் அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ஆர்த்தி என்ற மனைவியும் நான்கு வயது மகளும் இருந்தனர். இந்நிலையில் ஆர்த்தி மீண்டும் கர்ப்பமாகி இருந்தார். இவர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி மாகாணத்தில் ஒரு அடுக்குமாடி […]

Categories
உலக செய்திகள்

என்ன சொல்லுறீங்க இது உண்மையா….? ராணியின் இறப்பிற்கு பின்தான் இது நடக்குமா….? ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு….!!

இளவரசர் பிலிப்பின் உடல் இறுதி சடங்கிற்கு பின்னர் பத்திரமாக பாதுகாக்கப்படும் தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் இளவரசர் பிலிப் கடந்த 9 தேதி காலமானார். இந்த சம்பவம் பிரித்தானியாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் பிரித்தானியா முழுவதும் 8 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இளவரசரின் இறுதிச்சடங்கிற்கு பிறகு அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்படாது எனவும் செயின்ட் ஜார்ஜ் சேப்பலில்  இருக்கும் பெட்டகத்தில் பிலிப்பின் உடல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் மகாராணி இரண்டாம் […]

Categories
உலக செய்திகள்

நான் கற்பமானதே எனக்கு தெரியாது…. வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண்…. கழிவறையில் காத்திருந்த அதிர்ச்சி….!!

தான் கர்ப்பமானதே தெரியாத பெண்ணுக்கு பாத்ரூமில் வைத்து ஆண் குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மாசச்சூசெட்ஸ் பகுதியில் உள்ள மெலிசா என்ற பெண் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மெலிசா கடந்த மார்ச் 8ஆம் தேதி திடீரென வயிற்று வலியால் துடித்துள்ளார். பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் மெலிசா கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருக்கும் போது வயிற்றின் உள்ளே இருந்து ஏதோ ஒன்று வெளியேறுவது போல் உணர்ந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனைக்கு ஏன் கொண்டு செல்லவில்லை…. பிலிப்பின் இறுதி நிமிடங்கள்…. கடைசி ஆசையை நிறைவேற்றிய மகாராணியார்….!!

வின்ட்சர் கோட்டையில் இளவரசர் பிலிப்பின் இறுதி நிமிடத்தில் நடந்தவை குறித்து அரண்மனை வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இளவரசர் பிலிப் நேற்று வின்ட்சர் கோட்டையில் காலமானார். இவர்தான் வரலாற்றிலேயே அதிக காலம் இளவரசராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இளவரசர் பிலிப் தனது கடைசி நாட்களை மகாராணியாருடன் கழித்துள்ளார். மேலும் தனக்கு பிறகு எப்படி வழி நடத்த வேண்டும் என்பது குறித்தும் மகாராணிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே தனது 4 பிள்ளைகளையும் தனித்தனியாக அழைத்து […]

Categories
உலக செய்திகள்

நல்ல துணைவர்…. வலதுகரமாக இருப்பேன் என உறுதியளித்தவர்…. காதல் கணவருக்கு மனைவியின் அஞ்சலி….!!

பிரித்தானியாவின் மகாராணியார் இளவரசர் பிலிப்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவின் இளவரசர் பிலிப் நேற்று இயற்கை எழுதியுள்ளார். இந்நிலையில் பிரித்தானியா மகாராணியார் தனது காதல் கணவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தின் பக்கத்தில் எழுதப்பட்டிருந்ததாவது “இத்தனை ஆண்டுகளாக அவர்தான் எனது பலமாக இருந்து வந்துள்ளார். எனது குடும்பமும் நானும் இந்த நாடும் அவருக்கு மிகவும் கடன் பட்டுள்ளோம்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வார்த்தைகளின் […]

Categories
உலக செய்திகள்

பார்ட்டிக்கு செல்வதற்காக தாய் செய்த செயல்…. 20 மாத கைக்குழந்தைக்கு நேர்ந்த கதி…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!

பார்ட்டிக்கு செல்வதற்காக இளம்பெண் தன்னுடைய 20 மாத கைக்குழந்தையை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிதானியா பகுதியில் வெர்பி குடி என்ற இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு அசிஹா என்ற 20 மாதக் கைக்குழந்தை ஒன்று இருந்தது. இவர் லண்டனில் இருக்கும் தனது நண்பருடைய பிறந்தநாள் பார்ட்டிக்கு செல்வதற்காக தன்னுடைய 20 மாத குழந்தையை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர் 6 நாட்கள் கழித்து வெர்பி தனது வீட்டிற்கு திரும்பிய […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் மரண செய்தி…. ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த தகவல்…. சர்ச்சையில் சிக்கிய ஆங்கில செய்தி ஊடகம்….!!

இளவரசர் பிலிப் மரண செய்தியை வைத்து பிரபல ஊடகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த செய்தியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பிரிதானியா இளவரசர் பிலிப் நேற்று உயிரிழந்துள்ளார். இந்த செய்தி பிரித்தானியாவே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இதனால் பிரித்தானியாவில் 8 நாட்கள் துக்க நாட்களாக அனுசரிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இளவரசர் பிலிப் மரண செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே ஆங்கில ஊடகம் ஒன்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அது என்னவென்றால் அந்த ஊடகம் […]

Categories
உலக செய்திகள்

வேலை இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டேன்…. 35 திர்ஹான் லட்சமாக மாறிய அதிஷ்டம்…. தந்தையின் உருக்கமான பேட்டி….!!

கிரெடிட் கார்டில் வைத்திருந்த 35 திர்ஹான் லாட்டரி டிக்கெட்டால் லட்சமாக மாறிய சம்பவம் குறித்து தந்தை ஒருவர் உருக்கமாக பேசியுள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் என்பவர் தற்போது துபாயில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு திருமணமாகி தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் தனது வேலையை கடந்த ஜனவரி மாதம் விட்டுள்ளார். இவருக்கு தற்சமயம் வரை வேறு எந்த வேலையும் கிடைக்காததால் அவர் வறுமையில் வாடி வந்துள்ளார். இந்நிலையில் அவருடைய கிரெடிட் கார்டில் […]

Categories
உலக செய்திகள்

வீடு திரும்பிய இளம்பெண்…. நடுரோட்டில் நடந்த விபரீதம்…. காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி….!!

காரில் கடத்திச் செல்லப்பட்டு பெண் பிணமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் கிர்கிஸ்தான் நாட்டில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 1991 ஆம் ஆண்டு கிர்கிஸ்தான் நாடு விடுதலை பெற்றுள்ளது. இந்த நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு வரை ஒரு ஆண் தான் பார்க்கும் ஒரு பெண்ணை விருப்பப்பட்டால் அவளை கடத்திக்கொண்டு வந்து கட்டாயப்படுத்தி ஒரு ஒப்புதல் கடிதத்தை பெற்றுக்கொண்டு திருமணம் செய்து கொள்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதன்பின் கிர்கிஸ்தான் நாடு விடுதலை பெற்ற பின் இந்த செயல்கள் குறைய தொடங்கியுள்ளது […]

Categories
உலக செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த சடலம்… போலீசாருக்கு கிடைத்த தகவல்… பின்னர் வெளிவந்த ரகசியம்…!!

ரயில் மோதி ஒருவர் பலியான சம்பவம் லண்டனில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் நாட்டில் தெற்கு விம்பில்டன் பகுதியில் ரயில்வே தண்டவாளம் உள்ளது. அந்த தண்டவாளத்தில் சில தினங்களுக்கு முன்பு ஆண் நபர் ஒருவர் விழுந்து கிடந்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் கிடந்த நபரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரிக்கையில் அவர் […]

Categories
உலக செய்திகள்

சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்… யாராக இருந்தாலும் விட மாட்டோம்… எச்சரித்த ஈரான்…!!

சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியது யாராக இருந்தாலும் தக்க பதிலடி கொடுப்போம் என ஈரான் நாட்டு ஆயுதமேந்திய படைகளின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஈரான் நாட்டுக்கு சொந்தமான Saviz  என்ற சரக்கு கப்பல் இந்த வார தொடக்கத்தில் சிவப்புக் கடலில் பயணித்து கொண்டிருக்கும்போது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் கப்பலுக்கு அடியில் பொருத்தப்பட்ட கன்னி வெடி அல்லது ஏவுகணை மூலம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து ஈரான் ஆயுதமேந்திய […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகளின் நன்மைக்கு தான் செய்கிறோம்…. கண்டிப்பா தடுப்பூசி போடணும்…. மனித உரிமைகள் நீதிமன்றம் உத்தரவு….!!

குழந்தைகளின் நலன் கருதியே கட்டாய தடுப்பூசி போடப்படுவதாக மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஐரோப்பிய நாடான செக் குடியரசின் சட்டப்படி குழந்தைகளுக்கு இருமல், டிப்தீரியா டெட்டனஸ், ஹெபடைடிஸ் பி மற்றும் தட்டம்மை உள்ளிட்ட ஒன்பது நோய்களுக்கு தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டது. இந்தத் தடுப்பூசியைப் போட மறுக்கும் குடும்பங்களுக்கு அபராதம் மட்டும் அல்லாது அவர்களின் குழந்தைகளுக்கு நர்சரி பள்ளியில் இடம் அளிக்க மறுக்கப்படும் என்பதாகும். இதனையடுத்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது கட்டாயம் என்ற திட்டத்திற்கு இணங்க மறுக்கும் குடும்பங்கள் […]

Categories
உலக செய்திகள்

கூகுள் மேப் செய்த வேலை…. மண்டபம் மாறிப்போன மணமகன்…. அதிர்ச்சியடைந்த மணப்பெண்….!!

கூகுள் மேப் மூலம் தவறுதலாக வேறு திருமண மண்டபத்திற்கு வந்த மாப்பிள்ளையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் ஒரே கிராமத்தில் இரண்டு இடத்தில் வெவ்வேறு திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் ஒரு இடத்திற்கு வர வேண்டிய மாப்பிள்ளை மற்றொரு திருமணம் நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் மணப்பெண் அலங்காரம் செய்து கொண்டிருந்ததால் அவர் மாப்பிள்ளையை கவனிக்கவில்லை. அங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் இதுதான் மாப்பிள்ளை என நினைத்திருந்தனர். ஆனால் மாப்பிள்ளையின் நண்பர் தான் இதனை அடையாளம் […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி தட்டுப்பாடு” இதுதான் ஒரே வழி…. ரஷ்யாவுடன் கைகோர்க்குமா ஜெர்மனி….?

தடுப்பூசி தட்டுப்பாட்டை குறைப்பதற்காக ஜெர்மனி ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியின் தட்டுப்பாட்டை குறைப்பதற்காக ஜெர்மனி ஒரு முடிவை எடுத்துள்ளது. அது என்னவென்றால் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை ரஷ்யாவிடமிருந்து நேரடியாகப் பெற்றுக் கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அது சம்பந்தமாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த போவதாகவும் கூட்டம் ஒன்றில் ஜெர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் Jens spahn ஐரோப்பிய சுகாதார அமைச்சர்களிடம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துகள் ஒழுங்குமுறை […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போட்டுக்கொண்டவர் மரணம்… கொலை வழக்கு பதிவு செய்த குடும்பம்… அதிர்ச்சியில் பிரான்ஸ்…!!

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவர் உயிரிழந்ததால் அவரது குடும்பத்தினர் கொலை வழக்கு தொடர்ந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் ஜோயல் என்பவர் அன்நேசி பகுதியில் வசித்து வந்தார். இவர் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி கொரோனாவுக்கு எதிரான அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக்கொண்டுள்ளார். அவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாளிலேயே மூட்டுகளை அசைக்க முடியாமலும் சுவாச கோளாறாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பின் அவரது உடம்பில் பல ரத்தக் கட்டிகள் உருவானதால் மார்ச் […]

Categories
உலக செய்திகள்

பெண் உரிமைக்காக நடந்த சந்திப்பு… 2 பேருக்கு 2 நாற்காலி… அவமதிக்கப்பட்ட ஐரோப்பிய ஆணையத்தின் பெண் தலைவர்…!!

பெண் உரிமைகள் குறித்து பேசுவதற்காக துருக்கி சென்ற போது ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் அவமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி தலைநகர் அங்காராவில் நேற்று முன்தினம் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான Ursula von der leyen, ஐரோப்பிய கவுன்சிலின் தலைவரான Charles michel, துருக்கி அதிபரான Recep tayyip erdogan ஆகியோர் பெண்கள் உரிமை முதலான பல விஷயங்கள் குறித்து பேசுவதற்காக சந்தித்துள்ளனர். ஐரோப்பிய ஆணையத்தின் ஒற்றை பெண்ணாக நின்று திறம்பட செயல்படுத்துகிறார் உர்சுலா. அந்த சமயத்தில் […]

Categories
உலக செய்திகள்

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி… ரத்த உறைவை ஏற்படுத்துமா…? வெளியானது EMA முடிவு…!!

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி ரத்த உறைவு பிரச்சனையை ஏற்படுத்துவதாகவும் இது மிகவும் அரிய பக்கவிளைவு தான் எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துகள் சீரமைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 25 மில்லியன் ஐரோப்பியர்களுக்கு கொரோனா வைரசுக்கு எதிரான அஸ்ட்ராஜெனேகா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இந்த அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் 86 பேர் மட்டுமே இந்த ரத்த உறைவு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போடப்பட்ட இரண்டு வாரங்களில் குறைந்த அளவிலான ரத்தம் பிளேட்டுகள் இணைந்து ரத்த உறைவு […]

Categories
உலக செய்திகள்

தியானத்திற்காக சென்ற புத்ததுறவி… தண்ணீரால் சூழப்பட்ட குகை… நான்கு நாட்களுக்கு பின் நடந்த அதிசயம்…!!

குகைக்குள் மாட்டிக்கொண்ட புத்தத் துறவி நேற்று காலை பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் இருக்கும் குகைகளில் சிவாலயங்கள் உள்ளன. இந்த சிவாலயத்திற்கு புத்த துறவிகள் தியானம் செய்வதற்காக வருவது வழக்கமான ஒன்றாகும். அவ்வாறு 46 வயதான துறவி ஒருவர் கடந்த சனிக்கிழமை தியானம் செய்வதற்காக phitsanulok கிராமத்திலுள்ள குகைக்குள் நுழைந்து தியானம் செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது. அதன்பின் சில நிமிடங்களில் குகையின் […]

Categories
உலக செய்திகள்

சிறைபிடிக்கப்பட்ட ஆட்சி… கோரிக்கை விடுத்த மியான்மர் தூதர்… தூதரகத்தை விட்டு வெளியேற்றிய ராணுவம்…!!

மியான்மர் தூதர் தூதரக கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி மியான்மர் ராணுவம் அரசியல் தலைவர்களை சிறைப்பிடித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. முன்னதாக ராணுவ நடவடிக்கைகளை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆங் சான் சூகி மற்றும் அவருடைய NLD கட்சியிடம் அதிகாரத்தை ஒப்படைக்குமாறு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இதனை அடுத்து பிரித்தானியாவுக்கான மியான்மர் தூதர் KYAW ZWAN MINN ஆங் […]

Categories
உலக செய்திகள்

மணமேடையில் காத்திருந்த மணமகன்… மச்சத்தால் வெளிவந்த உண்மை… டுவிஸ்டுகளை எதிர்கொண்ட திருமணம்…!!

டுவிஸ்டுகளுடன் சீனாவில் திருமணம் ஓன்று நடந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டில் ஜியாங்க்சு என்ற நகரில் இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். பின்னர் பெற்றோர்களின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் திருமண நாள் அன்று மாப்பிள்ளை மணமேடையில் அமர்ந்து இருக்க மணப்பெண் வருவதற்கு தாமதம் ஆனதால் மாப்பிள்ளையின் தாய் மணமகளின் அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மணப்பெண்ணின் உடம்பில் உள்ள மச்சத்தை கண்டு […]

Categories
உலக செய்திகள்

இப்படி மாஸ்க் தயாரித்துக் கொடுங்கள்…. பரிசுத் தொகை 5,00,000 டாலர்…. அமெரிக்க அரசு அறிவித்த போட்டி….!!

முகக் கவசத்தை விலை குறைவாகவும் அணிவதற்கு எளிமையாகவும் பாதுகாப்பாகவும் உருவாக்குபவர்களுக்கு பெரிய தொகை பரிசாக வழங்கப்படும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் காரணமாக முகக் கவசம் அணிவது கட்டாயமான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு மாஸ்க் அணிய வேண்டும் என்பதை அரசுகளும் சுகாதார வல்லுநர்களும் ஊக்குவித்தும் முயற்சித்தும் வருகின்றனர். ஆனால் வெகுநேரமாக முக கவசத்தை அணிந்து கொண்டே இருப்பது மிகவும் கடினமாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முக […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் அதிகமா இருக்காங்க…. இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை…. அரசின் அதிரடி முடிவு….!!

பிரிவினைவாத இஸ்லாமிய அமைப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் திடீர் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இலங்கை அரசாங்கம் பிரிவினைவாத இஸ்லாமிய அமைப்புகள் மீது தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில் 11 பிரிவினைவாத இஸ்லாமிய அமைப்புகள் இருப்பதோடு அதில் அதிகமான அமைப்புகள் இலங்கைக்குள் செயல்பட்டு கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது. அதனால் இந்த அமைப்புகளை தடை செய்வதற்கான அனுமதியை சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா வழங்கியுள்ளதாக ஒருங்கிணைப்பு அதிகாரி  நிஷார ஜெயரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி தடைசெய்யப்பட்ட அமைப்புகளைவது: ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் (UTJ), […]

Categories
உலக செய்திகள்

உறுப்பு தானம் செய்த வீரர்…. தாயின் நிறைவேறாத ஆசை….கௌரவபடுத்திய அரசு….!!

ஹாக்கி வீரர் உறுப்பு தானம் செய்ததை கவுரவிக்கும் விதமாகவும் மற்ற வீரர்கள் நினைவாகவும் Green shirt Dayவை கனடா கொண்டாடி வருகிறது. கனடாவில் Saskatchewan நகரத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஹாக்கி வீரர்கள் 16 பேர் சென்ற பேருந்து லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த வீரர் லோகன் தனது பெற்றோர் சம்மதத்துடன் உறுப்பு தானம் பதிவு செய்திருந்தார். அதனால் அவர் இறந்த பிறகு ஆறு பேருக்கு உடல் தானம் செய்யப்பட்டுள்ளது. கனடாவில் கடந்த 2018 […]

Categories
உலக செய்திகள்

உடல்நலம் பாதித்த தாய்…. சாதகமாகப் பயன்படுத்திய மகன்…. நீதிமன்றத்தின் அதிரடித் தண்டனை….!!

பிரிட்டனில் தன் தாயின் பணத்தை சூதாட்டத்திற்கு செலவழித்த மகனுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. பிரிட்டனில் ரூபர்ட் கிளார்க் என்பவர் தன் தாய் ஜெனட்(92) உடன் வசித்து வருகிறார். ஜெனட் பெரிய கோடிஸ்வரர் வீட்டு பெண் என்பதால் அவரின் பெயரில் நிறைய சொத்துக்கள் இருந்தன.அவர் வயது மற்றும் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்ததால் சொத்துக்களை கவனிக்கும் முழு பொறுப்பும் அவரின் மகனான ரூபர்ட்க்கு வந்தது. இதனால் 70,000 டாலர் பணத்தை சூதாட்டத்திற்கும் பாலியல் தொழிலாளர்களிடம் கொடுத்து செலவு […]

Categories
உலக செய்திகள்

அண்ணனுக்கும்-தங்கைக்கும் திருமணமா…? தாயாரால் வெளிவந்த ரகசியம்… அரங்கேறிய சுவாரஸ்யமான நிகழ்வுகள்…!!

தனது மகனின் திருமணத்தில் மணமகளாக வீற்றிருக்கும் பெண் காணமல் போன தனது மகள் என தாய் கண்டுபிடித்த நெகிழ்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனாவில் ஜியாங்சு நகரில் தனது மகன் திருமணத்திற்கு சென்றுள்ள தாய்க்கு தனது வருங்கால மருமகள் சிறு வயதில் காணாமல் போன தன் வயிற்றில் பிறந்த மகள் என்ற உண்மை தெரிய வந்துள்ளது. அதாவது தனது மகனின் திருமணத்திற்கு முன்பாக மணமகளை வரவேற்கும் நிகழ்ச்சியின் போது சிறு வயதில் காணாமல் போன தன் மகளின் கையில் […]

Categories
உலக செய்திகள்

டாப் 10 கோடீஸ்வரர்கள்…. முதலிடத்தை பிடித்தவர் யார் தெரியுமா….? இதோ முழு லிஸ்ட்….!!

உலகின் டாப் 10 இடத்தைப் பிடித்த கோடீஸ்வரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகில் முதல் 10 இடத்தை பிடித்துள்ள கோடிஸ்வரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த ஆண்டு முதலிடத்தில் 177 பில்லியன் அமெரிக்க டாலரை வைத்துள்ள அமேசான் நிறுவர் ஜெப்பெசாஸ் உள்ளார். அவரை தொடர்ந்து 2வது இடத்தில் 151 பில்லியன் டாலர் வைத்துள்ள டெஸ்லாவின் தலைமைச் செயல் அதிகாரி எலான்மஸ்க் உள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள கோடீஸ்வரர்களின் பட்டியலில் எலான்மஸ்க் 31வது இடத்தில் இடத்தில் இருந்தார் […]

Categories
உலக செய்திகள்

காதலை ஏற்க மறுப்பு…. காதலி செய்த கொடூர செயல்…. தீவிர சிகிச்சைப் பிரிவில் காதலன்….!!

காதலை ஏற்க மறுத்ததால் காதலனின் பிறப்புறுப்பை காதலி வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவான் Changhua கவுண்டியில் Xihu Township பகுதியில் வசித்து வரும் Huang(52) என்பவரும் Phung(40) என்ற பெண்ணும் கடந்த 10 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் தற்போது இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் Phung காதலனின் பிறப்புறுப்பை வெட்டி வீசியுள்ளார். Huang சிக்கன் ப்ரைடு ரைஸ் சாப்பிட்டுவிட்டு மதுபோதையில் ஆழ்ந்து உறங்கியுள்ளார் பின்னர் போதை தெளிந்து கண் விழித்துப் பார்த்தபோது […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன சிறுவன்…. மகனை காண துடிக்கும் தாய்…. போலீசார் கூறிய அதிர்ச்சி தகவல்….!!

லண்டனில் காணாமல் போன சிறுவனின் உடல் நதிக்கரையில் கிடப்பதாக தகவல் வெளியாகி பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  லண்டனில் Ladbroke Grove பகுதியை சேர்ந்த RichardOkorogheye சிறுவன் பல வாரங்களாக காணவில்லை என்று காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் Epping நதிக்கரையில் சடலமொன்று கிடப்பதாகவும் அது காணாமல் போன சிறுவனாக இருக்கும் என்று காவல்துறையினர் நம்புகின்றனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஏப்ரல் 4ஆம் தேதி Epping Forest பகுதியில் உள்ள நதிக்கரையில் சடலமொன்று […]

Categories
உலக செய்திகள்

எங்களுடைய திருமணம்…. ஹரி மேகன் அளித்த பேட்டி…. வெளியான உண்மை ஆதாரம்….!!

பிரிட்டன் இளவரசர் ஹரி மேகனின் அதிகாரப்பூர்வ திருமணச் சான்றிதழ் வெளியாகி பேட்டியில் அவர்கள் கூறியது பொய் என நிரூபித்துள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரிக்கும், மேகனுக்கும் கடந்த 2018 மே 19 ஆம் தேதி தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. ஆனால் ஹரியும் மேகனும் ஓபரா தொலைக்காட்சி பேட்டியொன்றில் தங்களின் திருமணம் தேதிக்கு மூன்று நாள் முன்பே தங்கள் வீட்டிற்கு பின்னால் இருந்த தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்டதாக கூறினர். இந்த பேட்டி மக்களிடையே பெரும் கோபத்தை உள்ளாக்கியது. திருமணம் நடந்து […]

Categories
Uncategorized

“யானையுடன் புகைப்படம்” குழந்தையுடன் சென்ற தந்தை…. திடீரென நடந்த பயங்கரம்…. நொடியில் தப்பிய இருவர்….!!

யானை இருக்கும் பகுதியில் தன் குழந்தையுடன் புகைப்படம் எடுக்கச் சென்ற நபரை யானை தாக்க முயற்சித்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் ஜோஸ்மேனுவல்(25) என்பவர் san Diego என்ற உயிரியல் பூங்காவுக்கு தன் இரண்டு வயது பெண் குழந்தையுடன் சுற்றி பார்க்க சென்றுள்ளார்.அப்போது புகைப்படம் எடுபதற்காக குழந்தையுடன் யானைகள் இருக்கும் பகுதிக்குள் வேலி தாண்டி சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஆண் யானை ஒன்று அவரைத் தாக்குவதற்காக ஓடிவந்தது. அவரின் முதுகுக்குப் பின்னால் யானை வந்ததால் ஜோஸ்மேனுவல் […]

Categories
உலக செய்திகள்

என்னை ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கதறிய மகன்… தாயின் தகாத செயல்…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!

ஆஸ்திரேலியாவில் தன் மகனுக்கு செலுத்தப்படும் குளுக்கோஸ் குழாயில் தாய் மலத்தை கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சிட்னி பகுதியில் உள்ள ஒரு பெண் தனது 9 வயது மகனுடன் வசித்து  வருகிறார்.  தற்போது அவரது மகனுக்கு ஏற்பட்ட ஆஸ்துமா பிரச்சினையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் அச்சிறுவன் சிகிச்சை மேற்கொண்ட பிறகும் குணமடையவில்லை காய்ச்சல் ஏற்பட்டு ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான். சிறுவன் குணமடையாததற்கு என்ன காரணம் என்று மருத்துவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. இதனை தொடர்ந்து இரத்தத்தை […]

Categories
உலக செய்திகள்

காவல்துறையினருக்கு வந்த அழைப்பு… பூட்டியிருந்த வீட்டில் சடலம்…. மர்ம மரணத்தின் பின்னணி என்ன…?

கனடாவில் பூட்டியிருந்த வீட்டில் சடலம் மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா கால்கிரியின் வைட்ஹார்ன் பகுதியில் இருந்து காவல்துறையினருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் இருந்த சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் ஆணா,பெண்ணா மேலும் அவரின் குறித்த எந்த தகவலும் வெளியிடவில்லை. மேலும் அந்த நபர் […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் மயங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்…. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்…. பின்னர் நடந்த சோகம்….!!

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விமான பயணத்தின் போது விமானத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் CDU கட்சியைச் சேர்ந்த Karin strenz என்ற நாடாளுமன்ற உறுப்பினர் கியூபா நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு விமான பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாட்டால் விமானத்திலேயே மயங்கி விழுந்தார். இதன் காரணமாக விமானம் அவசரமாக அயர்லாந்தில் தரையிறக்கப்பட்டது. ஆனால் முதலுதவி பலனின்றி Karin strenz உயிரிழந்துவிட்டதாக அவசர உதவி குழு மருத்துவர்கள் தெரிவித்தனர். Karin strenz எதற்காக கியூபா […]

Categories
உலக செய்திகள்

4 குழந்தைகளை தாய் கொன்றார்களா….? உடனே விடுதலை பண்ணுங்க…. 90 மருத்துவர்கள் அடங்கிய குழுவின் வாதம்…. காரணம் என்ன….?

ஆஸ்திரேலியாவில் நான்கு குழந்தைகளை கொன்ற தாய்க்கு விடுதலை வழங்க வேண்டும் என 90 மருத்துவர்கள் அடங்கிய குழு பரிந்துரை செய்துள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த  போல்பிக்(53) என்பவர் 1989 மற்றும் 1999 இடையேயான காலக்கட்டத்தில் தனது நான்கு குழந்தைகளை கொன்ற குற்றத்திற்காக நியூ சவுத் வேல்ஸ்ன் உச்சநீதிமன்றம் 40 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. தற்போது கடந்த 18 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் போல்பிக்கு விடுதலை வழங்கக்கோரி அந்நாட்டு  90 மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழு மனு […]

Categories
உலக செய்திகள்

தெரு சண்டைக்காக கைது…. சோதனையில் சிக்கிய பொருள்…. போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தெருவில் சண்டை போட்டதற்காக  கைது செய்யப்பட்ட பெண் தனது பெண்ணுறுப்பில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் வோர்செச்டேர்ஷிரேல் மால்வேர்ன் பகுதியைச் சேர்ந்த கௌரா பிரீலி (39) வயதுள்ள பெண் ஒருவர் வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி  இவருக்கும் இவர் வசிக்கும் தெருவில் உள்ள மற்றொரு நபருக்கும் தகராறு எற்பட்டுள்ளது. இதனால் கௌரா பிரீலி  போலீசாரால் தேடப்பட்டு வந்துள்ளார். அதன் பின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவரை  பரிசோதனை செய்த […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு காலத்திலும் வெளியே செல்லலாம்… அனுமதி சீட்டு தேவையில்லை… அறிவிப்பை வெளியிட்ட அதிபர்…!!

பிரான்சில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை வெளியே செல்வதற்கு அனுமதி சீட்டு தேவையில்லை என அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிரான்ஸ் மக்கள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ள நேரத்தில் வெளியில் செல்ல […]

Categories
உலக செய்திகள்

ஒட்டிப் பிறந்த குழந்தைகள்…. பிரித்துவிட்ட மருத்துவர்கள்…. வெளியான அன்பு நிறைந்த புகைப்படம்….!!

 ஒட்டிப் பிறந்த இரண்டு பெண் குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்து பிரித்த நிலையில் தற்போது அவர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் மிச்சிகன் நகரில் பிகில், அலிசன் என்ற கணவன் மனைவி தன் ஒரு குழந்தையுடன் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அலிசன் இரண்டாவது முறையாக கர்ப்பமானார். அவர் வயிற்றில் உள்ள குழந்தை நலனை அறிந்து கொள்ள ஸ்கேன் செய்யும்போது இணைந்திருக்கும்  இரட்டை குழந்தைகள் என்பது தெரியவந்தது. இதனைக் கேட்ட அலிசன் மற்றும் அவரது கணவர்  பதறினர். இதுகுறித்து மருத்துவர்கள் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் மீண்டும் வாங்குவேன்…. கணவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்…. ஆச்சரியம் அடைந்த மனைவி….!!

கனடாவில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு இரண்டாவது முறையாக லாட்டரியில் பரிசு விழுந்தது அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கனடாவில் ஒன்றாறியோவின் தோர்ன்சில்லை பகுதியைச் சேர்ந்த வின்செண்ட் என்பவர் தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவர் லாட்டரி சீட்டு வாங்குவதில் மிகவும் ஈடுபாடு உடையவர். இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு வின்செண்ட்க்கு பெரிய லாட்டரி பரிசு கிடைத்ததுள்ளது. பரிசு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்த வின்செண்ட் மீண்டும் லாட்டரி சீட்டு வாங்குவதில் ஆர்வம் […]

Categories
உலக செய்திகள்

அவர் கொலையாளி என நம்புகிறேன்…. ஜோ பைடனின் சர்ச்சைக்குரிய கருத்து…. வாழ்த்துக் கூறிய ரஷ்ய அதிபர்….!!

ரஷ்ய அதிபர் கொலையாளி என்று ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளதால் இருநாட்டு நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரான ஜோ பைடன் ரஷ்ய ஜனாதிபதி பற்றி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அவர்  ஏபிசி செய்தி நேரடி ஒளிபரப்பு கானலின் போது கேட்ட கேள்வியில் ரஷ்ய அதிபர் புடின்  கொலையாளியா? என்ற கேள்விக்கு ஆமாம் நான் அதை நம்புகிறேன் என்று கூறினார். ரஷ்யா 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டதாகவும் அதற்கு அமெரிக்கா பதிலடி கொடுப்பதாகவும் கூறியுள்ளார். ஜோ […]

Categories
உலக செய்திகள்

USAயில் தலைதூக்கும் ஆசிய வெறுப்பு…! செமத்தியா வாங்கி கட்டிய அமெரிக்கர்… வைரலாகும் வீடியோ …!!

அமெரிக்காவில் சாலையைக் கடக்க முயற்சிக்கும் போது தன்னிடம் பிரச்சனை செய்த நபரை ஆசிய பெண்மணி கட்டையால் அடிவெளுத்து வாங்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள அட்லாண்டாவில் ஒருவர் ஆறு ஆசிய பெண்களை சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பு அடங்காத நிலையில் அமெரிக்காவில் அடுத்தடுத்து நடந்து வரும் சம்பவங்கள் ஆசிய மக்களை  அமெரிக்க நாட்டினர் வெறுக்கின்றனரா ? என்ற எண்ணம் தோன்றும் வகையில் அமைந்துள்ளது. சியாவோ ஜென்ஸி என்ற ஆசிய பெண் பிரான்சிஸ்கோவில் சாலையை கடப்பதற்காக நின்று […]

Categories
உலக செய்திகள்

திக்..திக் ஆன பிரேசில்…! ஒரே நாளில் உச்சம்… விடாது துரத்தும் கொரோனா …!!

பிரேசிலில் இன்று புதிதாக 90,303 பேருக்கு  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் சில மாதங்கள் குறைந்து வந்த நிலையில் தற்போது  இரண்டாவது அலை தொடங்கியுள்ளது. இந்நிலையில் பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 90,303 பேர் புதிதாக வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 28,475  ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை […]

Categories
உலக செய்திகள்

ஆசிரியர் செய்த கேவலமான செயல்…! மலக்குழிக்குள் மாணவன்… தென் ஆப்பிரிக்காவில் அதிர்ச்சி ..!!

தென்ஆப்பிரிக்காவில் பள்ளி மலக்குழிக்குள் தனது கைபேசியை தவறவிட்ட ஆசிரியர் மாணவனை எடுக்கச் சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கிழக்கு கேப் மாகாணத்தில் அமைந்துள்ள பள்ளியில் லுபெகோகண்டேல் என்ற ஆசிரியர் தனது கைபேசியை பள்ளி மலக்குழிக்குள் தவறவிட்டுள்ளார். அதனை எடுக்க முடிவு செய்த ஆசிரியர் பள்ளியில் படிக்கும் மாணவனை அழைத்து எடுத்து தர வேண்டும் எனக் கூறியுள்ளார். அதற்கு 13 டாலர் கூலி தருவதாகும் கூறியுள்ளார். ஆசிரியர் சொன்னதை கேட்ட மாணவன் மலக்குழிக்குள் கயிறுகட்டி இறக்கப்பட்டான். பின்னர் […]

Categories
உலக செய்திகள்

கத்தியுடன் விரட்டிய இருவர்…. உயிரை காப்பாற்ற ஓடிய இளைஞர்…. வெளியான சிசிடிவி காட்சிகள்….!!

பிரிட்டனில் இளைஞனை கத்தியால் குத்த சென்ற சம்பவம் குறித்து வெளியான சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் தலைநகரான லண்டனில் கடந்த சில ஆண்டுகளாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது மக்கள் அதிகமாக கூடும் கடைவீதியில் ஒருவரை இரு நபர்கள் கத்தியுடன் துரத்துவது அந்த நபர் பயந்து அருகிலிருந்த கபாலி கடைக்குள் நுழைந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த காட்சியானது சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

மகாராணி பற்றி வெளிவந்த காட்சி… இதுதான் பத்திரிக்கை சுதந்திரமா…? கண்டனம் தெரிவித்த மக்கள்…!!

பிரிட்டனில் மகாராணி குறித்து வெளியான மோசமான கார்ட்டூன் காட்சி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.   பிரெஞ்ச் பத்திரிக்கையான சார்லி ஹெப்டோ முகமது நபியை பற்றி மோசமான கார்ட்டூன்களை வெளியிட்டது. அதனால் தீவிரவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டு 12 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அந்த பத்திரிக்கை மேலும் ஒரு கார்ட்டூனை வெளியிட்டுள்ளது அதில் அமெரிக்காவில் வெள்ளையின போலீசார் கருப்பினத்தவர் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தியதால் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் பிரிட்டன் மகாராணி இளவரசர் மனைவியின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்துவது போல் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

மாற்றமடைந்த புதிய கொரோனா…. பாதிப்பு இருமடங்கு ஆகுமா….? சுகாதார நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!

புதிதாக பரவும் கொரோனா தொற்று 12 நாட்களுக்கு ஒரு முறை இரு மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனி சுகாதார நிறுவனமான ராபர்ட் கோட்ஸ் நிறுவனம் அறிவித்த அறிக்கையில்  கொரோனாவின் தாக்கம் ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிக்கும் எனவும் கடந்த டிசம்பர் 23 இல் கணக்கின்படி ஒரு வாரத்திற்கு 100,000 பேருக்கு 214 என்ற கணக்கில் அந்த எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

பேஸ்புக்கில் ஏன் இப்படி காட்டுனீங்க ? அமெரிக்கா எம்பிக்கள் கடிதம் …!!

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ – பைடனுக்கு வெற்றி சான்றிதழ் கொடுக்கும் போது நடந்த வன்முறை தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்கரிடம் அமெரிக்க எம்பிக்கள் விளக்கம் கேட்டுள்ளனர். அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி வெற்றி பெற்றார். அவருக்கான வெற்றி சான்றிதழ் வழங்க அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் நடைபெற்ற போது தோல்வியடைந்த முன்னாள் அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் நடந்த […]

Categories
உலக செய்திகள்

4கொலை செய்த தாய்…! விடுதலை செய்ய சொல்லி…. ”90ஆய்வாளர்கள்” மனு தாக்கல் – ஆஸியில் பரபரப்பு சம்பவம்…!!

ஆஸ்திரேலியாவின் நான்கு குழந்தைகளை கொன்ற தாய்க்கு விடுதலை வழங்க வேண்டும் என விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ வல்லுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 1990-க்கும் 1999-க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேத்லீன் ஃபோல்பிக் என்பவர் தனது 4 குழந்தைகளை கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காலேப், பேட்ரிக், சாரா மற்றும் எலிசபெத் ஆகிய நான்கு குழந்தைகளை அடுத்த காலகட்டத்தில் கொலை செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்து,  7  வார விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு […]

Categories
உலக செய்திகள்

இனிமே சண்டை வேண்டாம்… நாம பிரண்ட்ஸ்ஸா இருப்போம்…. இந்தியா vs சீனா பேச்சுவார்த்தை…!!

எல்லையில் உள்ள  சீன ராணுவ  வீரர்களை திரும்பப்  பெற வலியுறுத்தி இந்திய அதிகாரி பேச்சு வார்த்தை நடத்தினர். கடந்த மே மாதம் இந்திய  எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறியதால் இருதரப்புக்கும் இடையேயான மோதல், லடாக்கின் கிழக்கு பகுதியில் ஏற்பட்டது.  இதனைதொடர்ந்து ஜூன் மாதத்தில் ஏற்பட்ட வன்முறையின் காரணமாக இரு தரப்பிலும் உயிரிழப்பு நிகழ்ந்தன. இதன் விளைவாக  இரு ராணுவமும்  தலா 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை எல்லையில் குவித்ததால் பதற்றம் நீடித்தது. இதனால்  படைகளை திரும்ப பெற்று, […]

Categories
உலக செய்திகள்

கட்டளைகளை மீறிவிட்டனர்… இரு நாட்டு எல்லையில் பரபரப்பு… அடைக்கலம் தேடிய காவல்துறையினர்…!!

மியான்மரில் இருந்து காவல்துறையினர் இந்தியாவின் எல்லைக்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அந்நாட்டு ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது.இந்த தாக்குதலை கண்டித்து அந்த நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அந்நாட்டு காவல்துறையினர்  3 பேர் இந்திய மாநிலமான மிசோரமில் எல்லையை தாண்டி வந்துள்ளனர். இதனை அறிந்த மாநில காவல்துறையினர் அவர்களை இரு நாட்டு எல்லையில் இருந்து சற்று […]

Categories
உலக செய்திகள்

395 கிலோ எடையுள்ள சுறாவை ஏன் கொன்னிங்க..? இது எல்லாம் ஒரு விளையாட்டா..? சர்ச்சையில் சிக்கிய ஆஸ்த்திரேலியா மீன் பிடித்தல் போட்டி..!!

ஆஸ்த்ரேலியாவில் நடந்த மீன்பிடிபோட்டியில் 395 கிலோ எடையுள்ள சுறாவை பிடித்த சம்பவம் உலகளவில்  சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. உலகம் ஏற்கனவே பல்வேறு சுற்றுச்சுழல் பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில்  கடல்வாழ் உயினங்களை பாதிக்கும் வகையில் ,  மீன்பிடித்தல் சாம்பியன்ஷிப் போட்டி  ஆஸ்திரேலியாவில் சென்ற வாரம்  நடைப்பெற்றது, சமூக ஆர்வலர்களின் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இப்போட்டியில் டார்க் ஹோர்ஸ் குழுவினர் 395 கிலோ எடையுடைய சுறாவை பிடித்த காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .கேப்டன் பால் பார்னிங் தலைமையிலான இந்த  குழு  ஹேங்கிங் […]

Categories

Tech |