Categories
உலக செய்திகள்

தளர்வுகள் அளித்த அரசு…. கொரோனா மூன்றாவது அலை உருவாகுமா….? எச்சரித்த விஞ்ஞானிகள்….!!

சுவிட்சர்லாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் நிலைமை மிகவும் மோசம் அடைய வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுவிஸ் தனது கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி தடுப்பூசி திட்டம் துரிதப்படுத்தப்படுவதாலும் மருத்துவமனைகளில் நெருக்கடி இல்லை என்பதாலும் தொற்றுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும் அரசாங்கம் எடுத்த இந்த நடவடிக்கை நியாயமானது என கூறப்படுகிறது. மேலும் பார்கள் மற்றும் உணவகங்கள் வெளிப்புறத்தில் செயல்படவேண்டும், சில பல்கலைக்கழக வகுப்புகள் மீண்டும் தொடங்கலாம், ஜிம் மற்றும் சினிமாக்கள் […]

Categories
உலக செய்திகள்

2-வது நபருக்கு இரத்தகட்டி…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. கனேடிய அரசு உத்தரவு….!!

ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டாவது நபருக்கு ரத்த கட்டிகள் உருவானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் ஆல்பர்ட்டாவில் வாழும் ஒருவர் கடந்த சனிக்கிழமை ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு திடீரென்று இரத்தக்கட்டிகள் உருவாகியுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அவர் குணமடைந்து வருவதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

அச்சுறுத்தும் கொரோனா…. பரவும் இரண்டாவது அலை…. கையேந்தும் பிரேசில் மக்கள்….!!

உணவுக்காக பொதுமக்கள் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக பிரேசில் நாட்டில் இருந்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிரேசில் நாட்டில் வறுமை என்ற நிலை இல்லாமல் இருந்தது. கொரோனா பரவலுக்கு முன்னர் வரை  இலவச உணவளிக்கும் தொண்டு நிறுவனத்தின் முன்பு 300 பேர் காத்திருந்த நிலையில் தற்போது ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இவர்கள் அன்றாட கூலி வேலை செய்பவர்கள் ஆவர். அந்நாட்டில் முதல் கொரோனா அலை ஏற்பட்டபோது 67 மில்லியன் மக்களுக்கு தலா 83% […]

Categories
உலக செய்திகள்

ஹெலிகாப்டரில் உளவு பார்த்த இராணுவ வீரர்கள்….தீடீரென்று ஏற்பட்ட கோளாறு…. 5 வீரர்கள் பலி….!!

ஹெலிகாப்டர் விபத்தில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டில் Cusco நகரில் ராணுவ விமானம் போதைப் பொருள் கடத்தல் கும்பலை உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆற்றில் தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து பெருவின் ஆயுதப்படைகளின் கூட்டுப்படை வெளியிட்ட அறிக்கையில் இந்த ஹெலிகாப்டரில் சுமார் 12 வீரர்கள் பயணித்துள்ளனர். அதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் உயிருடன் […]

Categories
உலக செய்திகள்

புற்றுநோய் பாதிப்பு…. லண்டனில் உயிரிழந்த நடிகை…. உறுதி செய்த கணவர்….!!

பணக்கார பெண்ணும் நடிகையுமான ஹெலன் மெக்ரோரி புற்றுநோயால் மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டனைச் சேர்ந்த நடிகை ஹெலன் மெக்ரோரி புற்றுநோய் ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். இவர் மரணமடைந்த தகவலை இவருடைய கணவரான டேமியன் லீவிஸ் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் இணையதளத்தில் கூறியதாவது “எனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறுதிவரை வீரமுடன் போராடி அமைதியான முறையில் மரணித்துள்ளார். அவளை எங்கள் வாழ்வில் பெற்றது நாங்கள் செய்த அதிர்ஷ்டம் ஆகும்” என அவர் பதிவிட்டுள்ளார். ஹெலன் மெக்ரோரி […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு…. மேலாடையின்றி சாலையில் ஓடிய பெண்…. கைது செய்த காவல்துறை….!!

இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கின்போது மேலாடையின்றி ஒரு பெண் சாலையில் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இவரது பூத உடல் வின்ட்சர் கோட்டையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் சேப்பலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவரது இறுதிச் சடங்கின்போது கோட்டைக்கு வெளியே பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்த நிலையில் திடீரென ஒரு பெண் மேலாடையின்றி  என்று கத்திக் கொண்டு ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2/2 pic.twitter.com/E68KhRasTh — […]

Categories
உலக செய்திகள்

இளைஞனை நம்பிய சிறுமி…. நம்பிக்கையை கெடுத்து கொடூரம்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் ஆரஞ்ச் பர்க் கவுண்டி பகுதியில் மைக்கேல் பிளேட் ஹோவர் என்ற இளைஞன் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள சிறுமி மீது ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக போலீசார் அந்த இளைஞனை கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது பாதுகாப்பிற்காக அந்த இளைஞனை நம்பி இருக்கிறார். ஆனால் அந்த […]

Categories
Uncategorized உலக செய்திகள்

கின்னஸ் சாதனை படைத்தது…. என் முயலை கண்டுபிடிச்சி தாங்க…. ஒரு லஞ்சம் பரிசு தரேன்….!!

என் முயலை கண்டுபிடித்து தர உங்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசாக வழங்கப்படும் என தனது டுவிட்டர் பக்கத்தில் எட்வர்ட் வெளியிட்டுள்ளார். பிரிட்டனில் ஒரு சச்சார் நகரின் நெட்வொர்க் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் டாரியஸ் என்ற முயலை வளர்த்து வருகிறார். அந்த முயல் இவரது தோட்டத்தில் சனிக்கிழமை இரவு இருந்துள்ளது. ஆனால் மறுநாள் காலை வந்து பார்த்த போது முயலை காணவில்லை. அதனால் அவர் அதிர்ச்சி அடைந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மேலும் அவர் தனது […]

Categories
உலக செய்திகள்

ஆப்பிள் பழம் ஆர்டர் பண்ணுனேன்…. ஆனால் இது வந்துருக்கு…. பையினுள் காத்திருந்த பேரதிர்ச்சி….!!

ஆப்பிள் பழங்களை ஆர்டர் செய்த பையினுள் ஆப்பிள் ஐ போன் இருந்ததை கண்டு ஒரு நபர் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். லண்டன் நகரில் ட்விக்கன்ஹாம் பகுதியில் டெஸ்கோ பல்பொருள் அங்காடி உள்ளது. அங்கு ஆப்பிள் பழங்களை ஜேம்ஸ் என்பவர் ஆர்டர் செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு வந்த ஆப்பிள் நிறைந்த பையை பெற்றுக்கொண்டு அதனை திறந்து பார்த்துள்ளார். அதில் ஆப்பிள் பழங்களுடன் ஒரு புதிய ஆப்பிள் ஐபோன் ஒன்று இருந்துள்ளது. இதனை கண்டதும் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

இது சூப்பரா இருக்கே…. இனிமேல் பொது இடங்களில் மாஸ்க் போட தேவையில்லை…. தைரியமாக தெரிவித்த இஸ்ரேல்….!!

இனி பொது இடங்களில் முகக்கவசம் அணிய தேவையில்லை என இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக வரும் ஞாயிறு முதல் திறந்தவெளியில் மக்கள் முக கவசம் அணியாமல் செல்லலாம் என இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் தடுப்பூசியை தீவிரப்படுத்தியதன் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக இஸ்ரேலில் சுமார் 300 க்கும் குறைவானவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த நாட்டில் 70% […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனைக்கு வந்த குடும்பம்…. களைப்பில் தூங்கிய தந்தை…. புகைப்படம் எடுத்த தாய்…. குவியும் பாராட்டுக்கள்….!!

குழந்தையின் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த தந்தை தரையில் படுத்து தூங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் சாரா டங்கன் மற்றும் ஜோ டங்கன் என்ற தம்பதியினர் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். சாரா டங்கன் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் மற்றும் அவரது கணவரான ஜோ ஒரு சிமெண்ட் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர்களுடைய இளைய மகளுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சாரா டங்கன் தனது கணவரை […]

Categories
உலக செய்திகள்

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு…. சிறார் வன்கொடுமை சட்டம்…. இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது….!!

18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் உடலுறவை தடைசெய்யும் வரலாற்று சிறப்பு மிக்க மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரான்ஸில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளதால் அந்நாட்டில் இருக்கும் சட்டம் இயற்றுபவர்கள் 15 வயதிற்குள் இருக்கும் குழந்தைகள் உடனான பாலியல் உறவை கற்பழிப்பு என வரையறுக்கப்பட்டு சட்டம் இயற்றியுள்ளனர். ஆனால் புதிய சட்டமானது கடந்த 15 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட அதன்பின் சிறார் பாலியல் குற்றத்திற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டம் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

இது புதுசா இருக்கே…. தடுப்பூசி போட்டுக்கொண்டால் போனஸ் கிடைக்குமா….? பல்பொருள் அங்காடியின் புதிய அறிவிப்பு….!!

ஜெர்மனியில் இயங்கிவரும் ஒரு பல்பொருள் அங்காடி தடுப்பூசி போட்டுக் கொண்ட தங்கள் பணியாளர்களுக்கு போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் இருக்கும் பல பல்பொருள் அங்காடிகள் தங்கள் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் பரிசு அல்லது பணம் கொடுப்பதாக அறிவித்தது வருகின்றது. அதேபோல் தற்போது ஜெர்மனியும் செய்துள்ளது. இங்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பணியாளர்களுக்கு போனஸ் வழங்குவதாக ஒரு பல்பொருள் அங்காடி தெரிவித்துள்ளது. Edeka Nord என்னும் பல்பொருள் அங்காடி தடுப்பூசி போட்டுக் கொண்ட தனது பணியாளர்களுக்கு 50 […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு…. ஆயுதம் தாங்கிய போலீசார் குவிப்பு…. ராயல் குடும்பத்தின் வருகை….!!

இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கிற்காக வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் வின்ஸ்டர் மாளிகைக்கு வருகை தந்துள்ளனர். பிரிட்டன் மகாராணியாரின் கணவரும் இலவசமான பிலிப் கடந்த 9ஆம் தேதி உயிரிழந்துள்ளார். இவரது மறைவு காரணமாக பிரிட்டனில் 8 நாட்கள் துக்க நாட்களாக அனுசரிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நேற்று மாலை அவர் இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. இதில் பக்கிங்காம் மற்றும் விண்ட்சர் மாளிகைகளை சுற்றி ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் இளவரசர் வில்லியம் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

சாதாரண மேசை மதிப்புமிக்கதான காரணம்…. இளவரசர் பிலிப் ஆதி முதல் அந்தம் வரை…. புகைபடங்கள் அடங்கிய தொகுப்பு….!!

பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் பிறந்த இடம் முதல் அடக்கம் செய்யப்படும் இடம்                              வரையிலான தொகுப்புகள். பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு இன்று நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அவரது பிறந்த இடம் முதல் அவரை அடக்கம் செய்யப்படும் இடம் வரையிலான புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு காணலாம். கிரீஸ் தீவில் 1921ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 தேதி இளவரசர் […]

Categories
உலக செய்திகள்

ராஜ குடும்பத்தை மன்னிக்க தயார்…. மேகனே மன்னிப்பு கேட்க வேண்டும்…. கருத்து தெரிவித்த மக்கள்….!!

இளவரசர் ஹரியின் மனைவி மேகனை மகாராணியார் மன்னிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்து மகாராணியாரே முடிவு செய்ய வேண்டும் என மக்கள் கூறியுள்ளனர். இளவரசர் ஹரியின் மனைவி மேகன் ராஜ குடும்பத்தை மன்னிக்க தயாராக இருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பிரிட்டனில் பிரபல பத்திரிக்கை ஒன்று நடத்திய ஆய்வில் ராஜ குடும்பத்தினர் வேறுபாடுகளை மறந்து உறவுகளை தொடர வேண்டுமா என மக்களிடம் கேட்டபோது மக்களோ மேகன் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த […]

Categories
உலக செய்திகள்

சோதனை என்ற பெயரில் நடந்த கேவலம்….11 நாட்கள் வீரர்களின் வெறிச்செயல்…. இளம்தாய்க்கு நடந்த கொடூரம்….!!

இளம் தாய் ஒருவர் 11 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எத்தியோப்பியாவின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள அடிகிரேட் நகருக்கு செல்வதற்காக மினி பேருந்தில் 27 வயதுடைய ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் சென்றுள்ளார். அப்போது எத்தியோபியா ராணுவ வீரர்கள் சோதனை செய்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளனர். பின்னர் பேருந்தில் இருந்தவர்களை சோதனை செய்துவிட்டு அந்த பெண்ணை சோதனை என்ற பெயரில் முகாமுக்கு இழுத்துச் சென்றுள்ளனர். அதன்பின் அந்த பெண் சுமார் 11 நாட்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

வேகமாக பரவும் தொற்று…. வருடாந்திர கொரோனா தடுப்பூசி அவசியம்…. தெரிவித்தார் பைசர் நிறுவனத்தின் தலைவர்….!!

வருடாந்திர கொரோனா தடுப்பூசி அவசியம் இருக்கலாம் என பைசர் நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பல நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இதனை கட்டுப்படுத்த முடியாமலும் தடுப்பூசி வினியோகத்தை சீர்படுத்த முடியாமலும் நாடுகள் திண்டாடி வருகின்றது. மேலும் பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் பல பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா தற்போது தொற்றை கண்டறிந்ததுடன் அதற்கான நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தியுள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

வீணாக்கப்படும் உணவுகள்…. பசியால் வாடும் மக்கள்…. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!

உணவு வீணாக்கபடுவது குறித்து ஐ.நா சபை ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. உணவு வீணாக்கபடுவது குறித்து ஐநா ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஒவ்வொரு தனிநபரும் ஆண்டுக்கு 50 கிலோ எடையுடைய உணவை வீணாக்குவது தெரிவித்துள்ளது. இந்த உலகில் சுமார் மூன்று மில்லியன் மக்கள் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் பட்டினியால் இறந்து போகின்றனர். மேலும் உலக அளவில் மொத்தம் 93 கோடியே 10 லட்சம் டன் உணவு வீணாக்கப்படுகிறது. இதில் பெரும்பாலும் வீடுகளில் வீணாக்கப்படும் உணவுகள் […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து 2வது இடத்தில நீடிக்கிறது…. குழந்தைகளை பாதிக்கும் கொரோனா…. பிரேசில் சுகாதாரத்துறை தகவல்….!!

கொரோனாவால் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமியர் அதிகம் பாதிக்கப்படுவதாக பிரேசில் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பிரேஸிலும் உண்டு. இந்த நாடு தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருந்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் 80,529 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,75,893 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 3774 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பிரேசிலில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் […]

Categories
உலக செய்திகள்

பாலாறாக மாறிய ஆறு…. ஆற்றில் கவிழ்ந்த டேங்கர் லாரி…. வலைத்தளங்களில் வைரலான வீடியோ….!!

பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஆற்றில் கவிழ்ந்ததால் பாலாறு போன்று காட்சியளித்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் தென்கிழக்கு வேல்ஸ் பகுதியில் டூ லைஸ் ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றின் அருகில் சாலை அமைந்துள்ளது. அந்த சாலை வழியாக பால் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி சென்றுள்ளது. அந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி ஆற்றில் தவறி விழுந்துள்ளது. இதனால் டேங்கரில் இருந்த பால் ஆற்றில் கலந்துவிட்டதால் டூ லைஸ் ஆறு முழுவதும் பாலாறு […]

Categories
உலக செய்திகள்

அரசு மேலதிகாரியின் மோசமான செயல்…. பெண் ஊழியர் கொடுத்த பதிலடி…. வலைதளங்களில் வைரலாகும் வீடியோ….!!

அரசு பெண் ஊழியர் தனது மேலதிகாரியை துடைக்கும் கட்டையால் அடித்த சம்பவம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வடகிழக்கு சீனாவில் அரசாங்க பெண் அலுவலர் ஒருவர் தனது மேல் அதிகாரியால் பாலியல் துன்புறுத்தப்பட்டுள்ளார். இதனால் அந்த பெண் அதிகாரி வேதனை தாங்காமல் மேலதிகாரியை துடைப்பத்தால் அடித்துள்ளார். மேலும் அழுக்கு தண்ணீரையும் புத்தகங்களையும் அவர் மேல் வீசி அடித்துள்ளார். இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளனர். இது தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

ஆச்சரியத்தை ஏற்படுத்தும் பூனை…. வெஸ்டன் டாய்லெட் பயன்படுத்துவதை பாருங்க…. வலைதளங்களில் வைரலாகும் வீடியோ….!!

பூனை வெஸ்டன் டாய்லெட்டை பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய வைரலாகி வருகிறது. பெட் பிரியர் ஒருவர் பூனை வளர்த்து வருகிறார். அந்த பூனை வெஸ்டன் டாய்லெட்டை பயன்படுத்துவதை கண்டு ஆச்சர்யம் அடைந்துள்ளார். உடனே அவர் இதனை வீடியோவாக பதிவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். https://twitter.com/izziewillis/status/1215686581480251394?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1215686581480251394%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmanithan.com%2Farticle%2Fthe-ultimate- இந்த வீடியோவை இதுவரை 3.4 மில்லியன் பார்வையாளர்கள் 53.7 k  ரீ ட்விட்டையும் பெற்று இணையத்தை கலக்கி வருகின்றது. இதனை பார்க்கும்போது நமக்கே வியப்பாக இருக்கிறது.

Categories
உலக செய்திகள்

எதற்காக ரொம்ப பிடிச்சிது தெரியுமா….? 90 எல்.ஜி போன்கள்…. பாதுகாக்கப்படும் பொக்கிஷம்….!!

தென்கொரியாவை சேர்ந்த நபர் 90 எல்.ஜி போன்களை வாங்கி சேகரித்து அதனை பாதுகாத்தும் வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தென்கொரியாவை சேர்ந்த Ryu Hyun-soo என்ற நபர் கடந்த 23 வருடங்களாக 90 எல்ஜி போன்களை வாங்கி சேகரித்து ள்ளார். அதனை பொக்கிஷமாக வைத்து பாதுகாத்தும் வருகின்றார். தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம்தான் எல்.ஜி. இந்த நிறுவனம் சமீபத்தில் தான் ஸ்மார்ட்போன் வணிகத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதாக கூறியிருந்தனர். இதுகுறித்து அந்த நபர் பேசியதாவது “எனக்கு […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கினால் நல்லது கூட நடக்குமா….? பாதுகாக்கப்பட்ட 2300 உயிர்கள்…. தெரிவித்தது வளி கண்காணிப்பாளர்கள் நிறுவனம்….!!

கொரோனா உரடங்கின் காரணமாக சுமார் 2,300 பேர் உயிர் பாதுகாக்கபட்டுள்ளதாக வளி கண்காணிப்பாளர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பிரான்சில் கொரோனா வைரஸ் கடந்த 2020 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் பிரான்ஸ் முற்றிலும் முடங்கி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணத்தால் காற்று மாசு அளவு வெகுவாக குறைந்துள்ளது. அதாவது எரிபொருள் மூலம் காற்று மாசடைதல் குறைந்ததால் நைட்ரஜன் டை ஆக்சைடு […]

Categories
உலக செய்திகள்

12 வயது சிறுவனுக்கு கார் ஓட்ட பயிற்சி…. முதியவருக்கு அடித்த அதிஷ்டம்…. வைரலாக வீடியோ….!!

சாலையில் சைக்கிள் ஓட்டிக் கொண்டு சென்ற 60 வயது முதியவர் கார் மோதியதால் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் 12 வயது சிறுவனுக்கு அவனது தந்தை கார் ஓட்ட கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் 60 வயது முதியவர் தனது சைக்கிளில் அந்த சாலையில் ஓரமாக சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுவன் ஒட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து முதியவர் வந்த சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் சைக்கிளில் பயணித்த முதியவர் கீழே விழுந்து […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி…. ரத்த கட்டி பாதிப்பு…. தொடர்ந்து பயன்படுத்த பிரான்ஸ் முடிவு….!!

ஆஸ்ட்ராசெனகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசிகளை தொடர்ந்து பயன்படுத்துவது என பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆஸ்ட்ராசெனகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தயாரிப்பான தடுப்பூசிகளை செலுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் டென்மார்க் நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ரத்த கட்டி பிரச்சனை ஏற்படுவதால் ஆஸ்ட்ராசெனகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தயாரிப்பான தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்துவதாக அறிவித்திருந்தது. […]

Categories
உலக செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட இளவரசர் ஹரி…. இறுதி சடங்கு முடிந்தவுடன் மீண்டும் அமெரிக்கா…. தெரிவித்தார் அரசு குடும்ப நிபுணர்….!!

இளவரசர் ஹரி இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு முடிந்த 24 மணி நேரத்தில் பிரிட்டனை  விட்டு வெளியேறுவார் என அரச குடும்ப நிபுணரும் எழுத்தாளருமான Ingrid Seward தெரிவித்துள்ளார். பிரிட்டன் மகாராணியாரின் இரண்டாம் எலிசபெத்தின் கணவரான இளவரசர் பிலிப் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி வின்சர் கோட்டையில் காலமானார். இவரது உடல் ஏப்ரல் 17ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் இளவரசர் ஹரி தாத்தாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக பிரிட்டன் வந்துள்ளார். இவர் தற்போது Frogmore […]

Categories
உலக செய்திகள்

மொத்தம் 8 பேரின் உயிர் போச்சு…. போலீஸ் சரியாக கடமையை செய்யவில்லை…. குற்றம் சாட்டினார் நீதிபதி குளோரியா….!!

மூன்று பேர் ஓரினச்சேர்க்கையாளர் ஒருவரால் கொல்லப்பட்ட நிலையில் போலீசார் சரியாக விசாரணை செய்திருந்தால் மேலும் 5 பேரின் உயிரை காப்பாற்றியிருக்கலாம் என நீதிபதி குளோரியா தெரிவித்துள்ளார். கனடாவில் ஓரினசேர்க்கை கிராமம் ஒன்றுடன் தொடர்பு வைத்திருந்த மஜீத் கேஹன், ஸ்கந்தராஜ் நவரத்னம் மற்றும் அப்துல் பசிர் ஃபைசி ஆகிய மூவர் மர்மமான முறையில் மாயமாகியுள்ளனர். இதுகுறித்து 2012ஆம் ஆண்டு போலீஸ் விசாரணை தொடங்கியது. இந்த விசாரணையில் இவர்கள் மூவருடனும் தொடர்பு வைத்திருந்ததாக புரூஸ் மெக் ஆர்தர் என்பவரை அழைத்து […]

Categories
உலக செய்திகள்

கனடா நாடாளுமன்ற உறுப்பினர்…. ஜும் அழைப்பில் தோன்றிய விதம்…. வலைத்தளங்களில் வைரலாக வீடியோ….!!

கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஜும் அழைப்பில் நிர்வாணமாக தோன்றியதால் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். கனடா லிபரல் பார்ட்டியின் நாடாளுமன்ற உறுப்பினரான வில்லியம் அமோஸ் ஹவுஸ் ஆப் காமன் மாநாட்டிற்கான ஜும் அழைப்பில் நிர்வாணமாக தோன்றியுள்ளார். அதில் அவருக்கு பின்புறமாகக் Quebec நாட்டின் கொடியும் கனடா நாட்டின் கொடியும் இருக்க மத்தியில் அவர் தனது செல்போனை கையில் பிடித்தபடி நின்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து அவர் […]

Categories
உலக செய்திகள்

நதிக்கரையில் மேற்கொண்ட ஓட்டப்பயிற்சி…. திடீரென்று கேட்ட சத்தம்…. நிஜத்தில் ஹீரோவாக மாறிய மனிதர்….!!

நீருக்குள் மூழ்கி கொண்டிருந்த சிறுவனை தம்பதியினர் சரியான நேரத்தில் மீட்டதால் அவருக்கு விருதும் பழக்கமும் வழங்க மருத்துவ குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கனடாவில் தென் சாஸ்கச்சேவான் நதிக்கரையில் Brad மற்றும் அவருடைய மனைவி Ashley ஆகிய இருவரும் ஓட்டப் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அந்த சமயத்தில் திடீரென்று சிறுவன் ஒருவன் உதவி கோரி கத்திக்கொண்டிருந்ததை கேட்டு அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது 8 வயது சிறுவன் ஒருவன் நீருக்குள் மூழ்கி வெளியே வரமுடியாமல் போராடுவதை அவரும் அவரது மனைவியும் […]

Categories
உலக செய்திகள்

நோட்டோ தலையிடக்கூடாது…. பிரச்சனை வெடிக்கும்…. எச்சரித்த ஓய்வு பெற்ற ரஷ்ய ஜெனரல்….!!

நோட்டோ தலையிட்டால் மிகவும் மோசமான நிலை ஏற்படும் என ஓய்வு பெற்ற ரஷ்ய ஜெனரல் எச்சரிக்கை விடுத்துள்ளார். Crimea உடனான எல்லைக்கு அருகே ரஷ்ய படைகள் நெருங்கி வருவதாக நோட்டா உறுப்பினரான உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்படும் என கவலை தெரிவித்துள்ளது. Crimeaவை 1914 ஆம் ஆண்டு ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஷ்யாவின் இந்த செயல்பாடு கடந்த ஆண்டு நடைபெற்றது போலவே சாதாரண […]

Categories
உலக செய்திகள்

கிறிஸ்துவ பள்ளி மைதானம்…. 11 மாத குழந்தைக்கு நேர்ந்த கதி…. அதிரடி விசாரணையில் போலீஸ்….!!

கிறிஸ்துவ தனியார் பள்ளி மைதானத்தில் 11 மாத குழந்தை மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் மத்திய பெர்த் நகரில் ஒரு புகழ்பெற்ற கிறிஸ்தவ தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அதன் பெயர் கிங்ஸ்வே கிறிஸ்டியன் காலேஜ் பள்ளி என்பதாகும். இந்தப் பள்ளியின் மைதானத்தில் ஒரு குழந்தை மர்மமான முறையில் இறந்து கிடந்ததுள்ளது. இது குறித்த தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு விசாரணை […]

Categories
உலக செய்திகள்

பல மாதங்களாக தீட்டிய திட்டம்…. அளவுக்கு அதிகமாக சிக்கிய பொருள்…. அதிர்ந்து போன சுவிஸ்….!!

சுவிஸில் அரை மில்லியன் ஃபிராங்க் மதிப்புள்ள கொக்கைன் என்னும் போதைப்பொருள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் அக்குவா மாகாணத்தில் போலீசார் சோதனையில் கொக்கைன் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் 22 வயது வயதுள்ள இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல மாதங்களாக திட்டமிட்டபடி போலீசார் மேற்கொண்ட முயற்சியில் இந்த கொக்கைன் கைப்பற்றப்பட்டுள்ளது. சுவிஸ் வரலாற்றிலேயே இந்த அளவுக்கு போதைப் பொருள் சிக்கியது இதுவே முதன்முறையாகும். இதில் 4 கிலோ கொக்கைன், 2 சொகுசு கார்கள், ஒரு துப்பாக்கி மற்றும் 130000 ஃபிராங்க் […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து 3 கார்கள்…. என்ன நடந்தது….? இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்….!!

3 கார் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் இளம்பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் நியூ பிருன்ஸ்விக் நகரில் சாலையில் பயணித்து கொண்டிருந்த மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 31 வயதுள்ள இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டாவது காரில் பயணித்த 34 வயதுள்ள பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து மூன்றாவது காரில் பயணித்த சிறுவன் மற்றும் பெண் சிறிய காயங்களுடன் […]

Categories
உலக செய்திகள்

இவ்வளவு தரணும்…. இல்லேன்னா விட மாட்டோம்…. தெரிவித்த எகிப்து….!!

இழப்பீடு தராமல் கப்பலை நகர விட மாட்டோம் என எகிப்து தெரிவித்துள்ளது. எகிப்து நாட்டில் சூயஸ் கால்வாயில் எவர்கீரன் என்ற சரக்கு கப்பல் தரை தட்டி நின்றுள்ளது. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கப்பல் தரைதட்டி நின்றதால் 5 நாள் நீர்வழிப் போக்குவரத்து முடங்கி போயுள்ளது. இதனையடுத்து சூயஸ் கால்வாய் நிறுவனம் கப்பலை மீட்பதற்காக இரவுபகலாக முயற்சி செய்து இறுதியில் கப்பலை மீட்டு மிதக்க செய்துள்ளது. ஆனால் இத்தனை நாட்களாக வேலை […]

Categories
உலக செய்திகள்

சாலையில் சென்ற கார்…. நள்ளிரவில் நேர்ந்த அதிர்ச்சி…. விசாரணையில் போலீஸ்….!!

கார் சாலையில் இருந்து விலகி சென்று மரத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் நியூ பிருன்ஸ்விக் மாகாணத்தில் சனிக்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு சாலையில் கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த கார் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையிலிருந்து விலகி மரத்தில் மோதியுள்ளது. இதில் காரை ஓட்டி வந்த ஆண் மற்றும் அவருடன் இருந்த ஒரு பெண் இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். உடனடியாக அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
உலக செய்திகள்

சிறுவர் சிறுமியரின் தற்கொலை முயற்சி…. ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி…. தெரிவித்தார் சுவிட்ஸ் மனநல மருத்துவர்….!!

கொரோனா ஊரடங்கால் சிறுவர்-சிறுமியர் தற்கொலைக்கு முயற்சி செய்வதாகவும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகவும் சுவிட்ஸ் மனநல மருத்துவர் தெரிவித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 49 சிறுவர் சிறுமியர் தற்கொலைக்கு முயன்று உள்ளதாக மனநல மருத்துவமனையின் தலைமை மனநல மருத்துவர் தெரிவித்துள்ளார். அதேபோல் 2021 ஆம் ஆண்டு தொடங்கி நான்கு மாதங்கள்தான் ஆகின்றது. அதிலும் 21 சிறுவர் சிறுமியர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்கொலை முயற்சிகளுக்கும் கொரோனாவிற்கும் இடையே உள்ள தொடர்பு […]

Categories
உலக செய்திகள்

பிலிப்பை புனிதராக கருதும் கிராம மக்கள்…. மகாராணியருக்கு வாழ்த்து…. கடிதம் எழுதிய கிராமத்தலைவர்….!!

இளவரசர் பிலிப்பினுடைய ஆன்மா இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறது மகாராணியாருக்கு கிராமத் தலைவர் அல்பி கடிதம் அனுப்பியுள்ளார். தென் பசிபிக் தீவில் 12 என்ற கிராமம் உள்ளது. இளவரசர் பிலிப் மரணச் செய்தி கேட்டதும் அந்தக் கிராமத்திலுள்ள மக்கள் துக்கம் அனுசரித்து வருகின்றனர். அதே தீவில் யாகேல் என்னும் மற்றொரு கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள மக்கள் இளவரசர் பிலிப்பை புனிதராக கருதுகின்றனர். அவர் இறந்திருந்தாலும் அவரின் ஆன்மா இந்த உலகில் வாழ்கிறது. அது இன்னொரு […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் வன்முறைகள்…. காத்திருக்கும் பணியாளர்கள்….சுந்தர் பிச்சை நடவடிக்கை எடுப்பாரா?

கூகுள் நிறுவனத்தில் வன்முறைகள் நடப்பதாக தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு ஊழியர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். கூகுளின் ஆல்பாபெட் டில் பணியாற்றும் ஊழியர்கள் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். சுமார் 1378 ஊழியர்கள் எழுதிய கடிதத்தில் அலுவலகத்தில் பாதுகாப்பு குறைவாக இருக்கிறது என்றும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் புகார் செய்ததாகவும் அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் கடிதத்தில் கூறியுள்ளனர். இதனைத் […]

Categories
உலக செய்திகள்

அணு ஆலையில் வெடி விபத்து…. மனித உயிர்களுக்கு சேதம் இல்லை…. இஸ்ரேல் மீது குற்றம் சாட்டிய ஈரான்….!!

யுரேனியம் செறிவூட்டல் நடைபெறும் ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதற்கு காரணம் இஸ்ரேல் என ஈரான் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. ஈரான் நாட்டில் இஸ்பஹான் மாகாணத்தில் நாதன்ஸ் நகரில் யுரேனியம் செறிவூட்டும் புதிய ஆலை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலையை கட்டுவதற்கு இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது. அதனை கண்டுகொள்ளாமல் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் வரம்புகளை திரும்பவரும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் யுரேனியத்தை விரைவாக […]

Categories
உலக செய்திகள்

என்னோட பிள்ளைக்கு இவங்க பெயர் தான் வச்சிருக்கேன்…. தாத்தாவிற்கு அறிமுகப்படுத்த முடியவில்லை…. பேட்டியளித்த இளவரசி….!!

இளவரசர் பிலிப்பின் நினைவாக அவரது பேத்திகள் தனது குழந்தைகளுக்கு தனது தாத்தாவின் பெயரை சூட்டி மகிழ்ந்துள்ளனர். இளவரசர் பிலிப் மற்றும் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்க்கு 8 பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் 10 கொள்ளுப் பேரப் பிள்ளைகளும் இருக்கிறார்கள். இந்த பேரப்பிள்ளைகள் இளவரசி சாரா மற்றும் இளவரசி யூசினி இருவருக்கும் சமீபத்தில்தான் குழந்தை பிறந்துள்ளது. இவர்கள் இருவருமே தனது தாத்தா மீது அதிக பாசம் கொண்டவர்கள். அதனால் அவர்கள் தன் குழந்தைகளுக்கு தனது தாத்தாவின் பெயரை தன் குழந்தைக்கு […]

Categories
உலக செய்திகள்

இது உண்மையா….? குள்ள மனிதர்களின் நடமாட்டம்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

குள்ள மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாக பதுளை பிரதேசத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. பதுளை பிரதேசத்தில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்று பல வருடங்களுக்கு முன்பு குள்ள மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளிவந்தது. அதேபோல் நாட்டின் பல பகுதிகளில் குள்ள மனிதர்களை பற்றி பல தகவல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது. மேலும் மாத்தறை, தொட்டமுன மீனவ கிராமம், குளியாப்பிட்டி, எலதலவ மற்றும் மூணுமல் போன்ற பிரதேசங்களில் குள்ள மனிதர்கள் வாழ்வதாக […]

Categories
உலக செய்திகள்

இன்று முதல் தளர்வுகள்…. அனைத்து கடைகளும் திறக்கலாம்…. எச்சரித்த பிரிட்டன் பிரதமர்….!!

பிரிட்டனில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வுகள் அழைக்கப்பட்டதால் அத்தியாவசியமற்ற கடைகள் திறந்துள்ளது. பிரிட்டனில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் இன்று முதல் அத்தியாவசியமற்ற கடைகள் மற்றும் சிகை அலங்கார கடைகள், பப்கள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் மிகவும் பொறுப்புடன் இருக்க வேண்டும்.மேலும் கொரோனா வைரஸை அடக்குவதற்கு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதனால் மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் […]

Categories
உலக செய்திகள்

இந்த நோய் மனிதனுக்கு பரவாது…. மொபைல் கோழி வர்த்தகர்களின் செயல்…. கோழி பண்ணைகளை மூட உத்தரவு….!!

கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் பரவியதை அடுத்து ஃபெடரல் உணவு பாதுகாப்பு அலுவலகம் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை கோழிப் பண்ணைகளை மூட உத்தரவிட்டுள்ளது. ஜெர்மனியில் மார்ச் 22ஆம் தேதி முதல் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிகளை நேரடியாக விற்பனை செய்யாமல் மொபைல் கோழி வர்த்தகர்கள் மூலம் விற்கப்பட்டதால் இந்த நோய் ஜெர்மனியில் பல மாநிலங்களில் வேகமாக பரவியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக கோழிப் பண்ணைகளை மூட பெடரல் உணவு பாதுகாப்பு அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

திரும்பவும் வந்துருச்சு…. 6 பேர் பலி…. அச்சத்தில் கிராமங்களை விட்டு வெளியேறும் மக்கள்….!!

ஜாவா தீவின் கடற்கரையில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உருவாகி 6 பேர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தோனேசியாவில் ஜாவா தீவில் சனிக்கிழமை மதியம் சுமார் 2 மணிக்கு 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடபடவில்லை. இந்த நிலநடுக்கம் கிழக்கு ஜாவாவில் மலாங் நகரிலிருந்து தென்மேற்கே 45 கிலோமீட்டர் தொலைவில் 50 மைல் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

பூங்காவிற்கு சென்ற மாணவி…. 3 சிறுவர்களின் திட்டமிட்ட செயல்…. பொதுமக்களை நாடும் போலீஸ்….!!

பூங்காவில் வைத்து பள்ளி மாணவியை 3 சிறுவர்கள் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு லண்டனில் டெப்ட்போர்ட்டில் பெப்பிஸ் என்ற பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவிற்கு கடந்த மார்ச் 22ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் 15 வயதுடைய ஒரு மாணவி பேருந்தில் இருந்து இறங்கி பூங்காவிற்குள் சென்று ஒரு இருக்கையில் அமர்ந்துள்ளார். உடனே 17வயது வயதுடைய ஒரு மாணவன் அந்தப் பெண்ணின் அருகில் சென்று உட்கார்ந்துள்ளான். அவனுடன் இன்னும் இரண்டு பேர் […]

Categories
உலக செய்திகள்

குப்பை போடுவது அநாகரீக செயல்…. சிலையை வந்த பின்பும் இப்படித்தான் நடக்குது…. என்ன பண்ணுறதுனு தெரியல….!!

குப்பை போடுவதை தடுக்கும் விதமாக அந்த இடத்தில் நடராஜர் சிலை வைக்கப்பட்ட பின்பும் குப்பை போடுவதாக தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் மாநகர சபைக்கு முன்பாக நல்லூர் பானாங்குளம் அமைந்துள்ளது. அதை சுற்றி தொண்டு நிறுவனங்களும் குடியிருப்புகளும் அமைந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் வெளியிலிருந்து வரும் சில நபர்கள் அந்த இடத்தில் குப்பைகள் போடுகின்றனர். இதனை தடுக்க பல தரப்பினரும் முயற்சி செய்துள்ளனர். மேலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் இதனை யாராலும் தடுக்க முடியவில்லை. அதனால் குப்பைகள் வீச படுவதை தடுப்பதற்காக […]

Categories
உலக செய்திகள்

3 வாரங்கள் பொது முடக்கம் அறிவிக்க வேண்டும்…. தீவிர சிகிச்சை பிரிவுகளில் இடம் இருக்காது…. எச்சரித்த மருத்துவர்கள்….!!

ஜெர்மன் மருத்துவமனைகளில் நோயாளிகளை தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்க இடம் இல்லாமல் போகும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஜெர்மன் மருத்துவமனைகளில் 10 சதவீதம் படுக்கைகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் காலியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதைப் பற்றி மருத்துவர்கள் குழுவின் தலைவர் கூறியதாவது “இந்த நேரத்தில் 3 வாரங்கள் பொது முடக்கம் அறிவித்தால் மட்டுமே கொரோனா தொற்று புதிதாக உருவாவதில் இருந்து நாம் தப்பிக்க முடியும். மேலும் தடுப்பூசி போட நேரமும் கிடைக்கும்” என்று கூறியுள்ளார். அதாவது […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் மன்னர் என்று ஏன் அழைக்கப்படவில்லை….? பல சிறப்பு செய்திகளை உள்ளடக்கிய தொகுப்பு…. பிலிப்பின் வாழ்க்கை வரலாறு….!!

பிரிட்டன் மகாராணியான இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப்பின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள தகவல்கள் அடங்கிய தொகுப்பு. டென்மார்க் அரசு குடும்பத்தின் வம்சாவளியில் வந்தவர் பிலிப். இவர் கிரீஸ் நாட்டின் கோஸ் தீவில் 1921 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தனது பதினெட்டாவது வயதில் பிரிட்டிஷ் ராயல் கடற்படையில் சேர்ந்தார். பின்னர் 1942ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் காதல் […]

Categories

Tech |