Categories
உலக செய்திகள்

2-வது முறையும் வந்திருச்சு…. ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு…. பீதியடைந்த மக்கள்….!!

நேபாள நாட்டில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர். நேபாளத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது நேற்று இரவு 10.20 மணியளவில் தலைநகர் காத்மண்டு பகுதியில் இருந்து 94 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. மேலும் இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் சேத விவரம் குறித்து இன்னும் தெரியவரவில்லை. முன்னதாக நேற்று காலை 5.45 மணியளவில் லம்ஜங் […]

Categories
உலக செய்திகள்

கையில் கத்தியை கொண்டு சுற்றிய வாலிபர்…. வீதியில் நின்ற பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி….!!

சிட்னி நகரில் வீதியில் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக வாலிபருக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மெர்ட் நெய் என்ற வாலிபர் தனது கையில் கத்தியை வைத்துக் கொண்டு வீதியில் சுற்றித் திரிந்துள்ளார். பின்னர் அவர் திடீரென்று அருகில் இருந்தவர்களை கத்தியால் குத்தியுள்ளார். இதில் 24 வயதுள்ள இளம் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே ரத்த […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபரின் மூத்த ஆலோசகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நியமனம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா தாண்டன் அமெரிக்க அதிபரின் மூத்த ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது நிர்வாகத்தின் சில முக்கிய பொறுப்புகளுக்கு இந்திய வம்சாவளியினரை தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில் வெள்ளை மாளிகையின் அதிகாரமிக்க பதவியான மேலாண்மை மற்றும் நிதிக் குழுவின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா தாண்டனை நியமிக்க முடிவு செய்துள்ளார். இவருடைய முடிவுக்கு செனட் சபையின் ஒப்புதல் மிகவும் அவசியமாகும். ஆனால் வெள்ளை மாளிகையின் பட்ஜெட் […]

Categories
உலக செய்திகள்

உறவினரை பார்த்துவிட்டு திரும்பிய குடும்பம்…. வேகமாக வந்த வேன்…. கால்வாயில் கவிழ்ந்ததால் 11 பேர் பலி….!!

வேன் ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விழுந்ததில் 11 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் மாகாணத்தில் குஜ்ரன்வாலா மாவட்டத்தில் இருக்கும் உறவினர்களை சந்திப்பதற்காக ஒரு குடும்பம் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து திரும்புவதற்காக வேன் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். அவர்கள் வந்த வேன் பஞ்சாப் மாகாணத்தில் கான்குவா டோக்ரான் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது அருகில் இருந்த மியான்வாலி கால்வாயில் கார் திடீரென கவிழ்ந்து உள்ளது. பின்னர் வேன் மெதுவாக நீருக்குள் மூழ்கியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

நடுக்கடலில் சென்ற கப்பல்…. இந்திய ஊழியருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு…. ஹெலிகாப்டர் மூலம் மீட்ட ஓமான் அரசு….!!

நடுக்கடலில் சென்று கொண்டிருந்த கப்பலில் இருந்த இந்திய ஊழியருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஓமன் அரசு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஓமன் நாட்டில் சலாலா பகுதியில் ஜாக் லோகேஷ் சென்ற இந்திய சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. அந்த கப்பல் நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது அதிலிருந்த இந்திய ஊழியர் ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த கப்பலின் கேப்டன் துறைமுகத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் […]

Categories
உலக செய்திகள்

போலி சான்றிதழ்கள் மூலம் நுழையும் விமான பயணிகள்…. தொற்றுள்ள பயணிகளை கண்டறிய மோப்ப நாய்கள்…. களமிறக்கிய பாகிஸ்தான்….!!

பாகிஸ்தான் விமான நிலையத்திற்குள் நுழையும் கொரோனா தொற்றுள்ள விமான பயணிகளை மோப்ப நாய்களை கொண்டு கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் நாட்டிற்கு செல்லும் வெளிநாட்டு விமான பயணிகளில் பலர் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என போலியான சான்றிதழ்களை பெற்றுக் கொண்டு நாட்டிற்குள் நுழைவது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்த பின்னர் அவர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளனர். இதன்படி கொரோனா தொற்று […]

Categories
உலக செய்திகள்

மசூதியில் நடந்த இறைவணக்கம்…. திடீரென வெடித்த குண்டு…. 4 பேர் பலி….!!

மசூதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 4 பேர் பலியாகி 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தலைநகர் காபூலின் வடக்கு பகுதியில் ஷகர் தாரா என்ற மாவட்டத்தில் ஹாஜி பக்ஷி என்ற மசூதி உள்ளது. இந்த மசூதியில் நேற்று மதியம் இறைவணக்கம் நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்ள எண்ணற்றோர் அங்கு வந்திருந்தனர். இதனிடையே மசூதியில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டு 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

நாடு விட்டு நாடு வரும் அகதிகள்…. சட்டவிரோதமாக செய்த பயணம்…. திடீரென கவிழ்ந்த படகு…. 17 பேர் பலி….!!

 அகதிகள் வந்த படகு கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடல் வழியாகவே சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைகின்றனர். இந்த பயணம் சில சமயங்களில் ஆபத்தாகவே முடிகிறது. இந்த நிலையில் லிபியாவை சேர்ந்த அகதிகள்  அண்டை நாடான துனிசியா வழியாக இத்தாலி செல்வதற்கு புறப்பட்டுள்ளனர். அந்த படகில் மொத்தம் 19 […]

Categories
உலக செய்திகள்

திடீரென்று குலுங்கிய வீடுகள்…. ரிக்டர் அளவுகோலில் 6.0ஆக பதிவான நிலநடுக்கம்…. பீதியில் வீதிக்கு வந்த மக்கள்….!!

ஜப்பான் நாட்டில் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்ன தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பான் நாட்டில் வடகிழக்கு பகுதியில் உள்ள புகுசிமா மாகாணத்தில் நேற்று காலை பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளது. மேலும் இது பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருப்பதாகவும் தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் வீடுகள் அனைத்தும் […]

Categories
உலக செய்திகள்

நேரலையில் அரபி செய்தியாளர்…. கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்…. வலைத்தளங்களில் வெளியான வீடியோவால் பரபரப்பு….!!

பிபிசி தொலைக்காட்சியில் அரபி செய்தியாளர் நேரலையில் இருந்தபோது அவருக்கு பின்னால் இருந்த ஒரு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அது தவிடுபொடியாக்கி விழுந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டில் கிழக்கு ஜெருசலேமில் உள்ள Sheikh Jarrah பகுதியில் அரபு குடும்பங்களை வெளியேற்றுவது தொடர்பாக பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலிய போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காசா நகரில் பிபிசி அரபி செய்தியாளர் Adnan Elbursh என்பவர் நேரலையில் தலைக்கவசம் […]

Categories
உலக செய்திகள்

தடைவிதிக்கப்பட்ட கொண்டாட்டங்கள்…. வகுக்கப்பட்ட புதிய விதிமுறைகள்…. நடவடிக்கை எடுத்த பன்னிங் நகரம்….!!

பிறந்த நாள் விழாக்கள் மற்றும் பிற கொண்டாட்டங்களுக்கு சீன தென்மேற்கு நகரம் அதிரடியாக தடை விதித்துள்ளது. சீனாவின் மத்திய அரசு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததை அடுத்து தென்மேற்கு நகரமான பன்னிங் ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கு புதிய விதிகளை வகுத்திருக்கிறது. இதில் 200 யுவானுக்கு (ரூபாய் 2400) அதிகமான பணப் பரிசுகள் வழங்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விதிகள் அனைத்துமே சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனையில் பக்கவாதத்தால் சிகிச்சை பெற்று வந்த பெண்…. ஊழியரின் வெறிச்செயல்…. உடற்கூறு ஆய்வில் வெளிவந்த உண்மை….!!

மருத்துவமனையில் பக்கவாதம் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண்ணை படுக்கையிலேயே சீரழித்து கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 75 வயதுள்ள வலேரி க்னேல் என்பவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால் அவரை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி மருத்துவமனையில் வைத்து மருத்துவமனை ஊழியர் ஒருவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். பின்னர் அவருடைய மரணத்திற்கான காரணம் குறித்து உடற்கூறு […]

Categories
உலக செய்திகள்

குடிபோதையில் சாலையில் படுத்திருந்த நபர்…. தட்டி எழுப்பிய போலீசாருக்கு கிடைத்த அவமானம்…. 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்த நீதிபதி….!!

குடிபோதையில் போலீசாரை எட்டி உதைத்து முகத்தில் எச்சில் துப்பியவரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். லண்டனில் கிங்ஸ்பரி பகுதியில் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி பிரின்ஸெஸ் அவென்யூவில் தெய்வேந்திரம் பாலகுமார் என்பவர் குடிபோதையில் படுத்திருக்கிறார். இதனால் அவரை போலீசார் எழுப்பியுள்ளனர். இதனையடுத்து அவர் மது போதையில் கோபமாக ஒரு போலீசாரை எட்டி உதைத்ததோடு மற்றொருவரின் முகத்தில் எச்சிலை துப்பியுள்ளார். இந்த காரணத்தினால் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவருக்கு நிலையான முகவரி இல்லை […]

Categories
உலக செய்திகள்

பள்ளியில் வெடிகுண்டு தாக்குதல்…. 9 பேர் பலி…. இணையதளத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு….!!

பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடை தொடர்ந்து குண்டுவெடிப்பு நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் காசன் நகரில் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவம் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 4 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார் இந்த சம்பவம் நிகழ்ந்தவுடன் சுமார் 20 ஆம்புலன்ஸ் குழுக்கள் பள்ளிக்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். https://twitter.com/i/status/1392020053541933066 […]

Categories
உலக செய்திகள்

சாலையை கடக்க முயற்சித்த பெண்…. வேகமாக வந்த கார்…. காத்திருந்த அதிர்ச்சி….!!

சாலையை கடக்க முயற்சித்தபோது பெண் ஒருவர் கார் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் நோவா ஸ்கோடியா பகுதியில் 63 வயதான பெண் ஒருவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு சாலையை நான்கு நாட்களுக்கு முன்னர் கடக்க முயற்சித்துள்ளார். அப்போது சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் அந்தப் பெண் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் உயிருக்கு போராடிக் […]

Categories
உலக செய்திகள்

உள்நாட்டு யுத்தம் உருவாகும்…. பிரான்ஸ் ஜனாதிபதிக்கு மீண்டும் ஒரு கடிதம்…. கோழைகள் என விமர்சித்த உள்துறை அமைச்சர்….!!

உள்நாட்டு யுத்தம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது என பிரான்ஸ் ஜனாதிபதிக்கு மீண்டும் ஒரு கடிதம் வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியவாதிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றுவதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஆட்சியை கைப்பற்றுவோம் என பிரான்ஸ் ஓய்வு பெற்ற ஜெனரல் உட்பட இராணுவ வீரர்கள் பலர் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு கடிதம் ஓன்றை எழுதி இருந்தனர். அந்த கடிதத்தில் உள்நாட்டு யுத்தம் ஒன்று வெடிக்கும் என தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் அந்த கடிதத்தில்தான் ஜெனரல் உட்பட […]

Categories
உலக செய்திகள்

14 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போதையில் வாலிபர் செய்த செயல்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் டெக்ஸாஸில் உள்ள விச்சிடா பால்ஸ் பகுதியில் 14 வயது சிறுமி தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அந்த வீட்டின் பக்கத்தில் இருந்த கால்வின் டோட் ஜூனியர் என்ற நபர் சிறுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் மயக்கம் அடைந்த சிறுமி அப்படியே தூங்கியுள்ளார். பின்னர் அவர் தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன் இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

13 வயது மாணவிக்கு என்ன நேர்ந்திருக்கும்…. மரங்கள் அடர்ந்த பகுதியில் கிடந்த சடலம்…. செல்பியின் மூலம் மாட்டிக்கொண்ட சக மாணவன்…. அதிரடி விசாரணையில் போலீசார்….!!

13 வயது மாணவி ஒருவர் மரங்கள் அடர்ந்த பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அவருடன் படித்த சக மாணவன் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஃப்ளோரிடா மாகாணத்தில் Tristyn Bailey என்ற மாணவி வசித்து வந்தார். இவர் ஒரு சியர் லீடராக இருந்துள்ளார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.15 மணிக்கு பிறகு காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதனால் திங்கள்கிழமை அதிகாலை 10 மணி அளவில் Tristyn Bailey காணவில்லை எனவும் அவரைத் தேடி தருமாறும் […]

Categories
உலக செய்திகள்

செக்யூரிட்டி கார்டாக வேலை பார்க்கும் இளைஞர்…. ஒரே நாளில் அடித்த இரண்டு அதிஷ்டம்…. அரங்கேறிய கொண்டாட்டம்….!!

லாட்டரி சீட்டில் விழுந்த பரிசு தொகை மற்றும் தனது காதலியுடன் முதன் முறையாக சென்ற டேட்டிங் இரண்டும் ஒரே நாளில் கிடைத்ததால் இளைஞர் ஒருவர் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். பிரித்தானியாவில் டுட்லீ  நகரில் லூக் அஷ்மன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செக்யூரிட்டி கார்டாக வேலை செய்து வருகிறார். இவர் அண்மையில் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த லாட்டரிச் சீட்டில்  £250,000 என்ற பிரம்மாண்ட பரிசு தொகையும் விழுந்துள்ளது. அதே நாளில் தனது மனதுக்கு நெருக்கமான […]

Categories
உலக செய்திகள்

எவ்வளோ பெருசு…. ஒரு மனித குழந்தையின் அளவு…. கிராமத்தில் உலாவும் ராட்சத தவளை….!!

ஒரு மனித குழந்தையின் அளவு கொண்ட ராட்சத தவளையை சாலமன் தீவு மக்கள் பிடித்துள்ளனர். சாலமோன் தீவில் வாழும் மக்கள் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவது வழக்கம். அவ்வாறு  Jimmy Hugo என்ற ஒரு ஆண் நபர் காட்டுப் பன்றிகளை வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது ராட்சத தவளை ஒன்றை கவனித்துள்ளார். பின்னர் அந்த தவளையை அவர் பிடித்துள்ளார். அதை தன் காலில் வைத்திருக்கும் போது ஒரு குழந்தையை தூக்கி வைத்திருப்பது போல் தோற்றமளிக்கிறது. அத்துடன் ஒரு சிறுவன் அந்த தவளையை […]

Categories
உலக செய்திகள்

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்…. 3 சுவிஸ் எல்லை பாதுகாவலர்கள் மீது குற்றச்சாட்டு…. உத்தரவிட்ட நீதிபதி….!!

நாடு கடத்தலின் போது பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு உதவாமல் இருந்ததால் மேலும் மூன்று பாதுகாவலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்திலிருந்து அகதிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த அகதிகளில் நிறைமாத கர்ப்பிணியாக ஒரு பெண் இருந்துள்ளார். அவர் நாடு கடத்தலில் போது பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு ஸ்விச் எல்லை பாதுகாவலர்கள் மருத்துவ உதவி ஏற்பாடு செய்யவில்லை. இதனையடுத்து நாடு கடத்தலுக்கு பின் இத்தாலியில் உள்ள மருத்துவமனையில் அந்த […]

Categories
உலக செய்திகள்

5 ஆண்டுகளுக்கு முன்பு 17 வயது மாணவிக்கு நடந்த அவலம்…. நாடு விட்டு நாடு ஓடிய ஆண் நபர்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு வேறு நாட்டுக்கு தப்பி ஓடிய நபரை 5 ஆண்டுகளுக்குப் பின்னர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் ஜோஸ் மணியுல் என்ற நபர் கடந்த 2016ம் ஆண்டு ஒரு பள்ளியில் உதவியாளராக  பணிபுரிந்து வந்தார். இவர் அப்பள்ளியில் படிக்கும் 17 வயதுடைய மாணவி ஒருவரிடம் பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார். இதுகுறித்து அந்த மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் ஜோஸ் மணியுலிடம் விசாரணை நடத்தி வந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

போதைப் பொருள் பிரிவு…. 8 ஆண்டுகளாக தேடப்படும் குற்றவாளி…. துபாயில் கைது செய்த போலீசார்….!!

கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி துபாயில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் போதைப்பொருள் கடத்தல் பிரிவில் 8 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த மைக்கேல் மூகன் என்பவரை காவல்துறையினர் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் மாகாணத்தில் வைத்து ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் மைக்கேல் மூகன் பல சர்வதேச அமைப்புகளின் கீழ் தொடர்புடைய 86 ஆவது நபர் ஆவார். இதனையடுத்து மைக்கேல் மூகன் பிரித்தானியாவுக்கு மிக விரைவில் […]

Categories
உலக செய்திகள்

வேகமாக வீசிய காற்று…. திடீரென உடைந்த கண்ணாடி பாலம்…. அலறி நடுங்கிய சுற்றுலா பயணி…. வைரலான வீடியோவால் பரபரப்பு….!!

கண்ணாடி பாலத்தில் நடந்து சென்ற கொண்டிருக்கும்போது திடிரென கண்ணாடி உடைந்ததால் சுற்றுலா பயணி பயந்து நடுங்கிய காட்சி இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் Longjing என்ற கிராமத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் கண்ணாடியால் அமைக்கப்பட்ட பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தில் நடப்பதற்கு சுற்றுலா பயணிகள் பயந்து நடுங்குவார்களாம். உண்மையாகவே இந்த பாலத்தின் மீது நடப்பதற்கு அதீத தைரியம் வேண்டும். பொதுவாக இந்தப் பாலத்தின் மீது நடக்கும் சுற்றுலாப் பயணிகளை ஸ்பெஷல் எஃபெக்ட் மூலம் பாலத்தின் […]

Categories
உலக செய்திகள்

கால்வாயில் பிறந்த குழந்தையின் சடலம்…. தாயை தேடும் பணி தீவிரம்…. லண்டனில் பரபரப்பு….!!

லண்டனில் வடமேற்கு பகுதியில் கால்வாய் பகுதியில் பிறந்த குழந்தை ஒன்று இறந்து கண்ணீரில் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் ஓல்டு ஓக் லேன் அருகில் Willesden மற்றும் Park Royal இடையில் உள்ள கால்வாய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.15 மணியளவில் பிறந்த குழந்தை சடலம் ஓன்று கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனைகளில் படுக்கைகள் வசதி குறைவு…. தொடங்கியது தடுப்பூசி போடும் பணி…. திணறி நிற்கும் நேபாளம்….!!

நேபாளத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கபட்டுள்ளது. உலகில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக நேபாளத்தில் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றது. அதனால் மருத்துவமனைகள் முழுவதும் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நேபாளத்தில் 8257 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு […]

Categories
உலக செய்திகள்

மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை…. சரக்கு விமானம் மூலம்அனுப்பிய பிரித்தானிய அரசு…. தெரிவித்தார்

இந்தியாவிற்கு உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் மூலம் மருத்துவ உபகரணங்களை பிரித்தானிய அரசு அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக டெல்லி, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடும் ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் அதிக அளவு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை சமாளிக்க முடியாமல் இந்தியா உலக நாடுகளை […]

Categories
உலக செய்திகள்

அஸ்ராஸெனக்காவை மறக்க மாட்டோம்…. சக்திவாய்ந்த தடுப்பூசி தேவை…. அறிவித்தார் பிரான்ஸ் ஜனாதிபதி….!!

பிரான்ஸ் அரசு கொரோனா தடுப்பூசி அஸ்ராஸெனக்காவிற்கான ஒப்பந்தங்களை புதுப்பிக்க போவதில்லை என அறிவித்துள்ளது. பிரான்ஸில் கொரோனா இரண்டாவது அலை பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் நோய் பரவலை தடுக்கும் முயற்சியில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இதனால் பிரான்சில் தற்போது நோய் தொற்று குறைந்து காணப்படுகின்றது. இந்நிலையில் “ஐரோப்பாவின் எதிர்காலம்” என்ற மாநாடு ஒன்று சமீபத்தில் நடைபெற்று உள்ளது. இந்த மாநாட்டில் கொரோனாவின் தடுப்பூசி யான அஸ்ராஸெனக்காவிற்கான ஒப்பந்தம் எதையும் புதுப்பிக்க போவதில்லை என […]

Categories
உலக செய்திகள்

வீட்டை தீயிட்டு கொளுத்திய பெண்…. வெளியே வர முடியாமல் அலறி துடித்த மற்றொரு பெண்…. அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி….!!

பெண் ஒருவர் தனது வீட்டை தீயிட்டுக் கொளுத்தி விட்டு வெளியே வந்து எந்தவித பதற்றமும் இல்லாமல் உட்கார்ந்துகொண்டு வீடு எரிவதை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் Maryland நகரில் elkton என்ற பகுதி உள்ளது. இங்கு gail metwally மற்றும் blenda என்ற இரண்டு பெண்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி பிற்பகல் 1.15 மணிக்கு blenda வீட்டிற்குள் இருக்க gail metwally அந்த வீட்டை தீயிட்டு கொளுத்தி விட்டு […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு தளர்வு…. சூதாட்ட மையங்கள் திறப்பு…. அறிவித்தது பிரான்ஸ் அரசு….!!

சூதாட்ட மையங்கள் வரும் 19ம் தேதி முதல் இயக்கப்படும் என பிரான்ஸ் அரசு  அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக ஒரு சில நாடுகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் விளைவாக பிரான்சிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் வரும் 19ம் தேதி சூதாட்ட மையங்கள் திறக்கப்படும் என பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக தானியங்கி பண சூதாட்டங்கள் மட்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அதில் 35 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள் […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் ஜி-7 மாநாடு…. இந்தியா குழுவினரில் 2 பேருக்கு தொற்று…. தகவலை வெளியிட்ட இங்கிலாந்து அதிகாரிகள்….!!

லண்டனில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கும் இந்திய குழுவினரில் 2 பேர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லண்டனில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஜி-7 மாநாட்டிற்கு பங்கேற்க சென்ற இந்திய குழுவினரில் 2 பேருக்கு தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் முழு குழுவினரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த மாநாட்டில் கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. மேலும் அதில் பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கும் தினந்தோறும் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. அதில் இந்திய பிரதிநிதிகள் இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அதிகாரிகள் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

தீயாய் பரவும் கொரோனா…. இந்திய வருகை ஒத்திவைப்பு…. அறிவித்தார் ஐநா பொதுச் சபைத் தலைவர்….!!

இந்தியாவில் வேகமாகப் பரவும் கொரோனா காரணமாக ஐநா பொதுச் சபைத் தலைவர் இந்தியாவிற்கு வருவதை தற்போது ஒத்திவைத்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. அதன் காரணமாக சர்வதேச நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. மேலும் பல வெளிநாட்டுத் தலைவர்களும் பயணிகளும் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்த மாதத்தில் இறுதியில் இந்தியாவிற்கு வருகை தர காத்திருந்த ஐநா பொது சபை தலைவர் வோல்கன் போஸ்கி […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் மூன்றாவது அலை…. ரொம்ப கவனமாக இருக்கனும்…. எச்சரித்தார் ஜெர்மன் சுகாதாரத்துறை அமைச்சர்….!!

நாம் இன்னும் கொரோனாவின் மூன்றாவது அலையில் இருந்து விடுபடவில்லை என எச்சரித்துள்ளார் ஜெர்மன் சுகாதாரத்துறை அமைச்சர். ஜெர்மனியில் கொரோனாவின் மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. ஆனால் தற்போது தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் அந்த நாட்டின் பல பாகங்களில் கொரோனா சற்று குறைந்துள்ளது. இதனால் தொற்று முழுமையாக குணமடைந்து விட்டதாக நினைக்க வேண்டாம் என ஜெர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் jens spahn தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மற்றும்  தொற்றிலிருந்து  விடுபட்டவர்கள் ஆகியோர்களிடம் நாம் மிகுந்த […]

Categories
உலக செய்திகள்

மூன்றாவது கொரோனா அலையில் இருந்து தப்பித்தோம்…. எப்படி சாத்தியமானது….? விளக்கமளிக்கிறார் டாக்டர் சாரா….!!

மூன்றாவது கொரோனா அலையை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து மொன்றியல் பொது சுகாதார துறையின் டாக்டர் சாரா அவர்கள் தெரிவித்துள்ளார். கனடாவில் மொன்றியல் நகரத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை வெற்றிகரமாக தவிர்க்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமானது என்பது குறித்து மொன்றியல் பொது சுகாதாரத் துறையை சேர்ந்த டாக்டர் சாராவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது “உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் கியூபாவில் கண்டறியப்பட்டது. மேலும் அது வேகமாக பரவக்கூடியது என்பதை நாங்கள் ஆய்வின் மூலம் அறிந்தோம். இதனை அடுத்து […]

Categories
உலக செய்திகள்

சாலை ஓரமாக நின்ற ராணுவ வாகனம்…. மயக்க நிலையில் இருந்த வீரர்கள்…. விளக்கம் கூறும் உயர் அதிகாரி….!!

சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வாகனத்தில் வீரர்கள் மயக்க நிலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸ் நாட்டில் Simplon கணவாய்ப் பகுதி ஒன்றின் சாலையோரமாக ராணுவ வாகனம் ஒன்று நின்றுள்ளது. இதனை கவனித்த சக ராணுவ வீரர்கள் அருகில் சென்று பார்த்துள்ளனர். அந்த காருக்குள் 4 ராணுவ வீரர்கள் மயக்க நிலையில் இருந்துள்ளனர். இதனை கண்டதும் அதிர்ச்சி அடைந்த சக வீரர்கள் உடனே அவர்களை மீட்டு ஹெலிகாப்டர் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

கொரோனா பரிசோதனை கருவியில் ஊழல்…. ஒருவருக்கு பயன்படுத்திய மூக்கு குச்சியால் 9000 பேருக்கு பரிசோதனை…. அதிரடி நடவடிக்கையில் இந்தோனேஷிய போலீசார்….!!

கொரோனா பரிசோதனைக்காக ஒருவருக்கு பயன்படுத்திய மூக்கு குச்சிகளை கொண்டு மற்றொருவருக்கு பயன்படுத்திய மருந்து நிறுவன ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தோனேசியாவில் வடக்கு சுமத்ராவில் மேடன் பகுதியில் kualanamu விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் பயணிக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்திருக்க வேண்டும். இதனால் அந்த விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள அரசுக்கு சொந்தமான […]

Categories
உலக செய்திகள்

சாலையில் நடந்து சென்ற சிறுமி…. கடத்த முயன்ற ஆண் நபர்…. அதிரடி நடவடிக்கையில் போலீசார்….!!

12 வயது சிறுமியை கடத்த முயன்ற குற்றத்திற்காக ஆண் நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கனடாவில் ரொறன்ரோ பகுதியில் கடந்த 23ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு 12 வயது சிறுமி ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ராபர்டோ அர்மாண்டோ என்ற நபர் அந்த சிறுமியிடம் பேச முயன்றுள்ளார். பின்னர் அந்த நபர் சிறுமியிடம் அவர் எங்கு தங்கியிருக்கிறார்? வயது என்ன? போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளார். அதன்பின் தன்னுடன் வருமாறு அந்த […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இரவில் தூங்கி கொண்டிருந்த பெண்…. கதவை உடைத்த ஆண் நபர்…. விசாரணையில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்….!!

வீட்டின் கதவை உடைத்து தூங்கிக்கொண்டு இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் நார்த் கரோலினாவின் சார்லோட் பகுதியில் இளம் பெண் ஒருவர் வசித்து வந்தார். இவர் தன்னுடைய வீட்டின் கதவை பூட்டி விட்டு இரவில் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஜேசன் வெர்னான் என்ற இளைஞர் அந்தப் பெண் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை ஒழிக்கும் முயற்சி…. 3-வது டோஸ் தடுப்பூசி செலுத்த திட்டம்…. சோதனையில் இறங்கியது இங்கிலாந்து….!!

50 வயதுக்கு மேற்பட்டவர் அனைவருக்கும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கிலாந்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. உலகில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. இதனை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு உலக நாடுகள் அனைத்தும் போராடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரித்தானியாவில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு முன்னரே புற்றுநோயின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அதன் விளைவாக 50 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ்ஸை […]

Categories
உலக செய்திகள்

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியால் பெண் மரணம்…. உறுதி செய்தார் தலைமை மருத்துவர்…. கனடாவில் பரபரப்பு….!!

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் ஆக்ஸ்போர்ட் மாகாணத்தில் 50 வயது பெண் ஒருவர் வசித்து வந்தார். இவர் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி  கொண்ட சில தினங்களில் உயிரிழந்துள்ளார் என அந்த மாகாணத்தின் தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணின் மரணத்திற்கு தடுப்பூசியால் ஏற்பட்ட immune thrombotic thrombocytopenia பாதிப்பால் தான் உயிரிழந்துள்ளார் என உறுதியானது என்று மருத்துவர் தீனா ஹின்ஷா கூறியுள்ளார். மேலும் எந்த ஒரு மரணமும் துன்பகரமானதாக […]

Categories
உலக செய்திகள்

வயது மூப்பு தான் காரணம்…. இளவரசர் பிலிப்பின் இறப்பு சான்றிதழ்…. வெளியிடப்பட்ட குறிப்புகள்….!!

வயது மூப்பு காரணமாகவே பிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானதாக அவருடைய இறப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. இளவரசர் பிலிப் கடந்த மாதம் தனது 99வது வயதில் அமைதியான முறையில் உயிரிழந்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. இந்த நிலையில் அவரது இறப்பு சான்றிதழ் தற்போது வெளியாகியுள்ளது. அதில் இளவரசர் பிலிப் வயது காரணமாகவே இறந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இளவரசரின் இறப்புக்கு வேறு அடையாளம் காணக்கூடிய நோய் அல்லது காயங்கள் இல்லை எனவும் அவர் இறப்புக்கு முன்னர் செய்யப்பட்ட இதய […]

Categories
Uncategorized உலக செய்திகள்

ஒரே பிரசவத்தில் 9 குழந்தை…. இளம் பெண்ணுக்கு கிடைத்த அதிஷ்டம்…. ஆப்பிரிக்காவில் நடந்த அதிசயம்….!!

பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் வியப்iiபை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாட்டில் மாலி பகுதியில் நேற்று 25 வயதுள்ள ஹலீமா சிஸே என்ற பெண் வசித்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன் கர்ப்பமாக இருந்தார். இந்த கர்ப்பத்தை சோதனை செய்த டாக்டர்களுக்கு வியப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இவருடைய கர்ப்பத்தில் 7 குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அவருடைய கடந்த மார்ச் மாதத்தில் மொராக்கோவிற்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு […]

Categories
உலக செய்திகள்

ஜி 7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள்…. தொடங்கியது 2 நாள் மாநாடு…. விவாதிக்கப்படும் பல்வேறு பிரச்சனைகள்….!!

ஜி 7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியுள்ளது. ஜி 7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் இரண்டு நாள் மாநாடு தொடங்கியுள்ளது. அதாவது ஜி 7 என்றால் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய 7 பணக்கார நாடுகள் இணைந்த அமைப்பு ஆகும். தற்போது இந்த நாடுகளின் தலைவராக இங்கிலாந்து செயல்பட்டு வருகின்றது. இந்த ஜி 7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மாநாட்டுக்கு இங்கிலாந்து ஏற்பாடு செய்துள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

தானே சமைக்க வேண்டும் என்ற ஆசை…. சாப்பிட்ட பின் உணர்ந்த உண்மை…. பல முறை எச்சரித்த போலீஸ்….!!

நச்சுத்தன்மை கொண்ட காயை சமைத்து சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் முனிச் நகரில் 48 வயதுடைய ஒரு நபர் வசித்து வந்தார். இவர் தாமே குழம்பு சமைத்து சாப்பிட வேண்டும் என்று நினைத்துள்ளார். அதனால் இவர் காட்டுப் பூண்டு என நினைத்து நச்சுத்தன்மை மிகுந்த தாய் ஒன்றை குழம்பில் சேர்த்துச் சமைத்துள்ளார். இவ்வாறு பூண்டு போலவே இருக்கும் அந்த காய் மிகவும் நச்சுத்தன்மை உடையதாகும். இதனை மனிதன் சிறிய அளவு சாப்பிட்டால் உடனே […]

Categories
உலக செய்திகள்

பண்ணையில் நடந்த திருமணம்…. உள்ளே புகுந்த நிறைமாத கர்ப்பிணி பசு…. பரவசத்தில் உறவினர்கள்….!!

திருமணம் நடக்கும் இடத்திற்குள் திடீரென கர்ப்பமான பசு ஓன்று புகுந்து கன்றுக்குட்டியை ஈன்றெடுத்த சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில் விக்டோரியா மாகாணத்தில் போர்ட்லாண்ட் பகுதியில் ஜெசா லாஸ், பென் லாஸ் ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் கொரோனா காரணமாக குறைவானவர்களே கலந்து கொண்டுள்ளனர். அதனால் ஜெசா லாஸ் தனக்கு சொந்தமான பண்ணையில் இந்த மன விழாவை ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இந்த மணவிழா நடந்து கொண்டிருக்கும் போது திடீரென ஒரு பசு […]

Categories
உலக செய்திகள்

மசாஜ் செய்துக்கொள்ள சென்ற பெண்…. மசாஜ் தெரபிஸ்டின் கேவலமான செயல்…. அதிரடி நடவடிக்கையில் அமெரிக்க போலீஸ்….!!

மசாஜ் செய்ய சென்ற பெண்ணிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட மசாஜ் தெரபிஸ்டை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் சினோ ஹில்ஸ் பகுதியில் மசாஜ் தெரபிஸ்டான ஓமர் பலிரோ என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலேயே மசாஜ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் அப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண் கடந்த திங்கட்கிழமை மசாஜ் செய்து கொள்வதற்காக ஓமர் பலிரோவிடம் வந்திருக்கிறார். அங்கு ஓமர் அந்தப் பெண்ணிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த […]

Categories
உலக செய்திகள்

தீயாய் வேகமெடுக்கும் கொரோனா…. அசச்சுறுத்தலில் இந்தியா…. உதவித்தொகை அளித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்….!!

இந்தியாவை கொரோனாவின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உதவிதொகை அளித்துள்ளது. உலகில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. மேலும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இதனால் தடுப்பூசி தட்டுப்பாடும் ஆக்சிஜன் தட்டுப்பாடும் படுக்கைகள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளால் இந்தியா மிகவும் திணறி வருகிறது. இதனை சமாளிப்பதற்காக உலகில் […]

Categories
உலக செய்திகள்

ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்….பொதுமக்கள் தொடர்ந்து நடத்தும் போராட்டம்…. மீண்டும் 7 பேர் சுட்டு கொலை….!!

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. தென் கிழக்கு நாடான மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி திடீரென்று ராணுவம்  புரட்சியில் ஈடுபட்டு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மேலும் நாட்டின் முக்கிய தலைவர்களான ஆங்  சான் சுகி உள்ளிட்டோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் ராணுவத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதனால் போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த […]

Categories
உலக செய்திகள்

அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சி…. திடீரென்று மோதிய படகு…. நீரில் மூழ்கி 4 பேர் பலி….!!

பாறை மீது படகு மோதிய விபத்தில் அதில் பயணித்த நான்கு பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அகதிகள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவில் நுழைந்து தஞ்சம் புகுந்து வருகின்றனர். இவர்களில் ஒரு பிரிவினர் ஆள் கடத்தல் கும்பலிடம் பணத்தை கொடுத்து தரை வழியாகவோ அல்லது கடல் வழியாகவோ அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அந்த வகையில் ஆள் கடத்தல் கும்பல் ஒன்று படகில் அகதிகளை ஏற்றிக்கொண்டு மெக்சிகோ வழியாக அமெரிக்காவில் […]

Categories
உலக செய்திகள்

சுவிஸ் தூதரகத்தின் செயலாளர் மர்ம மரணம்…. மாடியிலிருந்து விழுந்ததால் நேர்ந்த சோகம்…. விபத்து என கூறிய சுவிஸ் வெளியுறவு அமைச்சகம்….!!

சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் உறுப்பினர் ஒருவர் உயரமான கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளராக பெண் தூதர் ஒருவர் இருந்துள்ளார். அவர் இன்று காலை அவர் வசித்துவந்த மிக உயரமான கட்டிடத்தில் இருந்து விழுந்து இறந்து கிடந்துள்ளார். அதன்பின் ஒரு தூதரக ஊழியர் அவரை பார்ப்பதற்காக அவரது குடியிருப்புக்கு வந்துள்ளார். ஆனால் அவர் எங்கு தேடியும் இல்லாததால் அவரது தோட்டக்காரரிடம் இது குறித்து […]

Categories

Tech |