Categories
உலக செய்திகள் வானிலை

கிழக்கு சீனாவில் சக்திவாய்ந்த புயல்…. 4 நாடுகளில் கனமழைக்கு வாய்ப்பு…. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்….!!!!

கிழக்கு சீன கடலில் சின்னமனூர் என்னும் புயல் உருவாகியுள்ளது. கிழக்குச் சீன கடலில் ஹின்னம்னோர் என்னும் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலால் சீனாவில் இன்று காலை 10 மணிக்கு அந்நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த புயலானது வடக்கு நோக்கி கிழக்கு சீன கடலில் நகர வாய்ப்புள்ளதால் அதன் அண்டை நாடுகளான தைவான், ஜப்பான் மற்றும் கொரியாவையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வட கிழக்கில் இருக்கும் ஜெயியாங், ஷங்காய் […]

Categories
உலக செய்திகள்

சற்றும் எதிர்பாராத நேரத்தில்…. வைர சுரங்கத்தில் நடந்த அசம்பாவிதம்…. பறிபோன உயிர்….!!!!

வைர சுரங்கத்தில் நடந்த விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயர்ந்துள்ளார். கனடாவில் yellow knife என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் வடகிழக்கில் சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் Gahcho Kue என்ற ஊர் உள்ளது. இங்குதான் வைர சுரங்கம் செயல்பட்டு வருகின்றது. இந்த வைர சுரங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு தொழிலாளி அங்கு ஏற்பட்ட ஒரு விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அப்போது அவர் உயிரை காப்பாற்ற சக பணியாளர்களும் சுரங்கத்தின் அவசர […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்த முட்டை விலை…. எச்சரிக்கை விடுத்த நிபுணர்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

அதிக வெப்பத்தினால் முட்டை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சீனாவில் கொளுத்தும் வெயில் காரணமாக முட்டை விலை கடுமையாக அதிகரித்துள்ளது என தகவல் கிடைத்துள்ளது. அந்நாட்டில் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வெப்பமான நாட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருப்பதால் கோழிகள் குறைவாகவே முட்டையிடுகின்றன என உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் காலநிலை மாற்றம் காரணமாக வானிலை அடிக்கடி மாறி வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்நிலையில் சீனாவின் பல முக்கிய நகரங்கள் இந்த […]

Categories
உலக செய்திகள்

கைது செய்ய அனுமதி வேண்டும்…. புலனாய்வு அமைப்பின் அதிரடி நடவடிக்கையால்…. விழி பிதுங்கி நிற்கும் பாகிஸ்தான் பிரதமர்….!!

பாகிஸ்தானில் பண மோசடி வழக்கில் பிரதமர் மற்றும் அவரது மகனை கைது செய்ய புலனாய்வு அமைப்பு அனுமதி வேண்டியுள்ளது. பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு பண மோசடி வழக்கில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரின் மகனை கைது செய்ய அனுமதி வேண்டியுள்ளது. இதற்கு முன்பு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக வதந்தி பரவியதால் அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பணமோசடி செய்த வழக்கில் ஷபாஸ் ஷெரீபை கைது செய்ய புலனாய்வு […]

Categories
உலக செய்திகள்

விண்வெளி நிலையம் கட்டமைப்பு பணி…. சீனாவின் 3 வீரர்களுடன்…. விண்ணில் பறந்த ராக்கெட்….!!

விண்வெளியில் கட்டமைப்பு பணிகளுக்காக 3 பேர் அடங்கிய ஒரு குழுவை சீனா விண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளது. சீனா விண்வெளியில் டியாங்காங் என்ற தனி விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக சீனா பலமுறை தங்கள் வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி அங்கு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஷென்சோன் 13 என்ற விண்கலத்தில் 3 விண்வெளி வீரர்களை அனுப்பி வைத்துயுள்ளது. அந்த 3 வீரர்கள் பூமியில் இருக்கும் சீன வல்லுநர்களுடன் […]

Categories
உலக செய்திகள்

கணவரை பிரிந்து 73-வது வயதில் காதலனை கரம் பிடித்த மூதாட்டி…. வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்….!!

73 வயதில் கணவரை பிரிந்த மூதாட்டி காதலனை கரம் பிடித்த செய்தி சமூக வளைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் வசிக்கும் 73 வயது மூதாட்டி கரோல் எச்.மேக் என்பவர் ட்விட்டரில் தனது கை  விரல் மோதிரத்துடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அது குறித்த கதையை கூறியுள்ளார். அதில் மூதாட்டி கூறியிருப்பதாவது, 40 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு 73-ஆவது வயதில் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். 40 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு கணவர் ஏமாற்றியதால் கடந்த […]

Categories
உலக செய்திகள்

நோட்டாவுடன் இணையும் விருப்பமா….? அனைத்து சலுகைகளையும் செய்ய தயார்…. உக்ரைன் தூதரின் அதிரடி பேட்டி…!!

பதற்றமான சூழல் நிலவுவதால் ரஷ்யாவிற்கு அனைத்து சலுகைகளையும் செய்ய தயாராக இருப்பதாக உக்ரைன் தூதர் பேட்டி அளித்துள்ளார். பிரித்தானியாவின் உக்ரைன் தூதர் vadym prtystaiko தொலைக்காட்சியில் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் நெருக்கடி நிலையில் ரஷ்யாவின் முக்கிய வேண்டுகோளுக்கு உக்ரைன் வளைந்து செல்ல வாய்ப்பு இருக்கிறது. மேலும் நேட்டோ அமைப்புடன் உக்ரேன் இணையும் விருப்பத்தை கிளிவ் மறுபரிசீலனை செய்து வருகிறார். இதனையடுத்து தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் நோட்டோ அமைப்பில் இணையும் திட்டத்தை தவிர்த்து, மற்ற […]

Categories
உலக செய்திகள்

மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டும்….. “முக கவசம் அணிய வேண்டும்” பிரபல நாட்டில் அதிரடி அறிவிப்பு…!!

தொற்று எண்ணிக்கை குறைவதால் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டாம் என இத்தாலி அரசு தெரிவித்துள்ளது. அனைத்து நாடுகளில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் முக கவசம் அணிந்தும், தடுப்பூசி செலுத்திக் கொண்டும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் தொற்று பரவல் குறைந்து வருவதை கொண்டாடும் விதமாக மக்கள் முக கவசம் அணிய வேண்டாம் என இத்தாலி அரசு தெரிவித்துள்ளது. ஆனால் மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டும் அதிக கூட்டம் கூடும் […]

Categories
உலக செய்திகள்

உயிருடன் எரிக்கப்பட்ட இலங்கை நாட்டவர்…. இதெல்லாம் ஒரு காரணமா….? பாகிஸ்தானில் பயங்கரம்….!!

பாகிஸ்தானில் இலங்கை நாட்டை சேர்ந்தவர் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் இயங்கிவரும் தொழிற்சாலையில் இலங்கையைச் சேர்ந்த பிரியந்தா குமாரா என்பவர் பொது மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவரது அலுவலகம் அருகே ஒட்டப்பட்டிருந்த“தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான்” அமைப்பு போஸ்டரை அவர் கிழித்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தொழிற்சாலையில் இருந்த இருவர் பார்த்து அவர்கள் மூலம் செவி வழி செய்தியாக பலருக்கு சென்றதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் […]

Categories
உலக செய்திகள்

‘100 யூரோ வழங்கப்படும்’…. மகிழ்ச்சியில் மக்கள்…. பிரான்ஸ் அரசின் அதிரடி நடவடிக்கை….!!

பிரான்ஸில் 2,000 யூரோவிற்கு குறைவாக வருமானம் பெரும் ஒவ்வொரு குடிமகனுக்கும் 100 யூரோ வழங்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. கார் அல்லது இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் உட்பட சுமார் 34 மில்லியன் பிரெஞ்சு மக்களுக்கு பணவீக்க உதவித்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் டிசம்பர் மாத இறுதியில் இருந்து வணிக ஊழியர்களுக்கு முதலில் பணம் வழங்கப்படும். அதன் பின்பு அரசு ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு கொடுக்கப்படும் என்று […]

Categories
உலக செய்திகள்

ஊழியர்களின் அலட்சியம்…. முதியோர் இல்லத்தில் பரிதாபம்…. அதிர்ச்சியில் பிரபல நாடு….!!

முதியோர் இல்லத்தில் முக கவசம் அணிந்து கொள்ளாத ஊழியர்களால் ஆறு முதியவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் Obwalden மாநிலத்தில் அக்டோபர் 8 ஆம் தேதியில் இருந்து முதியோர் இல்லம் ஒன்றில் ஆறு முதியவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தற்போது அந்த முதியோர் இல்லம் மூடப்பட்டுள்ளதாக அதன் இணைய பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால்தான் 6 முதியவர்களும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கு சிகிச்சை அளித்த […]

Categories
உலக செய்திகள்

தைவானுக்கு ஆதரவு கொடுத்தால்…. தக்க பதிலடி இருக்கும்…. எச்சரிக்கை விடுத்த சீனா….!!

தைவான் அமைச்சரின் வருகைக்கு பதிலடி கொடுப்பதாக ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசுக்கு சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இறையாண்மை மிக்க தனி நாடாகதான் தைவான் தன்னை கருதுகிறது. ஆனால் சீனாவோ தங்கள் நாட்டில் இருந்து பிரிந்து சென்ற ஒரு பகுதியாகதான் தைவானை பார்க்கிறது. இதனால் தைவானின் மூத்த அதிகாரிகள் மற்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதால் சீனா கோபம் கொள்கிறது. மேலும் தைவானின் அதிகாரிகளை மற்ற நாடுகள் வரவேற்பதன் மூலம் தைவான் தன்னை தனிநாடு எனக் கூறுவதற்கு ரகசிய […]

Categories
உலக செய்திகள்

262 நாட்களுக்கு பிறகு ரத்து…. சலூன் கடைகளில் முன்பதிவு…. பிரபல நாட்டில் மக்கள் மகிழ்ச்சி….!!

262 நாட்களுக்குப் பிறகு பொது முடக்கம் ரத்து செய்யப்பட்டதால் மெல்போர்ன் மக்கள் தெருக்களில் ஆடி பாடி மகிழ்ந்துள்ளனர். கொரோனா பரவலால் ஆஸ்திரேலியா நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதிலும் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு மிகக் குறைவாகவே இருந்தது. அதாவது ஆஸ்திரேலியா நாட்டில் 1 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் 1590 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இருந்தபோதிலும் அங்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

நவீன ஏவுகணை சோதனை…. என்ன காரணத்திற்காக நடந்தது….? கவலையில் அமெரிக்க அதிபர்….!!

சீனாவின் நவீன ஏவுகணை சோதனை கவலை அளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். இராணுவம், பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்ற அனைத்து துறையிலும் வளர்ச்சியடைந்த நாடு அமெரிக்கா. இதற்கு போட்டியாக தற்போது சீனாவும் அனைத்து துறையிலும் வளர்ச்சி அடைந்து வருகின்றது. மேலும் அமெரிக்காவை போல் சீனாவும் ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் நவீன ஹைபர் சோனிக் ஏவுகணைகளை உருவாக்கி உள்ளது. இந்த ஹைபர் சோனிக் ஏவுகணையில் மேலும் நவீனங்களை பொருத்தி […]

Categories
உலக செய்திகள்

வெடித்து சிதறிய சிலிண்டர்…. அலறி அடித்து ஓடிய மக்கள்…. மீட்பு பணிகள் தீவிரம்….!!

உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டில் லியான்னிங் மாகாணத்தில் ஷென்யான் பகுதியில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் திடீரென சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் அந்த தெருவில் உள்ள மற்ற கட்டிடங்களும் சேதமடைந்துள்ளது. மேலும் கரும் புகையானது விண்ணை முட்டும் அளவிற்கு வெளியேறியுள்ளது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அங்கும் இங்குமாக பதறியடித்துக் கொண்டு […]

Categories
உலக செய்திகள்

விற்று தள்ளிய கார்கள்…. உயர்ந்த பங்கு மதிப்பு…. சாதனை படைத்த டெஸ்லா நிறுவனம்….!!

டெஸ்லா நிறுவனமானது கணிக்கப்பட்டதை விட மூன்றாம் காலாண்டில் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளது. உலக நாடுகள் கொரோனா பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வர்த்தக நிறுவனங்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உலக அளவில் வர்த்தக நிறுவனங்களின் மூலப்பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் சிப் தட்டுப்பாடு தொடர்ந்து வரும் நிலையில் டெஸ்லா நிறுவனமானது அதிக கார்களை விற்பனை செய்து கணிக்கப்பட்டதை விட மூன்றாம் காலாண்டில் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளது. இந்த ஆண்டு அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 23% உயர்ந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

குட்டைக்கு வந்த குட்டி யானை…. ஆபத்தை உணர்ந்த தாய்…. வைரலாகும் ஆக்ரோஷமான வீடியோ….!!

முதலையிடமிருந்து தனது குட்டியை காப்பாற்றுவதற்காக தாய் யானை அதனை மிதித்துக் கொன்ற சம்பவமானது இணையத்தில் வைரலாகி வருகிறது. கிழக்கு ஆப்பிரிக்கா நாட்டில் ஜாம்பியா என்னும் நகரத்தில் வனவிலங்கு சரணாலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த வனவிலங்கு சரணாலயத்தை சுற்றி பார்க்க ஒரு நபர் சென்றுள்ளார். அவர் சுற்றி பார்த்துக் கொண்டிருக்கும் போது  அங்கிருந்த குட்டையில் தாய் யானையும் அதன் குட்டியும் தண்ணீர் குடிப்பதற்காக வந்துள்ளது. இதனையடுத்து அந்த குட்டையில் இருந்த முதலை குட்டி யானைக்கு அருகில் வந்துள்ளது. இதனை […]

Categories
உலக செய்திகள்

“இவர்களும் பறக்கலாம்”…. கண்ணாடியால் அமைக்கப்பட்ட அரங்கு…. மகிழ்ச்சியில் திளைத்த மாற்றுத் திறனாளிகள்….!!

பார்சிலோனா நகரத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வித்தியாசமான வகையில் ஸ்கை டைவிங் செய்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் வானில் பல அடி உயரத்தில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் செய்யும் போது கிடைக்கும் அனுபவத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும் கொடுப்பதற்காக சிலிண்டர் வடிவில் கண்ணாடி அரங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பயிற்சியாளர்களுடன் கண்ணாடி சிலிண்டருக்குள்  ஸ்கை டைவிங் செய்து மகிழ்ச்சியில் திளைத்து உள்ளனர். மேலும் இதுகுறித்து பார்வையற்ற […]

Categories
உலக செய்திகள்

அடம் பிடித்த சிறுவன்…. இடம் கொடுத்த போப்…. தேவாலயத்தில் நடந்த சுவாரஸ்சிய சம்பவம்….!!

போப் பிரான்சிஸின் சொற்பொழிவைக் கேட்பதற்காக தேவாலயத்திற்கு வந்த மாற்றுத்திறனாளி சிறுவன் அவர் அணிந்திருந்த தொப்பியை அடம்பிடித்து கேட்டு வாங்கியுள்ளான். போப் பிரான்சிஸின் சொற்பொழிவைக் கேட்பதற்காக வாடிகன் தேவாலயத்திற்கு ஒரு மாற்றுத்திறனாளி சிறுவன் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தான். இதனையடுத்து அந்த சிறுவன் பாதுகாவலர்களை தாண்டி மேடையில் உட்கார்ந்திருந்த போப் பிரான்சிஸிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு சந்தோஷத்தில் குதிக்க ஆரம்பித்துவிட்டான். இதனைத்தொடர்ந்து அந்த சிறுவன் மேடையை விட்டு இறங்க மறுத்ததால் போப் பிரான்சிஸின் அருகிலேயே அவனுக்காக மற்றொரு இருக்கை போடப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

ஊதியத்துடன் கூடிய விடுமுறை….. என்ன காரணமாக இருக்கும்….? பிரபல நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்….!!

கொரோனா பரவல் அதிகரிப்பை கட்டுபடுத்துவதற்காக ரஷ்ய நாடு முழுவதற்கும் ஏழு நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் கொரோனா வைரஸை கட்டுபடுத்துவதற்காக தடுப்பூசி செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கொரோனா வைரஸின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது. ஆனால் ரஷ்யாவில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 1,25,325 மாக அதிகரித்துள்ளது. இவ்வாறு தொற்றின் எண்ணிக்கை அதிகரித்ததற்கான காரணம் மக்கள் […]

Categories
உலக செய்திகள்

இந்த விலங்கின் உறுப்பு மனிதனுக்கு பொருந்துமா….? உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில்…. மைல்கல்லை எட்டிய மருத்துவர்கள்….!!

பன்றியின் சிறுநீரகத்தை மூளை சாவு அடைந்த நபருக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை படைத்துள்ளனர். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது மனிதர்களிடையே தற்போது மிகவும் சாதாரணமாகி விட்டது. ஆரம்பகட்டத்தில் மனிதனுக்கு மிகவும் நெருங்கிய இனமான குரங்குகளிடம் இருந்து உறுப்புகளை மாற்றம் செய்வதில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அமெரிக்க மருத்துவர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளனர். அது யாதெனில், அமெரிக்கா நாட்டில் நியூயார்க் […]

Categories
உலக செய்திகள்

இத எப்படி முழுங்கினாரு….? கைதியின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பொருள்…. அதிரடி காட்டிய மருத்துவ குழு….!!

ஆறு மாதங்களுக்கு முன்பு விழுங்கப்பட்ட செல்போனை கைதியின் வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். தெற்கு எகிப்தில் உள்ள சிறையில் கைதி ஒருவர் ஆறு மாதங்களுக்கு முன்பு செல்போனை விளங்கியுள்ளார். இதனால் அந்த கைதியின் உடலில் உணவு செரிமானம் செய்வதை செல்போன் தடுத்துள்ளது. மேலும் அவரின் வயிறு மற்றும் குடல் வீக்கம் அடைந்துள்ளது. உடனடியாக போலீஸ் அதிகாரிகள் அவரை அஸ்வான் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அவரை சோதனை செய்தபோது வயிற்றில் செல்போன் […]

Categories
உலக செய்திகள்

இது உண்மையா….? இதோட பெயரை மாற்ற போறாங்களா…. பதிலளித்த பேஸ்புக் நிறுவனம்….!!

பேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் அதன் பெயர் மாற்றம் குறித்து பேச உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. உலகமானது வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு சமூக வலைதளங்களால் இயங்கி வருகிறது. அதில் பேஸ்புக்-கும் அடங்கும். இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டம் அக்டோபர் மாதம் 28 தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஃபேஸ்புக்கின் தலைமை நிர்வாகியான Mark Zuckerberg அந்த நிறுவனத்தின் பெயர் மாற்றம் குறித்து பேச போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற […]

Categories
உலக செய்திகள்

உலகின் ஆபத்தான பழங்குடியினர்…. உலா வரும் கெட்ட சக்தி…. கையாளப்படும் புதிய யுக்தி….!!

எத்தியோப்பியாவில் வாழும் பழங்குடியினர்தான் உலகிலேயே மிகவும் ஆபத்தானவர்கள் என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. உலகின் பல்வேறு இடங்களில் பல வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பல வித்தியாசமான வழக்கங்களையும் சடங்குகளையும் பின்பற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஆப்பிரிக்காவில் உள்ள தெற்கு எத்தியோபியா மற்றும் சூடான் எல்லையில் இருக்கும் ஓமன் பள்ளத்தாக்கு பகுதியில் பல வருடங்களாக முர்சி என்ற பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் பழங்குடியினரின் மொத்த மக்கள் தொகையானது 10,000 பேர் ஆகும். […]

Categories
உலக செய்திகள்

கடத்தப்பட்ட அரிய வகை உயிரினம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. உலக வனவிலங்கு நிதியத்தின் வலியுறுத்தல்….!!

கடத்தல்காரர்களிடம் இருந்து 42 அரியவகை கடல் ஆமைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். உலகம் முழுவதும் சமீபகாலமாக அரியவகை உயிரினங்களை கடத்தி விற்பனை செய்யும் குற்றமானது அதிகரித்து வருகின்றது. இதனை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க நாட்டில் கொலம்பியாவில் உள்ள La Guajira என்ற பகுதியில் அரியவகை உயிரினங்களை கடத்தும் கும்பலிடம் இருந்து 42 கடல் ஆமைகள் மீட்கப்பட்டுள்ளது. அதில் 31 ஆமைகள் உயிருடன் பாதுகாப்பாக இருந்துள்ளது. மேலும் மீதமுள்ள 11 […]

Categories
உலக செய்திகள்

ஏழை நாடுகளுக்கு…. வழங்கப்படும் தடுப்பூசிகள்…. இத்தாலி அரசின் அதிரடி அறிவிப்பு….!!

ஏழை நாடுகளுக்கு 4 கோடியே 50 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாக அளிக்க இருப்பதாக இத்தாலி அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பணக்கார நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஆனால் ஏழை நாடுகளில் இதுவரை 2 சதவீதம் பேருக்கு கூட தடுப்பூசி செலுத்த முடியாத நிலை காணப்படுகிறது. இதை மாற்றும் விதமாக உலக சுகாதார அமைப்பு ஒரு திட்டத்தை செயல்படுத்தியது. இத்திட்டத்தில் வசதி படைத்த நாடுகள் இணைந்து ஏழை நாடுகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவு…. பீதியில் மக்கள்….!!

ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான  நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.  பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் கிழக்கு கடற்கரை பகுதியில் மிகவும் பலம் வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 7.1 ஆகப் பதிவாகி உள்ளதாகவும் சுமார் 49 மைல் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத […]

Categories
உலக செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? ஏரியில் கவிழ்ந்த படகு…. 11 பேர் பலியான சோகம்….!!

ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாட்டின் மத்திய கிழக்குப் பகுதியில் டாங்கன்யிகா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் டாங்கன்யிகா என்ற ஏரி உள்ளது. இங்கு படகு சவாரி மிகவும் பிரபலமானதாகும். இந்த நிலையில் 80 க்கும் அதிகமான பயணிகளுடன் ஒரு படகு டாங்கன்யிகா ஏரியின் நடுபகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கவிழ்ந்துள்ளது. இதனால் படகில் பயணித்த அனைவரும் நீரில் முழ்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். […]

Categories
உலக செய்திகள்

உருமாறிய வைரஸால் கடும் கட்டுபாடுகள்… அரசையே ஏமாற்றிய பெண்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

போலி சுகாதார பாஸ் வழங்கிய பெண் ஒருவருக்கு பிரான்சில் ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரான்சில் உருமாறிய பீட்டா வகை வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நீண்டதூரம் பயணம் மேற்கொள்பவர்களுக்கு சுகாதார பாஸ் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதார பாஸ் இல்லாதவர்களுக்கு ரயிலில் பயணிப்பதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுமார் 200 பேருக்கு போலி சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், Seine-Saint-Denis என்ற மாவட்டத்தில் பெண் ஒருவர் போலி சுகாதார பாஸ் வழங்கிய வழக்கில் ஒரு […]

Categories
உலக செய்திகள்

முக கவசத்தை இப்படிக்கூட பயன்படுத்துவாங்களா…. அசத்தும் ஆடை வடிவமைப்பாளர்…. உதவிகள் செய்யும் ஹிச்ட் அமைப்பு….!!

பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை கொண்டு திருமண ஆடை ஒன்றை பிரிட்டனைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் உருவாக்கியுள்ளார். உலக நாடுகளில் கொரோனா பெருந்தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகளில் உள்ள தலைவர்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த தடுப்பு நடவடிக்கைகளில் கிருமி நாசினியும் முக கவசமும் பொதுமக்களின் வாழ்வில் மிகவும் இன்றியமையாததாக ஆகிவிட்டது. பெரும்பாலும் நாம் அதிக அளவில் முகக் கவசங்களை பயன்படுத்திவிட்டு அதனை தூக்கி வீசிவிட்டு செல்கிறோம். […]

Categories
உலக செய்திகள்

விடுதலை பண்ணீட்டாங்க….. சொந்த நாட்டிற்கு திரும்பிய கைதி…. அதிரடி நடவடிக்கையில் அமெரிக்க நிர்வாகம்….!!

குவாண்டனமோ சிறையில் இருந்த கைதி விடுவிக்கப்பட்டு அவரது சொந்த நாட்டிற்கே ஜோ பைடன் நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது. அல்-காய்தா இயக்கத்தை சேர்ந்த அப்துல்லத்தீஃப் நாசா் என்பவர் கடந்த 2002 ஆப்கானில் அமெரிக்க ராணுவத்திற்கு எதிராக  சண்டையில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவர் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள குவாண்டனமோ வளைகுடாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் சிறைக்குள் இருக்கும்போது தனது கடந்த கால நடவடிக்கைகளை எண்ணி மிகவும் வருந்துவதாகவும் சமூகத்துடன் இணைந்து வாழ விரும்புவதாகவும் கூறியதை அடுத்து […]

Categories
உலக செய்திகள்

இதனால தான் குறைந்தது…. இப்போ நிறைய பேர் வராங்க…. சுற்றுலாத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!

மாலத்தீவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மாலத்தீவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் குறித்து அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் அப்துல்லா மாசூம் கூறியதாவது “இந்த ஆண்டில் இதுவரை 559000 சுற்றுலா பயணிகள் மாலத்தீவிற்கு வந்திருக்கின்றனர். இது கடந்த ஆண்டு மாலத்தீவிற்கு வந்த மொத்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை விட அதிகம் ஆகும். மேலும் இந்த வருடம் இறுதிக்குள் 1.30 கோடி சுற்றுலா பயணிகள் மாலத்தீவுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து இதுவரை […]

Categories
உலக செய்திகள்

இவ்வளோ வேகமாவா போகும்…. உலகின் அதிவேக ரயில்…. கண்டுபிடித்த பிரபல நாடு….!!

உலகின் மிக அதிவேக ரயிலானது சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில்ரெயில்வே ரோலிங் ஸ்டாக் கார்ப்பரேசன் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த  நிறுவனமானது உலகின் மிக அதிவேக ரயிலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் இந்த நிறுவனம் தற்போது மேக்லெவ் என்ற உலகின் மிக அதிவேக ரயிலை உருவாக்கியுள்ளது. இதனையடுத்து இந்த ரயில் சீனாவில் இருக்கும் குயிங்டோவ் என்ற நகரின் கிழக்கு கடற்கரையோரப் பகுதியில் இருந்து இயக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் வேகமானது மணிக்கு 600 கிலோமீட்டர் ஆகும். மேலும் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்…. தாக்குதல் நடத்திய ஐ.எஸ் அமைப்பு…. கண்டனம் தெரிவித்த ஈராக் ஜனாதிபதி….!!

தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் Sadr சிட்டி என்ற பகுதியில் மார்க்கெட் ஒன்று அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டில் நேற்று ஈத் பெருநாளை முன்னிட்டு மக்கள் பொருட்களை வாங்க குவிந்துள்ளனர். இந்த நிலையில் மார்க்கெட்டில் நேற்று திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 35 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இவ்வளோ கொடூரமாவா இருப்பாங்க…. செல்லபிராணிக்கு நேர்ந்த கொடுமை…. கைது செய்த போலீஸ்….!!

பூனை மீது அம்பு எய்து கொன்ற ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டில் Zizers என்ற கிராமத்தை சேர்ந்தவர் Patrick. இவர் தனது வீட்டில் மோனா என்ற ஒரு பூனையை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இந்தப் பூனையின் மீது யாரோ ஒருவர் அம்பு எய்துள்ளனர். இதனைக் கண்ட Patrick ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது பூனையை எடுத்துக் கொண்டு கால்நடை மருத்துவரிடம் சென்றுள்ளார். ஆனால் அந்த பூனையை மருத்துவரால் காப்பாற்ற முடியவில்லை. இதனால் மனமுடைந்த Patrick […]

Categories
Uncategorized உலக செய்திகள்

நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனம்…. தத்தளிக்கும் மக்கள்…. அரசு செய்தி தொடர்பாளர் வெளியிட்ட தகவல்….!!

மழை வெள்ளத்திற்கு 21 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் அரசின் செய்தி தொடர்பு அதிகாரி லியாகத் ஷாவானி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தான் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்த தொடர் மழையினால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஆறு போல ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் வீடுகள், பயிர் நிலங்கள் அனைத்தும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை பெய்த மழையினால் இரண்டு குழந்தைகள் […]

Categories
உலக செய்திகள்

இவர்களை சந்திக்கணும்…. அதிகரித்து வரும் தாலீபான்களின் ஆதிக்கம்…. சுற்றுபயணம் மேற்கொள்ளும் ராணுவ தளபதி….!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதி இந்தியாவிற்கு வரும் 27ஆம் தேதி வர இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறுவதைத் தொடர்ந்து அங்கு தாலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டின் பெரும்பாலான பகுதிகளை தாலீபான்கள் தங்கள் கைவசம் கொண்டு வந்துள்ளனர். இத்தகைய சூழலில் ஆப்கானிஸ்தான் நாட்டின் ராணுவத் தளபதியான ஜெனரல் வாலி முகமது அஹமத்ஸாய் ஜூலை மாதம் 27 ஆம் தேதி இந்தியாவிற்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

இது ரொம்ப கஷ்டமா இருக்கு…. ஹீல்ஸ் காலணியால் வந்த விளைவு…. விமர்சனங்களுக்கு ஆளான பாதுகாப்பு அமைச்சகம்….!!

இராணுவ வீராங்கனைகள் ஹீல்ஸ் காலணிகளுடன் மேற்கொண்ட ஒத்திகை அணிவகுப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. உக்ரைன் நாடு விடுதலை அடைந்து 30 ஆண்டுகள் ஆகின்றது. இதனை கொண்டாடும் வகையில் ராணுவ அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் ராணுவ வீராங்கனைகள் ஹீல்ஸ் காலணியுடன் அணிவகுப்பை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதனை அடுத்து இராணுவ வீராங்கனைகள் ஹீல்ஸ் காலணியுடன் மேற்கொண்ட அணிவகுப்பின் புகைப்படங்கள் தற்போது வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் மீது இந்த […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் 2 வாரங்களுக்கு தொடரும்…. தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு…. தெரிவித்தார் மலேசியா பிரதமர்….!!

ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை மலேசியாவில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மலேசியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததால் ஜூன் 7 ஆம் தேதி வரை பகுதி அளவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8000ஐ கடந்துள்ளது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு வரும் ஜூன் மாதம் 1 முதல் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக  மலேசியா பிரதமர் முகாயிதின் யாசின் தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து…. 4 பேர் உயிரிழப்பு…. விசாரணையில் போலீஸ்….!!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் கிழக்குப் பகுதியில் செர்கிபே மாநிலத்தில் அரகாஜு நகரில் கொரோனா நோயாளிகளுக்கு என்று சிகிச்சை அளிப்பதற்காக நெஸ்டர் பைவா என்ற மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையில் 60 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இங்கு நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த அந்நாட்டு தீயணைப்பு படை குழுவினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்படும் உணவுப் பொருள்…. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி….!!

இந்தியாவிலிருந்து ஜெர்மனிக்கு ஆர்கானிக் தரச்சான்றிதழ் பெற்ற உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து ஜெர்மனிக்கு உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்கு காரணம் என்னவென்றால், பெங்களூருவில் மருத்துவ மற்றும் வாசனைப் பொருட்களாக  பயன்படுத்தப்படும் தாவரங்கள், பலாப்பழம், மாம்பழக்கூழ், வாசனை திரவியங்கள், தேங்காய், காபி ஆகிய பொருட்கள் ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்படுகிறது. அதனால்தான் 10.2 மெட்ரிக் டன் எடையுள்ள ஆர்கானிக் தரச்சான்றிதழ் பெற்ற க்ளூட்டன் அற்ற பலாப்பழ சுளைகள் மற்றும் பலாப்பழ பவுடர் இந்தியாவிலுள்ள பெங்களூருவிலிருந்து ஜெர்மனிக்கு ஏற்றுமதி […]

Categories
உலக செய்திகள்

அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர்…. ஏற்றுக்கொண்ட ரஷ்ய அதிபர்…. நாள் குறித்து வெளியான தகவல்….!!

அமெரிக்க அதிபரான ஜோ பைடனும் ரஷ்ய அதிபரான விளாடிமிர் புதினும் முதன்முறையாக நேரில் சந்தித்து பேச இருக்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடனும் ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புதினும்  முதன்முறையாக நேரில் சந்தித்து பேச உள்ளனர். இந்த நேரடி சந்திப்புக்கு ஜோ பைடன் தொலைபேசி மூலம் ஏப்ரல் மாதம் நடுவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்பேரில் இரு தலைவர்களும் ஸ்விட்சர்லாந்து நாட்டில் ஜெனிவாவில் ஜூன் மாதம் சந்தித்து பேச இருக்கின்றனர். மேலும் இந்த […]

Categories
உலக செய்திகள்

ஒரே நேரத்தில் 2 பெண்கள்…. நிச்சயதார்த்த மோதிரத்தால் மாட்டிக்கொண்ட நபர்…. டிக் டாக் பதிவால் வெளிவந்த ரகசியம்….!!

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு நிச்சயதார்த்த மோதிரம் வாங்கிய நபர் குறித்து டிக்டாக்கில் வந்த செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மொன்றியலில் jake என்ற நபர் 45 டாலர் மதிப்புள்ள ஒரு மோதிரத்தையும் 50 டாலர் மதிப்புள்ள மற்றொரு மோதிரத்தையும் வாங்கியுள்ளார். இது குறித்து நகைக்கடை ஊழியரான Eli என்ற பெண்ணிடம் ஒரு மோதிரம் தனது காதலுக்கு என்றும் மற்றொரு மோதிரம் தான் தவறாக உறவு வைத்திருக்கும் பெண்ணுக்கு என்றும் கூறியிருக்கிறார். இதனை அடுத்து கடை ஊழியரான Eli […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 3 முறை நடந்த கொடுமை…. டி.என்.ஏ பரிசோதனையில் வெளிவந்த உண்மை…. 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி….!!

15 வயது சிறுமியை ஒரே நாளில் மூன்று முறை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக ஒரு ஆண் நபருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அமெரிக்காவில் கோரி டியன் கோட்ஸ் என்ற நபர் கடந்த வருடம் ஜனவரி மாதம் 20ஆம் தேதி 15 வயது சிறுமியுடன் ஒரு வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அந்த நபர் சிறுமியின் உடையை களைந்து தவறாக நடந்து கொண்டுள்ளார். இதற்கு அந்த சிறுமி இதுபோன்ற செய்யாதீர்கள் என கூறியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

கொழும்புவில் நின்ற சரக்கு கப்பல்…. திடீரென வெடித்ததால் பரபரப்பு…. தீயை அணைக்கும் முயற்சியில் இலங்கை கடற்படையினர்….!!

இலங்கை கடலில் வெடித்து சிதறிய சரக்கு கப்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. MV X-PRESS PEARL மே மாதம் 15ஆம் தேதி இந்தியாவின் ஹசிரா துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளது. இந்த கப்பல் 25 டன் நைட்ரிக் அமிலத்துடன் பல வேதிப் பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் என 1486 கன்டெய்னர்களுடன் கடலில் பயணித்துக் கொண்டிருந்தது. இந்த கப்பல் மே 20ஆம் தேதி கொழும்பு துறைமுகத்தின் வடமேற்குப் பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து மே […]

Categories
உலக செய்திகள்

நேருக்கு நேர் மோதிய ரயில்கள்…. 160 பேருக்கு காயம்…. மலேசியாவில் பரபரப்பு….!!

இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவில் கோலாலம்பூர் பகுதியில் இருக்கும் klcc ரயில் நிலையத்திற்கு அருகே ஒரே தண்டவாளத்தில் வந்த இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி கொண்டது. இந்த விபத்தில் 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் Datuk Seri […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ…. எரிந்து நாசமான ரிசார்ட்டுகள்…. கிரீஸ் நாட்டில் பரபரப்பு….!!

கிரீஸ் நாட்டில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கிரீஸ் நாட்டில் பெலொபென்னீஸ் தீபகற்பத்தில் கோரிந்த் வளைகுடா பகுதியில் காடுகள் அடர்ந்த பகுதி உள்ளது. இந்த பகுதியில் நேற்று இரவு திடீரென காட்டுத்தீ பரவியுள்ளது. இந்த காட்டுத் தீ  வேகமாக வீசிய காற்றினால் கோரிந்த் பகுதியில் உள்ள காடுகள் வரை மளமளவென பரவியுள்ளது இந்த காட்டு பகுதிக்கு அருகில் 6 கிராமங்களும் 2 பாடசாலைகளும் அமைந்துள்ளது. இதில் இருந்த […]

Categories
உலக செய்திகள்

திருட வந்த கொள்ளையன்…. 15 ஆண்டுகளாக பதுக்கி வைக்கப்பட்ட உடல்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!

வீட்டில் திருட வந்த கொள்ளையனை கொன்று 15 ஆண்டுகளாக உடலை பதுக்கி வைத்திருந்த ஒரு ஆண் நபரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி நகரில் ப்ரூஸ் ராபர்ட் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 2002ஆம் ஆண்டு தன்னுடைய வீட்டில் திருட வந்த கொள்ளையனை சுட்டு கொலை செய்து அவரது உடலை வீட்டிலேயே பதுக்கி வைத்துள்ளார். பின்னர் நாளடைவில் சடலத்தின் துர்நாற்றம் வீச  தொடங்கியதால் அதனை மறைப்பதற்கு 70க்கும் மேற்பட்ட ஏர் பிரெஷனர்களை பயன்படுத்தியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

ரம்ஜான் கொண்டாட வந்தவர்கள்…. கட்டுப்பாட்டை இழந்ததால் நேர்ந்த சோகம்…. 13 பேர் பலி….!!

பயணிகள் பேருந்து கவிழ்ந்ததில் 13 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் சிந்து மாகாணத்தில் பஞ்சாபில் இருந்து வந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் 43 பேர் பயணம் செய்துள்ளனர்.  அதில் 6 பேர் சம்பவ இடத்திலும் 7 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர்.  மேலும் மீதமுள்ள 30 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்திற்கான காரணம் […]

Categories
உலக செய்திகள்

வளர்ந்த நாடுகளை விட இது அதிகம்…. உயர்ந்த வர்த்தகம்…. அறிக்கை வெளியிட்ட ஐ.நா….!!

உலகின் பிற பெரிய நாடுகளை விட சீனா, இந்தியா, தென் ஆப்பிரிக்காவின் வர்த்தகம் அதிகரித்துள்ளதாக ஐ.நா தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐ.நா மாநாடு நேற்று நடை பெற்றுள்ளது. இந்த மாநாட்டில் 2021 ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டுக்கான உலக வர்த்தக தகவல்களை ஐ.நா  வெளியிட்டுள்ளது. இதில் கொரோனா நெருக்கடிக்கு முன்பைவிட மேற்படி காலாண்டில் உலக வர்த்தகம் அதிகமாக இருக்கிறது. அதாவது 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டை விட இந்த காலாண்டில் 3% […]

Categories

Tech |