உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் இதுவரை 48,135 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,46,875 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பிடியில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 2,00,317 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 6,00,098 ஆக உள்ளது. உலகளாவிய பெரும் தொற்று நோய் என அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 […]
