Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு வாரம் 5 நாள் வேலை – அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு..!!

மகாராஷ்டிரா அரசு பிப்ரவரி 29ஆம் தேதி முதல் அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாள் வேலையை அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில், அரசு உள்ளாட்சி அமைப்புகளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில், மாநிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிப்ரவரி 29-ஆம் தேதி முதல் அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு வாரம் 5 நாள் வேலையை அறிவித்துள்ளது. மேலும், இதர பிற்படத்தப்பட்டோர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்புகள் ஆகியவை […]

Categories
மாநில செய்திகள்

“போலி பத்திரிகையாளர்களை கண்டுபிடிக்க அரசு முழு முனைப்புடன் செயல்படுகிறது” – கடம்பூர் ராஜூ.!

போலி பத்திரிக்கையாளர்களை கண்டுபிடிக்க தமிழ்நாடு அரசு முழு முனைப்புடன் செயல்பட்டுவருகிறது என செய்தி, மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். பிரசித்திப் பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆண்டுதோறும் ஆயிரத்து 600 மாணவர்கள் மருத்துவக் கல்வி கற்கும் வகையில் 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் […]

Categories
உலக செய்திகள்

“COOL” ஆக 1,00,000 பேர் பணி நீக்கம்… IBM நிறுவனம் அதிரடி நடவடிக்கை..!!

நிறுவனத்தை கூல் மற்றும் ட்ரெண்டிங்காக  வைத்துக் கொள்ளும் நோக்கில் ஐபிஎம் நிறுவனம் சுமார் ஒரு லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான ஐபிஎம் நிறுவனம் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் நிறுவனத்தின் கொள்கை மற்றும் இலக்கை நோக்கி பயணிக்க இயலாத சுமார் ஒரு லட்சம் ஊழியர்களை கடந்த ஐந்து ஆண்டுகளாக பணி நீக்கம் செய்ததாக நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

B.E படித்தவர்களுக்கு ONGC-யில் வேலை….!!

பொறியியல் படித்தவர்களுக்கு ONGC-யில் வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. ONGC-யில் அசிஸ்டெண்ட் எக்ஸிக்யூடிவ் இன்ஜினியர் (AEE) , ஜியோ – சயின்ஸ் துறைகளில் கீழ் E1-லெவலில் பணிபுரிவதற்கு  785 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு கேட் – 2019_ஆம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர். பணிகள்: அசிஸ்டெண்ட் எக்ஸிக்யூடிவ் இன்ஜினியர் (AEE) , ஜியோலஜிஸ்ட் பணி , கெமிஸ்ட் பணி , ஜியோபிசிஸ்ட் உள்பட 17 வெவ்வேறு பணிகள் நிரப்படடுகின்றது. மொத்த […]

Categories

Tech |