கடன் வாங்கி விட்டு தலைமறைவாக இருந்த நண்பனை காட்டிக் கொடுத்ததால் தொழிலாளியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொசப்பாளையம் பங்காள தெருவில் யுவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாம்பு பிடிப்பது மற்றும் ஆட்டோ ஓட்டுனராக இரு வேலைகள் செய்து வந்துள்ளார். இவருக்கு தணிகைவேல் என்ற நண்பர் இருக்கிறார். இவர் தினேஷ் என்பவரிடம் 9000 ரூபாய் கடன் வாங்கிவிட்டு தலைமறைவாக இருந்துள்ளார். அதன்பின் தினேஷ் யுவராஜிடம் தணிகைவேல் எங்கு இருப்பதாக கேட்ட […]
