Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தனக்கு இயலாத நிலையிலும்… குரங்குகளுக்கு உணவளித்து வரும் கூலித்தொழிலாளி… குவியும் பாராட்டுக்கள்..!!

தனக்கு இயலாத நிலையிலும் மனிதநேயத்துடன் குரங்குகளுக்கு உணவளித்து வரும் கூலித்தொழிலாளியின் பணியை அப்பகுதி மக்கள் பாராட்டுகின்றனர். தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் வேங்கூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலை ஓரங்களில் புளிய மரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த புளிய மரங்களில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன. இந்த குரங்குகள் உணவு தேடி சாலையில் அங்கும், இங்கும் சுற்றித்திரிவதையும், அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகளிடம் ஏதாவது சாப்பிட கிடைக்குமா என்று ஏக்கத்தோடு பரிதாபமாக பார்த்துக் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா பரிசோதனை… ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த தொழிலாளி… காரணம் என்ன?

மதுரையில் கொரோனா பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை முல்லை நகரைச் சேர்ந்தவர் முஸ்தபா. 35 வயதான இவர் கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்தார். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து முஸ்தபா தனது சொந்த ஊர் திரும்பினார். முஸ்தபா கேரளாவில் இருந்து வந்துள்ளதால்  பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் போலீசாருக்கும், சுகாதாரத்துறைக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து சுகாதாரத்துறையினர் விரைந்து வந்து, முஸ்தபா மற்றும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மாயமான ஊழியர்…. காதல் தோல்வி…. விரக்தியில் தற்கொலை

காதல் தோல்வியின் காரணமாக இளைஞர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் பெட்ரோல் ஊழியராக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் நான்கு மாதங்களாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று பணிக்கு வராத மணிகண்டனை தேடியுள்ளனர் சக பணியாளர்கள். அப்போது  பெட்ரோல் பங்க் அருகில் இருக்கும் தொழிலாளர்களுக்கான சமையலறையில் இருந்த கம்பி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார் மணிகண்டன். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து வெள்ளவேடு காவல்துறையை துறையினருக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடனை அடைக்க முடியாத சூழல் – தொழிலாளி தற்கொலை

நண்பர்களிடம் வாங்கிய கடனை கொடுக்க முடியாத காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டார்  தொழிலாளி கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மஹாலிங்கபுரம் நல்லப்பன் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவர் தனது சொந்த செலவுக்காக நண்பர்கள் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் கடன் வாங்கிய பணத்தை அவரால் குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து மனவேதனை அடைந்து விரக்தியில் இருந்த பாலசுப்பிரமணியன்  வீட்டில் தனிமையில் இருக்கும்பொழுது தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். மகாலிங்கபுரம் காவல்துறையினர் பாலசுப்ரமணியத்தின் உடலை […]

Categories

Tech |