தொடர்ந்து மழை பெய்வதால் பச்சை தேயிலை பறிக்கும் பணியானது பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஜூன் மாதத்தில் மழை அதிகமாக காணப்படும். ஆனால் இந்த வருடத்தில் பருவமழை சரியாக பொழியவில்லை. இந்நிலையில் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் நாடுகாணி போன்ற பகுதிகளில் ஊருக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. இதனால் அங்குள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கடும் […]
