Categories
விளையாட்டு

இன்னும் நாலே வருடங்களில் பெண்களுக்கான ஐ.பி.எல் போட்டி..!!

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவ்ரவ் கங்குலி வெளியிட்ட அறிக்கையில். சிறந்த வீராங்கனைகளை உடைய ஏழு அணிகளை கொண்ட ஐ .பி .எல் போட்டி நடத்தலாம் என அறிவித்துள்ளார் .  மகளிருக்கான  ஐ.பி.எல். போட்டி நடத்த வேண்டும் என நீண்ட நாட்களாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது . கடந்த வருடம்  ஐ.பி.எல். போட்டிக்கு முன்னதாக பல நாட்டு வீராங்கனைகள் பங்குபெற்ற  இருபது  ஓவர் கண்காட்சி போட்டி நடைபெற்றது. இந்நிலையில்  மகளிருக்கான  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பற்றி  இந்திய […]

Categories

Tech |