Categories
தேசிய செய்திகள்

பொறுக்கிகளிடம் இருந்து மீள ”நவீன உள்ளாடை” அசாம் பொறியாளர் கண்டுபிடிப்பு…!!

பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்கள் தப்பிப்பதற்கான நவீன உள்ளாடையை அசாம் பொறியாளர் உருவாக்கியுள்ளார். இந்தியா முழுவதும் பெண்கள், மாணவிகளுக்கு பணியிடம் , பொது இடங்கள் மட்டுமின்றி பேருந்து ரயில் போன்ற வாகனங்களிலும் கூட பெண்கள் மீதான பாலியல் வன்முறை நாளுக்கு நாள் பெருகி வருகின்றது.இந்நிலையில் பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்கள் தப்பிக்கும் வகையில் அதிநவீன பாதுகாப்பு அம்சங்களை கொண்ட உள்ளாடையை அசாம் மாநிலம் கவ்காத்தியை சேர்ந்த பொறியாளர் உருவாக்கியுள்ளார். இந்த உள்ளாடை அணிந்திருக்கும் பெண்ணிடம் பொறுக்கிகள் யாரேனும் பாலியல் வன்கொடுமை செய்ய […]

Categories
மாநில செய்திகள்

தண்ணீர் கேன்களை பெண்களும் கையாளும் வகையில் வடிவமைக்க கோரிய வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம் நீதிமன்றம் அதிரடி..!!

20 லி தண்ணீர் கேன்களை பெண்களும் கையாளும் வகையில் வடிவமைக்க விதிகளை வகுக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  சென்னையை சேர்ந்த தீபா என்பவர்  20 லிட்டர் தண்ணீர் கேன்களை பெண்களும் கையாளும் வகையில் வடிவமைக்க விதிகளை வகுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதில், தற்போது பயன்படுத்தப்படும் தண்ணீர் கேன்களை பெண்களால் கையாளமுடியவில்லை என்றும் அவற்றை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“உயர்மின் கோபுரம்” விவசாய நிலங்களுக்குள் அத்துமீறல்… பெண்களிடம் இரக்கமின்றி நடந்து கொண்ட போலீசார்..!!

பல்லடம் அருகே உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையூர் உள்ளிட்ட கிராமங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்காக நில அளவீடு செய்ய அதிகாரிகள் வந்து இருந்தனர். அவர்களை சிறைபிடித்த விவசாயிகள் விவசாய நிலத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை […]

Categories
மாநில செய்திகள்

“தன் வினை தன்னை சுடும்” போஸ்க்கோ சட்டத்தை தவறாக பயன்படுத்திய பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்..!!

தமிழகத்தில் முதன்முறையாக பெண் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் தனது மகளை கணவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக  பொய் புகார் அளித்தது வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அவர் அளித்த தீர்ப்பில், சம்மந்தப்பட்ட பெண் போஸ்கோ சட்டத்தை தவறாக பயன்படுத்தி உள்ளதாகவும், இது  முற்றிலும் தவறான உதாரணம் என்றும் கூறிய  அவர் , மகளின் எதிர்காலம் பற்றி கவலைப்படாமல் கணவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலின் பெண்களுக்கான சிறப்பு சலுகை..!!!

73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பெண்களுக்கான சிறப்பு சலுகையை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.   இந்திய நாட்டின் 73 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் மக்களிடையே உரையாற்றும் போது சுதந்திர தினம் மற்றும் “ரக்‌ஷா பந்தன்” தினமான இன்று, எனது சகோதரிகளுக்கு நான் பரிசு ஒன்றை வழங்க போவதாக கூறினார். இதில் வருகிற அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி முதல் டெல்லி அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும், மாதக் கட்டணம் செலுத்தும் முறையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

”சாராயக் கடத்தல்” பெண் கைது – இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்..!!!

கடலூர் அருகே நடைபெற்ற திடீர் வாகன சோதனையில் பெண்ணுடன் சேர்ந்து காரில் சாராயம் கடத்திய இன்ஸ்பெக்டரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் அருகே உண்ணாமைலை செட்டி சாவடியில் மது விலக்கு அமல் பிரிவு  சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையில் போலீசார்  திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்தனர். திடீரென அந்த காரை ஓட்டி வந்தவர்  இறங்கி தப்பி ஓடினார். இதனால் சந்தேகமடைந்த  போலீசார் அந்த காரினை சோதனை செய்ததில்  148 மது பாட்டில்கள் மற்றும் 30 லிட்டர் சாராயம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

” சினிமா ஸ்டைலில் பெண்களிடம் வழிப்பறி”45 சவரன் நகை பறிமுதல்..6 பேர் கொண்ட கும்பல் கைது!!..

மதுரையில்  பெண்களையே  குறிவைத்து  வழிப்பறி  செய்த  6 பேர்  கொண்ட  கும்பலை  காவல்  துறையினர்   கைது  செய்துள்ளனர் . மதுரை  மாவட்டம்  திருமங்கலத்தை  அடுத்த அழகுசிறை  கிராமத்தில்  வசித்து வரும்  சிந்துஜா  உடலில்  ரத்தம்  சொட்டும்  சிராய்ப்பு காயங்களுடன்  சிகிக்சை  பெற்று  வருகிறார் . வழிப்பறியர்கள்  கோரை  பிடியால்  ஏற்பட்ட கொடூரம் தான் இந்த  இரத்தக்காயங்கள் . கடந்த மாதம் 30 ஆம்  தேதி  கருமாத்தூர்  சாலையில்  இருசக்கர  வாகனத்தில்  கணவர்  சுந்தரபாண்டியனுடன் சென்று கொண்டிருந்தார் .அப்போது  […]

Categories
மாநில செய்திகள்

6-வது மாடியிலிருந்து குதித்த 18 வயது இளம் பெண் பலி..!!

மும்பையில் தந்தை திட்டியதால் மனமுடைந்து 6-வது மாடியிலிருந்து குதித்த 18 வயது இளம்பெண் உயிரிழந்தார். மும்பையில் செந்தூர்  பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றில்  குடும்பத்துடன் வசித்து வந்த ஆரத்தி தபாசி என்ற 18 வயது இளம் பெண் அதே பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பணி முடிந்து வீட்டிற்கு தாமதமாக  வந்ததாகவும்  தந்தை தன்னை திட்டியதாகவும்   இதனால் மனமுடைந்த ஆரத்தி அவர் குடியிருக்கும் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்து குதித்ததாகவும் கூறப்படுகிறது.   குதித்ததில் பலத்த காயமடைந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இளம்பெண்களை வைத்து வழிப்பறி செய்த கடத்தல் கும்பல் ….!!!!

சேலத்தில் இளம்பெண்களை வைத்து இளைஞர்களிடம் வழிப்பறி செய்த கடத்தல் கும்பலை கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இளம்பெண்களை கொன்டு இளைஞர்களை கடத்தி வழிப்பறி செய்த இரு பெண்கள் உள்பட 4 பேர் கொண்ட கும்பலை வாழப்பாடி காவல் துறையினர் கைது செய்தனர். ஒரு கும்பல் சேலத்தில் இருந்து தனியாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை வழிமறித்து பல்வேறு நூதன முறையில் பெண்கள் மூலம் கையாண்டு கொள்ளையடித்து வருவதாக புகார் எழுந்தது.  மேலும் பலரிடமும் அந்த கும்பல்  […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் சக்கரத்தில் சிக்கிய பெண்… துணிச்சலுடன் காப்பாற்றிய காவலருக்கு குவியும் பாராட்டு…!!

ஓடும் ரயிலில் ஏற முயற்சித்து தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவல் துறை அதிகாரி காப்பாற்றிய சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்றிரவு பெண் ஒருவர்   ரயில் நிலையத்திற்கு வந்த நிலையில் அவர் ரயில்  செல்வதை கண்டு அவசர அவசரமாக ஓடிச்சென்று எற முயற்சித்துள்ளார். அப்பொழுது நிலைதடுமாறியதால்  கீழே விழுந்தார். இதில் ரயில்  சக்கரத்தின் இடையில்  சிக்க இருந்த அவரை,ரயில் நிலையத்தில்  வழக்கமாக  ரோந்து பணியில் ஈடுபடும்  ரயில்வே துறை காவலர் ஒருவர் […]

Categories
மருத்துவம்

“பெண்களே உங்கள் அழகை முகப்பரு கெடுக்கிறதா” கவலையை விடுங்கள்…. இதோ உங்களுக்காக சில டிப்ஸ்..!!

பெண்கள் ஒவொருவரும் தங்கள் முகத்தை பொலிவுடன் மிகவும் அழகாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் எல்லாப் பெண்களின் அழகையும் அச்சுறுத்துவது முகப்பருக்கள் தான். பெண்கள் இரவு தூங்கி காலையில் எழுந்ததும் முதலில் கண்ணாடியை பார்க்கிறார்கள். முகத்தில் பரு ஏதாவது இருந்து விட்டால் அவ்வளவு தான்  அன்றைய நாள் முழுக்க  பருவைப் போக்க என்ன செய்யலாம் என்று அவர்கள் மனம் சிந்திது கொண்டே இருக்க, என்னென்னவோ செய்வார்கள். முகத்தில் பரு வந்த பின்பு அதற்கான சிகிச்சையைத் தேடுவதைவிட, வருவதற்கு முன்னதாகவே  அதை தடுப்பதேமிக […]

Categories
லைப் ஸ்டைல்

“முதல் முறையா செய்ய போறீங்களா” அப்போ இப்படியெல்லாம் செய்யாதீங்க..!!

இவ்வுலகில் பிறந்த அனைத்து மனிதருக்கும் முதல் அனுபவம் என்பது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. அந்த வகையில், முதல் அனுபவம் என்பது எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி இனிதாகவும் துன்பமாகவும் அமைவது இயற்கையான நிதர்சனம்.இதே போலதான்,  முதல் தாம்பத்தியத்தின்  போது உலகையும் மறந்து படுக்கையில் உச்சகட்டத்தை நெருங்க கணவன் மனைவி போராடுகின்றனர். இந்த முதல் தாம்பத்தியம் வாழ்நாளில் எத்தனை இன்பம் கிடைத்தாலும் தனது  மனைவியுடன்  கிடைத்த  முதல் தாம்பத்யத்தை  மறக்க முடியாது. முதல் தாம்பத்தியமானது ஒரு வித பயத்தையும், உடல் நடுக்கத்தையும், மிரட்டலையும் கண்டிப்பாக அனைவரிடத்திலும் […]

Categories
தேசிய செய்திகள்

“நெருங்கும் சட்டமன்ற தேர்தல்” மெட்ரோ ரயில், பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் – அரவிந்த் கெஜ்ரிவால்..!!

டெல்லி அரசு மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடந்து முடிந்த பாராளுமன்ற  தேர்தலில்  டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் பாஜக வென்றது. இதனால் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அதிர்ச்சியில் உள்ளது. இதனை சரியாக பயன்படுத்தி டெல்லி மாநிலத்தையும் கைப்பற்ற பாஜக வியூகம் வகுத்து வருகிறது. இந்நிலையில் அடுத்தமுறையும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு செயல்படுத்த வியூகங்களை செயல்படுத்த உள்ளதாக டெல்லி […]

Categories
மாநில செய்திகள்

“டிப்-டாப்பா ட்ரெஸ் பண்ணுங்க “கிரிஜா வைத்தியநாதன் அறிவுரை ..!!

தலைமைச் செயலகத்தில் வேலைபுரியும்  அரசு ஊழியர்கள் உடை உடுத்துவதில்  புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆணையிட்டுளார். தலைமை செயலகத்தின்   நல்மதிப்பை பராமரிக்கும் வகையில் அங்கே பணிபுரியும்    அரசு ஊழியர்கள், ஒழுக்கமான உடைகளை அணிய வேண்டும் என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவுறுத்தியுள்ளார். பெண் ஊழியர்கள் சேலை, சல்வார்  சுடிதார் போன்ற உடைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்  என்றும்  சேலையைத் தவிர மற்ற ஆடைகளை அணியும் போது துப்பட்டாவையும் சேர்த்து அணிய வேண்டும் என […]

Categories
உலக செய்திகள்

ஐ.நா_வின் உதவி பொது செயலாளர் “இந்திய பெண் நியமனம்” குவியும் பாராட்டுக்கள்..!!

ஐ.நா சபையின் உதவி பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய பெண்மணிக்கு   பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச்செயலாளராக இந்திய நாட்டினை சேர்ந்த அனிதா பாட்டியா என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா சபையின் ஆற்றல் மேலாண்மை, நிலைத்தன்மை, கூட்டு ஆகியவற்றுக்கான உதவி பொதுச்செயலாளராக அவர் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவினை ஐக்கிய நாடுகள் சபையின்  பொதுச்செயலாளர் குட்டரஸ் அறிவித்துள்ளார். ஐ.நா_வில் உதவி பொது செயலாளராக இந்தியாவை சேர்ந்த அதுவும் ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டதையடுத்து பலரும் அனிதா பாட்டியா_விற்கு வாழ்த்து […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

பெண்களின் கற்பம் “வயது முக்கியம்” இந்த வயதை சரியாக பயன்படுத்துங்க …!!

கர்ப்பமாக முக்கியமான விடயம் என்னவென்றால், பெண் மற்றும் ஆணின் வயது தான். இவர்களின் வயதுதான் பிள்ளை பெரும் வாய்ப்புகளை தீர்மானிக்கிறது.கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல் ரீதியாக மிக ஏதுவான வயது 22- 26. இதற்கு விதி விலக்குகளும் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள். அப்போது நான் இந்த வயதுகளில் இல்லை எனறால் எனக்கு குழந்தை பிறக்காதா? அப்படி இல்லை. இந்த வயதுக்கு அப்புறம், உங்களுக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க, நீங்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு குறைந்து கொண்டே போகும். […]

Categories
லைப் ஸ்டைல்

“உங்களுக்கு ஆண்மை குறைவா” இதோ உங்களுக்கான டிப்ஸ்….!!

எல்லோருடைய வாழ்க்கையிலும் செக்ஸ் என்பது முக்கியமான ஒன்றாகும். அந்த செக்ஸ்க்கு ஆண்மை ரொம்ப முக்கியம். ஒவ்வொரு ஆண்களுக்கும் ஆண்மை குறித்து பல சந்தேங்கள் உண்டாகும். அதில் குறிப்பாக ஆ‌ண்மை‌த் த‌ன்மை அதிகரிக்க பொ‌ய் ‌விளம்பரங்களை பார்த்தும், போலி மருத்துவர்களில் பேச்சை கேட்டும் போலி மருந்துகளை சாப்பிட்டு உயிருக்கு ஆபத்து வரும் அளவுக்கு சென்று விடுகிறார்கள். இய‌ற்கை முறை‌யில் எ‌ந்த ‌பக்க ‌விளைவுகளு‌ம் ஏற்படுத்தாத ‌முறையில் சி‌கி‌ச்சை தான் எப்பொழுதும் உடம்புக்கு நல்லது. அதிலும் வீட்டில் இருந்தபடி ஆண்மைக்கான சிகிச்சை மேற்கொண்டால் மிகவும் எளிது. சரி வாருங்கள் ஆண்மை அதிகரிக்க […]

Categories
லைப் ஸ்டைல்

“திருமணமான பெண்கள்” மற்ற ஆண்களை நாடுவதற்கு இதுதான் காரணமா….!!

கணவன் மனைவிக்கு இடையே தாம்பத்திய உறவில் திருப்தியின்மை தான் இதற்கான முழு முதல் காரணம். தாம்பத்திய உறவில் அவள் கணவனால் திருப்தியடைய முடிய வில்லை என்றால் அந்தப் பெண் தனது உணர்ச்சிகளுக்கு வழிகொடுக்கும் வகையில் இன்னொரு ஆணின் உறவை நாடுகிறாள். அதுபோல தாம்பத்திய உறவின் போது தனது உடல் ஊனங்களும், அழகும், இயலாமையும் பற்றி அநாகரிக மாக கணவர் விமர்சித்தாலோ அல்லது குறை குறைகூறினாலோ அந்தப் பெண் விரக்தியடைந்து வேறு ஆணை நாட வாய்ப்பு உள்ளது. திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதிகளுக்கு இடையே உள்ள நெருக்கம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை”அ.தி.மு.க பிரமுகருக்கு வலைவீச்சு…!!

கிளியல் பகுதியை சேர்ந்த 18 வயது பெண்ணை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கிய அ.தி.மு.க பிரமுகரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.   கன்னியாகுமரி களியல் பகுதியில் வசித்து வரும்  18 வயது பெண் அங்கு உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார் .அக்கடைக்கு தொடர்ந்து வந்த சுனில் குமார் என்ற நபர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி  தனியாக அழைத்துச் சென்று தனது நண்பரான அ.தி.மு.க பிரமுகர் சுஜின் ராஜையும் வரவழைத்து  இருவரும் அந்த பெண்ணை பாலியல் […]

Categories
லைப் ஸ்டைல்

“கருமுட்டை எப்போது உற்பத்தியாகும்” பெண்கள் அறிந்து கொள்ளுங்கள்…!!

தம்பதியர்கள் நிறையப் பேர் குழந்தைக்கு திட்டமிடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு கருத்தரிக்க எந்த நாட்கள் சிறந்தவை என்பது தெரியாமல் இருக்கிறது. எந்த நாட்களில் தாம்பத்தியம் மேற்கொண்டால் எளிதில் கருத்தரிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டால் விரைவில் உங்களுக்கான முயற்சி வெற்றி பெறும். கருத்தரிக்க சரியான நாட்கள் எது? எப்படி கரு உருவாகும்? அதன் பயணம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.பெண்களுக்கு ஒரு கர்ப்பப்பை, இரண்டு கருமுட்டை பை, ஒரு கரு இணைப்பு குழாய் ஆகியவை இருக்கின்றன.ஒவ்வொரு மாதமும் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விடுதியில் மாணவர் தற்கொலை..!போலீசார் தீவிர விசாரணை…!!

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில்  பொறியியல் கல்லூரி மாணவர் பெண்  வேடமிட்டபடி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஸ்ரீசக்தி பொறியியல் கல்லூரியில்  கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த எபின் ராபர்ட் என்ற மாணவர் எந்திரவியல் 3 ‘ஆம் ஆண்டு படித்து வந்தார்.கல்லூரி விடுதியில் தங்கி இருந்த எபினுக்கு நீண்ட நாட்களாகவே பெண்ணாக மாற வேண்டும் என்ற ஆசை இருந்ததாகச் தெரிவித்தனர். விடுதி அறையில் யாரும் இல்லாத நேரத்தில்  பெண்கள் அணியும் […]

Categories

Tech |